ராமசாமி அவர்களே, நீங்கள் எல்லா இனங்களுக்கும் துணை முதலமைச்சராக விளங்க…

"நம் நாட்டில் இப்போது நடந்து கொண்டிருப்பது இது தான்.... எல்லாவற்றையும் சமூகக் கண்ணோட்டத்தில் பார்ப்பதை நாம் நிறுத்திக் கொள்ள வேண்டும்." வருவது வரட்டும் என்கிறார் ராமசாமி நியாயமானவன்: இணக்கமில்லை என அனைவரும் ஒப்புக் கொள்ளலாம். ஆனால் அது ஆக்கப்பூர்வமான, நாகரீகமான, சுமூகமான முறையில் ஒருவரை ஒருவர் இழிவுபடுத்தாமல் செய்ய…

நமது கல்விமான்கள் பேசுவதற்கு மிகவும் பயப்படுகிறார்கள்

மலேசியாவின் உயர்நிலை கல்விக் கழகங்களில் ஒன்று கூட பல்கலைக்கழகம் என்றழைப்பதற்கான தகுதியைக் கொண்டிருக்கவில்லை என்று வெளிப்படையாகப் பேசும் கல்விமான் அபு ஹஸ்ஸான் ஹஸ்புல்லா கூறினார். பல்கலைக்கழகங்களில் அறிவுக்கூட சுதந்திரம் இன்மை மற்றும் பொதுநல விவகாரங்களில் மௌனம் காத்தல் ஆகியவை குறித்து வருத்தம் தெரிவித்த மலாயா பல்கலைக்கழக இணைப் பேராசிரியர்,…

பாஸ்: என்எப்சி ஆடம்பர அடுக்கு மாடி வீடுகளையும் காரையும் நிலத்தையும்…

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனத்தின் தொழில் சாராத சொத்துக்களை பறிமுதல் செய்யுமாறு கூட்டரசு அரசாங்கம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அந்தச் சொத்துக்களில் ஆடம்பர அடுக்கு மாடி வீடுகள், விலை உயர்ந்த ஒரு கார், புத்ராஜெயாவில் நல்ல மதிப்புள்ள நிலம் ஆகியவை அடங்கும் என பாஸ் உதவித் தலைவர்…

புவா: 29,000 அரசு ஊழியர்களை நீக்கப் போவது பிஎன் அரசாங்கமே

அடுத்த ஆண்டு அரசாங்க ஊழியர் எண்ணிக்கையை 29,000 குறைப்பதற்கு திட்டமிட்டுள்ளது பாரிசான் நேசனல் அரசாங்கமே தவிர எதிர்க்கட்சிகள் அல்ல என பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா கூறுகிறார். மலாய்க்காரர்கள் பெரும்பான்மையாக இருக்கும் "அரசாங்கச் சேவையை பாதியாகக் குறைக்க" எதிர்க்கட்சிகள் விரும்புவதாக அண்மையில் பெக்கிடா எனப்படும் மலேசிய…

சுவாராம் மனித உரிமைகள் மீது நஜிப்புக்கு 10க்கு 4 மதிப்பெண்களை…

இவ்வாண்டு பல சிவில் சமூக இயக்கங்களை ஒடுக்குவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகளில் மனித உரிமைகளை அத்துமீறியதற்காக அரசாங்கம் கடுமையாக குறை கூறப்பட்டுள்ளது. மக்களுடைய உரிமைகளை நிலைநிறுத்துவதற்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கீழ் இயங்கும் அரசாங்கம் தவறி விட்டதாக சுவாராம் என அழைக்கப்படும் மனித உரிமை போராட்ட அமைப்பான சுவாரா…

“போலீஸ் மீது அவதூறு கூறியதற்காக அஸ்மின் விசாரிக்கப்படுகிறார்”

