யாங் டி-பெர்துவான் அகோங் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தரின் உருவத்தை சித்தரிக்கும் செயற்கை நுண்ணறிவு (AI) ஐப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி வீடியோவை பரப்பிய கணக்கின் உரிமையாளரை அடையாளம் காண ஜொகூர் போலீசார் MCMC உடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். டிக்டோக்கில் இந்த உள்ளடக்கத்தைக் கண்ட புகார்தாரர் ஒருவர்…
ஜயிஸ் 12 இஸ்லாமியர்களுக்கு கைது ஆணை பிறப்பிக்கவுள்ளது
சிலாங்கூர் இஸ்லாமிய விவகார இலாகா கடந்த வாரம் டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலய விருந்தில் பங்குபெற்ற 12 இஸ்லாமியர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து விட்டதால் அவர்களைக் கைது செய்ய ஆணை பிறப்பிக்கவுள்ளது. இன்றைய பெரித்தா ஹரியான் செய்தியின்படி அந்த 12 பேர்களையும் அவர்களின் வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக அந்த…


