அறிக்கையாளர்கள் எல்லைகள் அற்ற அமைப்பின் (RSF) 2026-ஆம் ஆண்டிற்கான உலக ஊடக சுதந்திரக் குறியீட்டில், மலேசியா கடந்த ஆண்டு பெற்ற 88-வது இடத்திலிருந்து தற்போது 95-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டில் 56.09 புள்ளிகளைப் பெற்றிருந்த மலேசியா, இந்த ஆண்டு 52.73 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. மலேசியா…
ஐஜிபி: கிறிஸ்மஸ் கேரோல் பவனியா? போலீஸ் அனுமதி பெறுங்கள்
கிறிஸ்மஸ் நாளான டிசம்பர் 25 இல் கிறிஸ்மஸ் கேரோல் ஊர்வலம் நடத்த விரும்புகிறவர்கள் அவர்கள் இருக்கும் இடத்திலுள்ள மாநில போலீஸ் நிலையங்களில் அனுமதிக்கு மனு செய்யுமாறு போலீஸ் ஆலோசனை வழங்கியுள்ளது. சமய நடவடிக்கைகளுக்கு அனுமதி கோரி மனு செய்ய வேண்டியது முன்பு கட்டாயமானதல்ல. ஆனால், பொதுமக்களின் பாதுகாப்புக்காக ஏற்பாட்டாளர்கள்…
ஹூடுட் சட்டம் இடம் பெறாத பாஸ் கட்சியின் கொள்கை ஆவணம்
பாஸ் கட்சி அதன் மிக அண்மைய பொதுநல அரசு மீதான கொள்கை ஆவணத்தை வெளியிட்டுள்ளது. அதில் ஹூடுட் சட்டம் அமல்படுத்துவது குறித்து எதுவும் கூறப்படவில்லை. பத்து கூறுகள் அடங்கிய அந்த ஆவணம் 2008 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் பரப்புரையின் போது அக்கட்சி மக்கள் முன் வைத்த பொதுநல அரசு…
ராமசாமி: “நான் டிஏபி-யை விட்டு விலகத் தயாராக இருக்கிறேன்”
பினாங்கு டிஏபி துணைத் தலைவர் பி ராமசாமி, தமது "ஞானாசிரியர்" கருத்து மீது கட்சியின் மத்திய நிர்வாகக் குழு கேட்டுக் கொண்டால் கட்சியிலிருந்து விலகுவதற்குத் தயாராக இருப்பதாக கூறுகிறார். என்றாலும் தமது கருத்து கட்சித் தலைவரைக் குறி வைத்து சொல்லப்படவில்லை என அவர் வலியுறுத்தினார். தாம் எந்த டிஏபி…
சினார்: சிலாங்கூர் எம்பி பதவிக்குக் குறிவைக்கிறது டிஏபி
டிஏபிக்கு சிலாங்கூர் மந்திரி புசார் பதவிமீது ஒரு கண்; அதனால்தான் சிலாங்கூரில் மலாய் வேட்பாளர்களைக் களம் இறக்க திட்டமிடுகிறது என்று சினார் ஹரியான் நாளேடு கூறியுள்ளது. இதற்காகவே, 2008 பொதுத் தேர்தலில் பாஸும் பிகேஆரும் தோற்றுப்போன தொகுதிகளை அவற்றிடமிருந்து பெற டிஏபி முயல்கிறது என்று சில வட்டாரங்களை மேற்கோள்காட்டி…
டிஏபி-யின் ராமசாமி ஒழுங்கு நடவடிக்கை குழுவின் முன் நிறுத்தப்படுவார்
டிஏபி தலைவர் கர்பால் சிங்-கை "ஞானாசிரியர்" என அழைத்தற்காக அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ள பினாங்கு மாநில டிஏபி துணைத் தலைவர் பி ராமசாமி அந்தக் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுக்கு முன்பு நிறுத்தப்படுவார். அந்த விவகாரம் தொடர்பில் ராமசாமிக்கு எதிராக கம்போங் ஜுரு தொகுதித் தலைவர் தான் ஆ…
லிம்: அடுத்த ஒரு மாதத்திற்குள் பினாங்கு ஆட்சிமன்ற உறுப்பினர்கள் சொத்துக்களை…