போலீஸ் மீது அவதூறு கூறியதாக சொல்லப்படுவது தொடர்பில் பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி விசாரிக்கப்படுகிறார். அந்தத் தகவலை பெரித்தா ஹரியான் நாளேட்டிடம் ஜோகூர் போலீஸ் தலைவர் முகமட் மொக்தார் முகமட் ஷரிப் உறுதி செய்தார்.  செய்தி இணையத் தளம் ஒன்றில் அஸ்மினுடைய கருத்துக்கள் வெளியானதைத் தொடர்ந்து அந்த…

“சாமிவேலு புதல்வர் சுங்கை சிப்புட்டில் போட்டியிடுவார்”

மஇகா-வின் எஸ் வேள்பாரி, சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடக் கூடும். 2008ம் ஆண்டு அந்த தொகுதியில் அவரது தந்தை எஸ் சாமிவேலு தோல்வி கண்டார். அரசியலுக்குப் புதுமுகம் எனக் கருதப்படும் வேள்பாரியுடன் முதன் முறையாக மஇகா மத்தியச்  செயற்குழுவுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள 41 வயது ஏ சக்திவேல்,…

வருவது வரட்டும் என்கிறார் ராமசாமி

சர்ச்சையில் சிக்கிக்கொண்டிருக்கும் பி.ராமசாமி, துணை முதல்வர் பதவியைத் தாம் “கெஞ்சிக் கூத்தாடி” பெற்றதாகக் கூறியுள்ள கட்சியின் சக தோழர் ஒருவரைச் சாடியுள்ளார். துணை முதல்வர் பதவியைக் கெஞ்சிக் கூத்தாடிப் பெற வேண்டிய அவசியம் தமக்கு இல்லை என்றார் ராமசாமி. ஏனென்றால், மாநில அரசில் இந்தியர்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் கொடுக்க…

ஆய்வு: நஜிப்பையும் பிஎன்-னையும் சிறுபான்மையினர் சாதகமாக பார்க்கின்றனர்

மலேசியாவில் வாழ்கின்ற ஆறு சிறுபான்மை இனங்களான- இந்திய முஸ்லிம்கள், போர்த்துக்கீசியர்கள், பாபா நோன்யா. ஒராங் அஸ்லி, சயாமியர்கள், சிட்டி ஆகியவற்றைச் சேர்ந்த இளைஞர்கள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கையும் அவரது அணுகுமுறையையும் சாதகமாக பார்க்கின்றனர். மலேசியா புத்ரா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மனுக்குல ஆய்வியல் வல்லுநர் டாக்டர் சார்ஜித் சிங்…

“நஜிப்பின் பெக்கிடா உறவுகள் அவர் மலாய் தீவிரவாதி என்பதை நிரூபிக்கிறது”

பெக்கிடா எனப்படும் மலேசியப் பிரச்சார நலன் சங்கத்துக்கு அம்னோ தலைவர் நஜிப் ரசாக் அளித்துள்ள வெளிப்படையான அங்கீகாரம்,  தமது மிதவாதக் கோட்பாட்டையும் ஒரே மலேசியா வாதத்தையும் கை கழுவி விட்ட மலாய்த் தீவிரவாதி அவர் என்பதற்குத் தக்க சான்று என சிலாங்கூர் பாஸ் கட்சி சாடியுள்ளது. "பெக்கிடா நிகழ்வில்…

அமைதிப்பேரணி மசோதாவை ஐநா கண்டித்தது

அமைதிப் பேரணி மசோதா, தெரு ஆர்ப்பாட்டங்கள் உள்பட பொதுமக்கள் அமைதியாக ஒன்றுகூடுவதை மட்டும் கட்டுப்படுத்தவில்லை, பேரணி பற்றி ஊடகங்கள் செய்தி சேகரிப்பதையும் நிபந்தனைகளுடன்தான் அனுமதிக்கிறது என்று ஐநா மனித உரிமை அமைப்பு, கண்டித்துள்ளது. அம்மசோதவாவை வரைவதில் மலேசிய மனித உரிமை ஆணையமான சுஹாகாமுடன் ஆலோசனை கலக்கப்படாதது குறித்து ஐநா…

