பொருளாதார நிலை சாதகமாக இருந்தால், 2027-ஆம் ஆண்டு மத்திய வரவு செலவுத் திட்டத்தில் சபா மாநிலத்திற்கான சிறப்பு மானியத்தை அதிகரிப்பதைக் குறித்து மத்திய அரசு பரிசீலிக்கத் தயாராக உள்ளது என்று முஸ்தபா சக்மூட் தெரிவித்தார். "பொருளாதார நிலை இடமளித்தால், சபாவுக்கான சிறப்பு மானியத்தை அதிகரிப்பதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது…
கோவிட் -19 தொற்றுடன் வாழத் தயாரா? – சுகாதார அமைச்சு…
கோவிட் -19 தொற்று பரவலுடன் வாழ, பொதுமக்களின் தயார்நிலை குறித்த ஒரு கணக்கெடுப்பை மலேசிய சுகாதார அமைச்சு நடத்துகிறது. இன்று காலை, சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்ட ஒரு பதிவில், சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா இதனைத் தெரிவித்தார். "நீங்கள் கோவிட் -19 தொற்றுடன் வாழத்…
`கெழுவார்கா மலேசியா` கேலிச் சித்திரம் : ஃபஹ்மி ரேசா கைது…
கிராஃபிக் டிசைனர் ஃபஹ்மி ரேசா மீண்டும் போலீசாரால் கைது செய்யப்பட்டார், இந்த முறை 'கெழுவார்கா மலேசியா' (மலேசியக் குடும்பம்) கேலிசித்திர சுவரொட்டி மற்றும் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப்பின் கேலிச்சித்திரம் தொடர்பாக. 'மலேசியக் குடும்பம்' என்பது இஸ்மாயில் சப்ரி முன்பு அறிமுகப்படுத்திய கருத்தை குறிக்கிறது. “இஸ்மாயில் சப்ரியின் கேலிச்சித்திரத்துடன்,…
4 சட்டமன்ற உறுப்பினர்கள் மலாக்கா முதல்வருக்கான ஆதரவைத் திரும்பப் பெற்றனர்
சுங்கை ஊடாங் சட்டமன்ற உறுப்பினரான, முன்னாள் மலாக்கா முதலமைச்சர் இட்ரிஸ் ஹரோன் மற்றும் 3 சட்டமன்ற உறுப்பினர்கள், முதல்வர் சுலைமான் அலி மற்றும் முழு மாநிலத் தலைமை மீதும் நம்பிக்கை இழந்துவிட்டதாக இன்று அறிவித்தார். "நான், இட்ரிஸ் ஹரோன், சுங்கை ஊடாங் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பங்காலான் பத்து,…
மஇகா இன்னும் பிஎன்-உடன் உள்ளது – எம் சரவணன்
தேசிய முன்னணி (பிஎன்) கூட்டணியுடன் கட்சி இன்னும் உள்ளது என்று மஇகா துணைத் தலைவர் எம் சரவணன் கூறினார். அதே நேரத்தில், மஇகா அடித்தட்டு மக்களின் கருத்துகளையும் முடிவுகளையும் மதிக்கும் என்று மனித வள அமைச்சருமான அவர் கூறினார். "மஇகா, மசீச மற்றும் அம்னோ வெறும் அரசியல் கட்சிகள்…
‘வதந்தி’ – புதியக் கட்சி பற்றி ஜுரைடா
முன்னாள் பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி உருவாக்கியதாகக் கூறப்படும் புதிய அரசியல் கட்சி பற்றிய வதந்திகளை, அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஜுரைடா காமாருடின் மறுத்தார். “அவை வதந்திகள்," என்று அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். முன்னதாக, சமூக ஊடகங்களில் இது குறித்த வதந்திகள் பரவின, மற்றவற்றுடன், கட்சி அஸ்மின்…
மெகா பிபிவி திறக்க வேண்டிய அவசியமில்லை – கைரி