பினாங்கில் 2008ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி பக்காத்தான் ராக்யாட் ஆட்சியில் அமருவதற்கு முன்னர் தங்களது சொத்துக்களை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்பதை மாநில ஆட்சி மன்ற உறுப்பினர்கள் அங்கீகரித்துள்ளதாக பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் கூறியுள்ளார். அந்த சொத்து விவரங்களை கூடின பட்சம் ஒரு மாதத்திற்குள்…
‘கோட்ஃபாதர்” என்று குறிப்பிட்ட ராமசாமியை சாடினார் கர்பால்
டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங், சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் பினாங்கு டிஏபி துணைத்தலைவரான பி.ராமசாமியை கடுமையாக சாடிப் பேசியதுடன் “கோட்ஃபாதர்” என்று கூறியதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இன்று பினாங்கு டிஏபி பேராளர் கூட்டத்தில் உரையாற்றிய கர்பால், ராமசாமி “முறையாக நடந்துகொள்ள வேண்டும்” என்றும்…
பினாங்கு மாநில டிஏபி மாநாடு கூடும் இடத்தில் 200 ராமசாமி…
பட்டர்வொர்த்தில் உள்ள பேர்ல்வியூ ஹோட்டலுக்கு முன்பு இன்று காலை எட்டு மணி தொடக்கம் பினாங்கு துணை முதலமைச்சர் II பி ராமசாமிக்கு ஆதரவு தெரிவிக்கும் பொருட்டு 200க்கும் மேற்பட்டவர்கள் கூடினர். ராமசாமி தற்போது "ஞானாசிரியர்களும் ஜமீன்களும்" மீதான வாக்குவாதத்தில் மற்ற டிஏபி தோழர்களுடன் ஈடுபட்டுள்ளார். பினாங்கு மாநில டிஏபி…
நாடு சூறையாடப்படுகிறது டிஏபி வாக்குவாதத்தில் மூழ்கியுள்ளது
"பிஎன் - ஆக இருந்தாலும் பக்காத்தானாக இருந்தாலும் சரி எந்தக் கட்சியிலும் ஜமீன்தார்கள், ஞானாசிரியர்கள் இல்லை என்று சொல்ல முடியுமா? ஆகவே வாயை மூடிக் கொண்டு நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான வேலையைச் செய்யுங்கள்." டிஏபி ஞானாசிரியர் நெருக்கடியில் லிம் குவான் எங் தலையிடுகிறார் பார்வையாளன்: அந்த விவகாரத்தை தொடக்கி வைத்தது…
மஞ்சள் நிற உடைக் குழுவினர் கேஎல்சிசி தடை மருட்டலை மீறினர்
கேஎல்சிசி-யில் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று கூடி அமைதியான பொதுக் கூட்ட மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர்கள் ஒன்று கூடுவதற்கு தடை விதிக்கப் போவதாக கேஎல்சிசி கடைத் தொகுதி நிர்வாகம் ஏற்கனவே மருட்டியிருந்த போதிலும் அவர்கள் கூடினர். அவர்களில் பெரும்பாலோர் மஞ்சள் நிற உடையை அணிந்திருந்தனர். அவர்கள்…
கிளந்தானில் மலாய் வேட்பாளர்களை நிறுத்துங்கள் என அம்னோ டிஏபி-க்கு சவால்
அடுத்த பொதுத் தேர்தலில் கிளந்தானில் மலாய் வேட்பாளர்களை நிறுத்துமாறு அந்த மாநில அம்னோ தொடர்புக் குழு டிஏபி-க்கு சவால் விடுத்துள்ளது. டிஏபி-க்கும் பிஎன் -னுக்கும் இடையில் யாரைத் தெரிவு செய்வது என்னும் முடிவை எடுக்க கிளந்தான் மக்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என அதன் துணைத் தலைவர் டாக்டர் அவாங்…
கிறிஸ்மஸ் பாட்டு பாடுவதற்கும் பெர்மிட்டா?