உத்துசான் “பத்து அப்பி” (பற்ற வைக்கும்) வேலையைச் செய்கிறது

"உத்துசான் மலேசியா ஹசானை அவரது தோழர்களுக்கு எதிராகத் தூண்டி விடுகிறது. அதனால் சிலாங்கூரில் உள்ள மலாய் முஸ்லிம்கள் அதற்கு பலியாகி விடுவர் என அது நம்புகிறது."  ஹசான் அலி சிலாங்கூரைக் காப்பாற்றுவார் என உத்துசான் கூறுகிறது இரண்டு காசு மதிப்பு: ஹசான் அலி நல்லதையும் கெட்டதையும் ஒன்றாக கொண்டு…

மலேசியாகினியும் மலாய் மெயிலும் கைகோர்த்தன

மலேசியாகினியும் மலாய் மெயிலும் செய்திகளைப் பரிமாறிக்கொள்ளும். இதற்கான உடன்பாடு இன்று காணப்பட்டது. இதன்வழி நாட்டின் மிகப் பழைய ஆங்கில நாளேடும் 12-அண்டுகள் நிரம்பிய அரசியல் செய்தித்தளமும் ஒன்று சேர்கின்றன. இதன்படி அடுத்த மாதத்திலிருந்து காசுக்கு விற்கப்படும் காலை நாளேடாக மறுவெளியீடு காணவுள்ள மலாய் மெயில், மலேசியாகினியில் வெளிவரும் செய்திகளையும்…

“சிறை உடைப்போம்” என்ற அஸ்மினிடம் போலீஸ் விசாரணை?

கடந்த மாதம் பிகேஆர் காங்கிரஸின்போது ஆற்றிய உரை தொடர்பில் அக்கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின் அலியை ஜோகூர் போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர். “எந்தப் பேச்சு பற்றி, எந்தச் சட்டத்தின்கீழ் விசாரணை, வாக்குமூலம் என்பதெல்லாம் எங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை”, என்று அஸ்மினின் சிறப்பு அதிகாரி ஹில்மான் இதாம் மலேசியாகினியிடம் கூறினார். இன்று…

“அடையாளக் கார்டு திட்டம் மீது ஆர்சிஐ-யை அமைப்பது பற்றி அரசாங்கம்…

சபா அடையாளக் கார்டு திட்டம் மீது அரச விசாரணை ஆணையத்தை அமைப்பதா இல்லையா என்பதை அரசாங்கம் முடிவு செய்யும் என பிரதமர் துறை துணை அமைச்சர் லியூ வூய் கியோங் கூறுகிறார். என்றாலும் தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான நாடாளுமன்றத் தேர்வுக் குழு (பிஎஸ்சி) அடுத்த ஆண்டு தனது முழு…

பிகேஆராலும் டிஏபி-யாலும் ஹூடுட்டைத் தடுக்க முடியாது, மசீச

கிளந்தானில் ஹூடுட் சட்டம் அமல்படுத்தப்பட்டிருப்பதற்கு எதிராக பாஸின் தோழமைக் கட்சிகளான பிகேஆரும் டிஏபியும் எதுவும் சொல்ல முடியுமா என்பது சந்தேகமே என்கிறார் கிளந்தான் மசீச செயலாளர் டான் கென் டென். இன்று ஓர் அறிக்கையில் இதனைத் தெரிவித்த டான், கிளந்தானில் ஒரு காப்பிக்கடை பணிப்பெண் கைகள் தெரிய உடை…