கோவிட் -19 தடுப்பூசி நடவடிக்கைகளைத் தொடர, மெகா தடுப்பூசி மையம் (பிபிவி) திறக்க வேண்டிய அவசியமில்லை; காரணம் பெரும்பாலான மக்கள் முழுமையான தடுப்பூசியைப் பெற்றுவிட்டனர் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் கூறினார். எனவே, முழுமையாக தடுப்பூசிகளை வழங்கிய பிபிவிகள் மூடப்படத் தொடங்கும் என்றார் அவர். "பெரும்பாலான தடுப்பூசி…
கிசோனா மீது இனவெறி கருத்து தெரிவித்தவர் பெர்சத்துவிலிருந்து விலகல்
தேசியப் பூப்பந்து வீராங்கனை எஸ்.கிசோனாவுக்கு எதிராக இனவெறி கருத்துகளைப் பரப்பியவர் பெர்சத்து கட்சியில் இருந்து விலகினார். அதன் துணைத் தலைவர், அகமது ஃபைசல் அஸுமுவைத் தொடர்பு கொண்டபோது, இந்த விஷயத்தை அவர் உறுதிபடுத்தினார். "எனக்குத் தெரிவிக்கப்பட்டது, அவர் தனது இராஜினாமா கடிதத்தைப் பெர்சத்து பாசிர் பூத்தே பகுதிக்கு அனுப்பியுள்ளார்.…
மக்கள் சக்தியுடன் ஜாஹிட் பேரம் பேசுவதில் மஇகாவுக்குப் பிரச்சனை இல்லை…
அடுத்தப் பொதுத் தேர்தலில், தேசிய முன்னணி (பிஎன்) டிக்கெட்டின் கீழ் போட்டியிட, மக்கள் சக்தி கட்சிக்கு இடம் வழங்கப்படும் என்று பிஎன் தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி அறிவித்ததில் கட்சிக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்று மஇகா தேசியத் தலைவர் எஸ் ஏ விக்னேஸ்வரன் கூறினார். "பிரச்சனை இல்லை.…
சுடிர்மான் கோப்பை : விளையாட்டாளர்களை அவமதிக்காதீர்கள் – அஹ்மத் ஃபைசல்
இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர், அஹ்மத் ஃபைசல் அஸுமு, பின்லாந்தின், வந்தாவில், 2021 சுடிர்மான் கோப்பை பிரச்சார ஆட்டத்தில், தேசிய ஒற்றையர் வீரர் ஒருவருக்கு எதிராக, ஒரு சமூக ஊடகப் பயனர் வீசிய இனவெறி அறிக்கைக்குக் கண்டனம் தெரிவித்தார். இந்த நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது, குறிப்பாக விளையாட்டாளர்…
9,066 புதிய நேர்வுகள், ஜூலை 12-க்குப் பிறகு மிகக் குறைந்த…
சுகாதார அமைச்சு இன்று 9,066 புதிய கோவிட் -19 நேர்வுகளைப் பதிவு செய்து, ஒட்டுமொத்த நோய்த்தொற்றை 2,277,565-ஆகக் கொண்டு வந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 12-ம் தேதிக்குப் பிறகு, இன்று, 83 நாட்களில் மிகக் குறைவான நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. மேற்கு மலேசியாவில் 6,881 புதிய நேர்வுகள் அல்லது 75.9…
பிரதமர் : டிசம்பர் மாத வாக்கில் நாடு கடந்த பயணம்…
பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப், டிசம்பர் மாத வாக்கில் அல்லது நாட்டில் பெரியவர்களுக்கான தடுப்பூசி விகிதம் 90 விழுக்காட்டை எட்டும்போது, மலேசியர்கள் வெளிநாடு செல்ல தயாராகலாம் என்றார். மாநிலங்களுக்கு இடையேயான பயணத்துடன், நாட்டின் எல்லை திறக்கும் நடவடிக்கையும் முன்கூட்டியே நடக்க வாய்ப்பிருப்பதாக தெரிவித்த இஸ்மாயில் சப்ரியின் கூற்றை உத்துசான்…