உங்கள் கருத்து: தெரேசா கொக்: கிறிஸ்மஸ் பாட்டு பாடுவதைக் கட்டுப்படுத்துவது அதிகார அத்துமீறல்! சிந்திப்பவன்: கூட்டத்தினர் அமைதியையும் நீதியையும் நியாயத்தையும் வேண்டிப் பாடிக்கொண்டே செல்வது கிறிஸ்மஸ் பாடல்.அதற்கும் போலீஸ் அனுமதி தேவையா? கிறிஸ்மஸ் பாட்டுப் பாடிச் செல்வது, அமைதியைப் பரப்பும் ஒரு வழி என்ற முறையில் போலீசுக்காக…
லிம்-முக்கு சவால் விடுக்க வேண்டாம் என அபிம் சுவா-வை எச்சரிக்கிறது
ஹுடுட் பிரச்னை மீது விவாதம் நடத்த வருமாறு டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்-கிற்கு சவால் விடுக்க வேண்டாம் என மசீச தலைவர் சுவா சொய் லெக்-கை அபிம் எனப்படும் மலேசிய முஸ்லிம் இளைஞர் இயக்கம் எச்சரித்துள்ளது. "அந்த விவகாரம் மீது விவாதம் நடத்த வருமாறு இந்த…
பாஸ் கட்சி சமூக நல நாடு என்ற தனது யோசனை…
ஹுடுட் சட்ட அமலாக்கத்தை வலியுறுத்தியதால் பாதிக்கப்பட்டுள்ள தனது தோற்றத்தை சீர்படுத்திக் கொள்ளும் பொருட்டு பாஸ் கட்சி, சமூக நல நாடு எனத் தான் கூறுவதை விளக்கும் புத்தகம் ஒன்றை வெளியிடுகிறது. "சமூக நல நாடு" என்னும் தலைப்பில் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் எழுதியுள்ள அந்தப் புத்தகம்…
டிஏபி ஞானாசிரியர் பிரச்னையில் லிம் குவான் எங் தலையிடுகிறார்
டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், லங்காவியிலிருந்து நேற்றிரவு எட்டு மணிக்குத் திரும்பியதும் கட்சியை மருட்டி வரும் இன்னொரு நெருக்கடியை சமாளிக்கும் முயற்சியில் இறங்கினார். லங்காவியில் கேடி துன் அரசாக் நீர்மூகிக் கப்பலில் சோதனைப் பயணம் மேற்கொண்டு திரும்பிய அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ள மூன்று டிஏபி தலைவர்களை…
இன்னும் பதில் கிடைக்காத கேள்வி: அந்த விலை நியாயமானது தானா…
'இன்னொரு நீர்மூழ்கி-அது தான் கேடி துங்கு அப்துல் ரஹ்மான் எங்கே ? அது முக்குளிக்க முடியுமா ? அது மேலே எழும்ப முடியுமா ? அது இன்னும் இயங்குகிறதா ? ஸாஹிட், லிம் குவான் எங்-குடன் நீர்மூழ்கியில் செல்லவில்லை அடையாளம் இல்லாதவன்: எல்லாம் முடியும் என்ற இந்த நாட்டில்…
ஷா அலாம் கோவில் செக்சன் 23க்கு இடம் பெயருவது, ஜனவரியில்…
இந்து ஆலயம் ஒன்று ஷா அலாம் செக்சன் 23க்கு இடம் பெயரும் நடவடிக்கைகள் அடுத்த மாத இறுதியில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தத் தகவலை சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் ரோட்ஸியா இன்று வெளியிட்டார். அந்த ஆலய நிர்வாகம் உட்பட அனைத்துத் தரப்புக்களுடைய கருத்துக்களும் பெறப்பட்ட பின்னர் ஸ்ரீ…