பினாங்கு கொடி மலை ரயில் சேவை ஜனவரி 9 முதல்…

பினாங்கு கொடி மலை ரயில் சேவை பராமரிப்பு, சோதனை நடவடிக்கைகளுக்காக அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9ம் தேதிலியிலிருந்து 15ம் தேதி வரை- அதாவது ஏழு நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படும். வழக்கமாக நடத்தப்படும் அந்த ஆண்டு பராமரிப்பு வேலைகளுக்குப் பின்னர் அந்த ரயில் சேவை வழக்கம் போல் நடத்தப்படும்…

அழியா மையை சோதனை செய்ய இரசாயனத் துறை தயார்

வரும் பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்படவிருக்கும் அழியா மையில், இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ள பொருட்கள் ஏதும் கலந்துள்ளதா என்பதைக் கண்டறிய சோதனை நடத்துவதற்கு இரசாயனத் துறை தயாராக இருக்கிறது. இவ்வாறு அதன் தலைமை  இயக்குநர் அகமட் ரிட்சுவான் இப்ராஹிம் இன்று அறிவித்துள்ளார். என்றாலும் அந்தச் சோதனையை நடத்துவதற்கான உத்தரவு எதனையும்…

ஹசன் அலியால் மட்டுமே சிலாங்கூரைக் காப்பாற்ற முடியும்-உத்துசான்

சிலாங்கூரைக் காப்பாற்றி மலாய்க்காரர்களை ஒன்றுபடுத்த ஒரே ஒருவரால் மட்டுமே முடியும். அந்த ஒருவர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரான பாஸ் கட்சியைச் சேர்ந்த ஹசன் அலி. அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியாவின் மூத்த ஆசிரியர் சைனி ஹசான் தம் வாராந்திர பத்தியில் இவ்வாறு கூறுகிறார். ஹசனை(வலம்) ஒரு போராளி என்று…

YONG PENG TAMIL SCHOOL NOT BUILT

-Senator Dr. S. Ramakrishnan Deputy Education Minister Wee Ka Siong can complete the SJK© Yong Peng on time to start enrolment on 1st January 2012 but the adjacent Tamil school which was promised to be…

32 ஆண்டுகால அரசியல் கைதி சியா தை போவுக்கு விருது

ஆசியா கண்டத்தின் வரலாற்றில் மிக நீண்ட கால அரசியல் சிறைவாசம் அனுபவித்த சியா தை போ (Chia Thye Poh), வயது 70, லிம் லியான் கியோக் ஆன்மா விருத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவ்விருது டிசம்பர் 18, 2011 இல் அவருக்கு வழங்கப்படும். சிங்கப்பூர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான…

பல்கலைகழக நுழைவில் வஞ்சிக்கப்படும் ஏழை மலேசிய தமிழினம், இண்ட்ராப்

மலேசியாவில் இந்தியர்கள் மூன்றாவது பெரிய சமூகம் என்பது அப்பட்டம். ஆனால் நம் சமூகத்தின் பிரதிநிதித்துவம் அவ்வாறு பிரதிபலிக்கப்படுவதிலிருந்து ஓரங்கட்டப்பட்டிருக்கிறது. அனைத்து சமூக பொருளாதார உரிமைகளிலிருந்தும் நாம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டிருக்கிறோம், வஞ்சிக்கப்படுகிறோம். இந்த அவலம் வெகு சாமர்த்தியமாக, கைதேர்ந்த கபடக்காரர்களால் மிக நேர்தியாக திட்டமிடப்பட்டு வெகுசாதுர்யமாக யாராலும் உணரப்படாத வகையில்…

கெரக்கான்: எம்ஏசிசி நாடாளுமன்றத்துக்கு பதில் சொல்ல வேண்டும்

எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் பிரதமர் துறைக்குப் பதில் நாடாளுமன்றத்துக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற பரிந்துரையை கெராக்கான் ஆதரிக்கிறது. ஊழல் மீதான சிறப்புக் குழு தெரிவித்துள்ள அந்தப் பரிந்துரை நியாயமானது என அந்தக் கட்சியின் உதவித் தலைவர் மா சியூ கியோங் கூறினார். காரணம்…