சீனத் தனியார் பள்ளிகளுக்கு RM15 மில்லியன் நிதி ஒதுக்கீடு –…
பாசிர் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அஹ்மத் ஃபத்லி ஷாரி, சீனத் தனியார் பள்ளிகளுக்கு 15 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு குறித்து விளக்கம் அளிக்குமாறு கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்தார். பாஸ் இளைஞர் துணைத் தலைவருமான அவர், தனியார் தஹ்ஃபிஸ் பள்ளிகளுக்கு எவ்வளவு ஒதுக்கீடு செய்யப்பட்டது என்றும் கேள்வி எழுப்பினார்.…
சாலாக் செலாத்தான் கோவிலுக்கு முன் நடந்த கலவரம் – விளக்கம்
பண்டுவான்கினி | செப்டம்பர் 28-ம் தேதி, சமூக ஊடகங்களில் பரவிய பல காணொளிகள் காவல்துறை அதிகாரிகளுடன் தனிநபர் குழு சம்பந்தப்பட்ட கலவரங்களைக் காட்டின. பலரின் கவனத்தை ஈர்த்த இந்தச் சம்பவம் தொடர்பாக, 24 நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதுவரை, எந்தவொரு தரப்பும் இது குறித்து தெளிவான விளக்கத்தை அளிக்கவில்லை,…
ஜிஇ15-க்கான சின்னம் : இன்னும் விவாதத்தில் உள்ளது – அன்வர்
பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராகிம், அடுத்த பொதுத் தேர்தலில் பிஎச் வேட்பாளர்கள் ஒற்றைச் சின்னத்தைப் பயன்படுத்துவது குறித்து கட்சியின் அடிமட்ட மக்களிடம் ஆலோசனை பெறுவதில் தான் இன்னும் ஈடுபட்டுள்ளதாகக் கூறினார். இந்த விஷயத்தில், பிஎச் நிலைபாடு குறித்து கருத்து கேட்டபோது, "இன்னும் விவாதத்தில் இருக்கிறோம்,” என்று கூறினார். "நான்…
பிரதமரின் சிறப்பு ஆலோசகராக அஸாலினா
அம்னோ உச்சமன்றப் பணிக்குழுவின் உறுப்பினரான அஸலினா ஓத்மான் சையத், சட்ட மற்றும் மனித உரிமை விவகாரங்களுக்கான பிரதமரின் சிறப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தத் தகவலை, அஸலினா இன்று உறுதி செய்தார். பிரதமர் துறையில் அமைச்சராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட அவர், இஸ்மாயில் சப்ரி யாகோபிடமிருந்து நியமனக் கடிதத்தைப் பெற்றதை…
மலாக்கா யாங் டி-பெர்த்துவா நெகிரியைச் சந்திக்கக் கோரவில்லை – அன்வர்
பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) தலைவர் அன்வர் இப்ராஹிம், மாநில அரசாங்க நெருக்கடி தொடர்பாக அவருக்கும் மலாக்கா யாங் டி-பெர்த்துவா நெகிரி அலி ருஸ்தாமுக்கும் இடையிலான சந்திப்பு பற்றிய ஊக அறிக்கைகளை மறுத்தார். இன்று, போர்ட்டிக்சன் தெலுக் கெமாங் கடற்கரையில், செய்தியாளர்களிடம் பேசிய அன்வர், முகமது அலியைச் சந்திக்க தனக்கு…
12 வயது சிறுவனுக்கு வெற்று மருந்தூசி செலுத்தப்பட்டதற்கு சிஐதிஃப்-ஏ மன்னிப்பு…
12 வயது சிறுவனுக்குத் தடுப்பூசி போடும் போது, ஒரு சுகாதாரப் பணியாளர், தவறாக ஒரு வெற்று மருந்தூசியைச் செலுத்தியது சமீபத்தில் ஒரு வீடியோவில் கசிந்தது. செப்டம்பர் 30-ஆம் தேதி, மலாயா பல்கலைக்கழகத் (யுஎம்) தடுப்பூசி மையத்தில் (பிபிவி) இந்தச் சம்பவம் நடந்ததாக, ப்ரொடெக்ட் ஹெல்த் (ProtectHealth) நடத்திய முதற்கட்ட…