எங்கே அந்தப் பணம்?,அம்னோவிடம் மஇகா கேள்வி
பத்து தொகுதி மஇகா தலைவர்கள், அத்தொகுதில் வறிய நிலையில் உள்ள இந்திய வாக்காளர்களுக்கு தீபாவளியின்போது கொடுத்திருக்க வேண்டிய உதவித்தொகை என்னவாயிற்று என்று அம்னோவிடம் வினவியுள்ளனர். உதவித் தொகைக்காக 207 விண்ணப்பப் பாரங்களைத் தாங்கள் சமர்பித்ததாகவும், அதில் 70 பேருக்குத்தான் ரிம100 வழங்கப்பட்டது என்றும் அதுவும்கூட வாக்குறுதி அளிக்கப்பட்ட ரிம200-இல்…
”தேர்தல் நிதிகளைத் திரட்ட சில கும்பல்கள் பிரதமருடைய பெயரைப் பயன்படுத்துகின்றன”
பொதுத் தேர்தலுக்கு நன்கொடைகளைத் திரட்டுவதற்கு சில கும்பல்கள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் பெயரைப் பயன்படுத்துவதாக மலாய் மொழி நாளேடான சினான் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது. அந்தக் கும்பல்கள் மக்களை ஏமாற்றுவதற்கு அதி நவீன தொடர்பு சாதனங்களையும் பயன்படுத்துவதாக மசீச பொதுப் புகார் பிரிவுத் தலைவர் மைக்கல் சொங்…
கருத்துக்கணிப்பு: இளைஞர் ஆதரவு பிஎன் பக்கமே
இளைஞர்களின் ஆதரவு பக்காத்தான் ரக்யாட்டைவிட பிஎன்னுக்கே மூன்று விழுக்காடு சாதகமாகவுள்ளது. சுயேச்சை ஆராய்ச்சி அமைப்பான ஸெண்ட்ரம் முன்னோக்கிய ஆய்வியல் மையத்தின் நிறுவனர் அபு ஹசான் ஹஸ்புல்லா இவ்வாறு கூறுகிறார். நேற்றிரவு கோத்தா பாருவில் “13-வது பொதுத் தேர்தல்:பிஎன்-னா, பக்காத்தானா” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய அபு ஹசான்,…
ஐஜிபி, போலீஸ் மீது கிளந்தான் இளவரசர் 150 மில்லியன் ரிங்கிட்…
கிளந்தான் இளவரசர் தெங்கு முகமட் பாக்ரி பெத்ரா சுல்தான் இஸ்மாயில், தம்மை தவறாகத் தடுத்து வைத்திருந்தற்காக ஐஜிபி என்ற தேசிய போலீஸ் படைத் தலைவர் மற்றும் மூவர் மீது 150 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கோரி வழக்குத் தொடர்ந்திருக்கிறார். ஐஜிபி இஸ்மாயில் ஒமார், ஏஎஸ்பி நோராஸ்மான் இஸ்மாயில், முன்னாள்…
“ஹசான் அலி வேட்பாளராக நிறுத்தப்பட மாட்டார்?”
முன்னாள் சிலாங்கூர் பாஸ் ஆணையாளர் ஹசான் அலி தமது கோம்பாக் செத்தியா சட்ட மன்றத் தொகுதியைத் தக்க வைத்துக் கொள்வதற்குப் போட்டியிட உள்ளூர் கிளைகளிடமிருந்து போதுமான நியமனங்களைப் பெறவில்லை என்பதை சிலாங்கூர் பாஸ் உறுதி செய்துள்ளது. ஒவ்வொரு தொகுதியும் மூன்று நியமனங்களைச் சமர்பிக்கும். பின்னர் அதனைக் கட்சி மத்தியத்…