11,889 புதிய நேர்வுகள், நோய்த்தொற்று குறைந்து வருகின்றன
நேற்று 12,735 நேர்வுகள், புதன்கிழமை 12,434 நேர்வுகளுடன் ஒப்பிடுகையில், இன்று நண்பகல் 12 மணி நிலவரப்படி 11,889 புதிய கோவிட் -19 நேர்வுகளைச் சுகாதார அமைச்சு பதிவு செய்துள்ளது. இது ஒட்டுமொத்த தொற்றுநோயை 2,257,584-ஆகக் கொண்டுவருகிறது. சரவாக், சிலாங்கூர் மற்றும் ஜொகூர் ஆகிய மூன்று மாநிலங்கள் மட்டுமே நான்கு…
மலாக்காவில் ஒரு புதிய அரசு உருவாகும் என்ற வதந்திகள்
மாநிலத்தின் அரசாங்கக் கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு ஒரு வாய்ப்பை வழங்கி, தேசிய முன்னணி தலைமையில் ஒரு புதிய மாநில அரசு அல்லது புதிய ஒற்றுமை அரசாங்கம் மலாக்காவில் உருவாக்கப்படும் என்ற ஊகங்கள் பரவிவருகின்றன. இது, நேற்றிரவு பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், மத்திய பிஎச் தலைமைக்கும் - பிகேஆர்…
கொடூரத்தை சமாளிக்க குழுக்கள் ‘விலங்கு காவல்துறையை’ முன்மொழிகின்றன
மலேசிய விலங்கு குரல் சங்கம் நாட்டில் அதிகரித்து வரும் விலங்குகள் வன்கொடுமைகளை சமாளிக்க ஒரு "விலங்கு காவல்துறையை" அமைக்க முடியும் என்று நம்புகிறது. அதன் தலைவர் நஷ்ரிக் இஸ்மாயில் சப்ரி, விலங்குகள் பாதுகாப்பற்ற நபர்களால் தவறாக நடத்தப்படுவது அல்லது துஷ்பிரயோகம் செய்யப்படுவதை பாதுகாக்க ஒரு சிறப்பு சட்ட அமலாக்க முகவராக…
63 தனியார் சீனப் பள்ளிகளுக்கு, அரசாங்கம் RM15 மில்லியன் ஒதுக்கீடு…
டோங் ஸோங் தலைவர், தான் தாய் கிம், நாடு முழுவதும் 63 தனியார் சீனப் பள்ளிகளுக்கு, 15 மில்லியன் ரிங்கிட் ஒதுக்க நிதி அமைச்சு அளித்துள்ளது என்று கூறினார். இத்தகவலைத் துணைக் கல்வி அமைச்சர் மாஹ் ஹாங் சூன் உறுதிப்படுத்தினார். சமீபத்தில், தனியார் சீனப் பள்ளிகள் அரசாங்கத்திலிருந்து நிதி…
பாலிங்கில் மாணவி மரணம், தடுப்பூசி காரணம் அல்ல
சமீபத்தில், பாலிங்கில் கோவிட் -19 தடுப்பூசி போட்டதால் ஒரு பெண் மாணவி இறந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டைக் கெடா மாநிலச் சுகாதாரத் துறை (ஜே.கே.என்.) மறுத்துள்ளது. அதன் இயக்குநர் டாக்டர் ஓத்மான் வாரிஜோ, தனது தரப்பு இந்த விவகாரம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தியதாகவும், குற்றச்சாட்டுகள் உண்மை இல்லை என்று…
முஹைத்தீன் : அடுத்த வாரம் இட ஒதுக்கீடு குறித்து பிஎன்…
15-வது பொதுத் தேர்தலில் (ஜிஇ15), போட்டியிடவிருக்கும் நாடாளுமன்றம் மற்றும் மாநிலச் சட்டமன்ற இட விநியோகங்களை உடனடியாக முடிவு செய்ய தேசியக் கூட்டணியின் (தே.கூ.) உறுப்புக் கட்சிகள் முடிவு செய்துள்ளன. அம்னோ அல்லது தேசிய முன்னணியிடமிருந்து எந்தப் பதிலும் இதுவரை கிடைக்காத நிலையில், தே.கூ. தலைவர் முஹைத்தீன் யாசின் அக்கூட்டணியில்…
























