தேசிய ஒருங்கிணைந்த குடிவரவு அமைப்பு (MyNIISe) இந்த செப்டம்பர் மாதம் முழுமையாக செயல்படுத்தப்படும் என்றும், அதனுடன் ஜூன் மாதத்தில் மேம்படுத்தப்பட்ட MyKad பாதுகாப்பு அம்சங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும், இது தேசிய அடையாள அமைப்பை வலுப்படுத்தவும் சேவை வழங்கலை மேம்படுத்தவும் உதவும் என்று உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில்…
`பாக் லா`-வை முன்மாதிரியாகக் கொண்டு, முஹைதீன் பதவி விலக வேண்டும்…
2009-ல், முன்னாள் பிரதமர் அப்துல்லா அஹ்மத் படாவி செய்ததைப் போல, கெளரவமாகப் பதவி விலகுமாறு பிரதமர் முஹைதீன் யாசினைப் புத்ரா கட்சியின் தலைவர் இப்ராஹிம் அலி கேட்டுக்கொண்டார். அம்னோ அவருக்கான ஆதரவைத் திரும்பப் பெற்றதை அடுத்து, முஹைதீன் தனது பெரும்பான்மையை இழந்துவிட்டதால், அவர் பிரதமராக இருக்க தகுதியற்றவர் என்று…
சுங்கை பூலோ மருத்துவமனையில் கர்ப்பிணிகள் சம்பந்தப்பட்ட நேர்மறை நேர்வுகள் அதிகரிப்பு
ஜூன் முதல் இம்மாதத் தொடக்கம் வரையில், சுங்கை பூலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஐந்து கர்ப்பிணித் தாய்மார்கள் கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக உயிரிழந்தனர். பொது சுகாதார அமைப்பின் வட்டாரங்களின்படி, தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்களின் நேர்வுகளில் அவை சேர்க்கப்பட்டுள்ளன, இது கடந்த மே மாதத்திலிருந்து அதிகரித்து வந்துள்ளது.…
சுகாதார அமைச்சு : ஓரிரு வாரங்களில் தினசரி வழக்குகள் குறையலாம்
நாட்டில், இன்னும் ஒன்று அல்லது இரண்டு வாரங்களில், கோவிட் -19 தொற்றின் புதிய தினசரி நேர்வுகளின் எண்ணிக்கை சரிவைக் காணலாம் என்று மலேசியச் சுகாதார அமைச்சு எதிர்பார்ப்பதாக, சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். நாடு முழுவதும் தீவிரமான தடுப்பூசி செயல்முறை மற்றும் நடமாட்டக்…
நேற்று 340,000-க்கும் மேற்பட்ட மருந்தளவு தடுப்பூசிகள் வழங்கப்பட்டன
நேற்று, 324,745 மருந்தளவு கோவிட் -19 தடுப்பூசிகள் வழங்கப்பட்டன, இது நாடு முழுவதும் நிர்வகிக்கப்படும் மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கையை இப்போது 11,075,493 மருந்தளவுகளாகக் கொண்டு வந்துள்ளது. இன்று, ஒரு கீச்சகப் பதிவில், சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபா, அந்த மொத்த தினசரி மருந்தளவில், 213,971 முதல் மருந்தளவு…
9,353 புதிய நேர்வுகள், இறப்பு எண்ணிக்கை 6,000-ஐ தாண்டியது
கோவிட் 19 | இன்று நாட்டில், 9,353 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. மேலும், இன்று 87 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 6,067 பேர் பலியாகியுள்ளனர். இதற்கிடையில் இன்று, 5,910 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில்…
வாடகை வாகனத்தில் இருவர் பயணிக்க அரசு அனுமதி வேண்டும்
வாடகை வாகனத்தில் இரு பயணிகள் பயணிக்க அரசு அனுமதிக்க வேண்டுமென, நாட்டிலுள்ள அனைத்து வாடகை வாகன ஓட்டுநர்கள் சார்பில் சுங்கை சிப்புட் வாடகை வாகன ஓட்டுநர் சங்கம் கோரிக்கையை முன் வைத்துள்ளது. தற்போது அமல்படுத்தப்பட்டிருக்கும் நடமாட்ட கட்டுப்பாடு விதிமுறைகளின்படி, வாடகை வாகனத்தில் அவசர மருத்துவப் பயணத்திற்கு இருவரும், இதரப்…
‘நாடாளுமன்றக் கூட்டத்தைத் தவறாகப் பயன்படுத்த வேண்டாம்’ – பி.என். அறிக்கையில்…
தேசியக் கூட்டணி (பி.என்.) அரசாங்கத்தின் கட்சிகள், நடக்கவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரைத் "துஷ்பிரயோகம் செய்யக்கூடாது" என்று இன்று எச்சரித்தன. அந்த நினைவூட்டல், அம்னோ சேர்க்கப்படாத ஒரு கூட்டு அறிக்கையில் வெளியிடப்பட்டது. பி.என். உறுப்புக் கட்சிகளின் தகவல் பிரிவுத் தலைவரின் அந்த அறிக்கையில், தேசிய முன்னணியில் உள்ள அனைத்து அம்னோ கூட்டாளர்களும்,…
வெளிநோயாளிகள் பகுதி, பயிற்சி மருத்துவர்களின் வீடு வார்டுகளாகப் புதுப்பிக்கப்பட்டன
பல அரசு மருத்துவமனைகள், பயிற்சி மருத்துவர்களின் வீடுகளையும் வெளிநோயாளிகள் பகுதிகளையும், படுக்கைகளுக்கு இடமளிக்கும் வகையில் வார்டுகளாகப் புதுப்பித்துள்ளன. கோவிட் -19 நேர்வுகள் பெருமளவில் அதிகரித்து வருவதால், பொது சுகாதார அமைப்பில் இந்நிலை ஏற்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில், கிள்ளான் தெங்கு…
மலேசிய மக்களில் 10 விழுக்காட்டினருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது
நேற்றைய நிலவரப்படி, 3,190,789 பேர் அல்லது 10 விழுக்காடு மலேசியர்கள் கோவிட் -19 தடுப்பூசி பெற்றுள்ளதாக தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டம் (பிக்) ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்தார். தேசிய மீட்புத் திட்டத்தில் (பிபிஎன்) நடமாட்டக் கட்டுப்பாட்டின் முதல் கட்டத்திலிருந்து மாறுவதற்கான முதல் வாசல் மதிப்பை…
9,180 புதிய நேர்வுகள், 77 மரணங்கள்
கோவிட் 19 | இன்று நண்பகல் வரையில் நாட்டில், 9,180 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது. இது மொத்த தொற்றுநோயை, 817,838 -க்குக் கொண்டு வந்துள்ளது என்று சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். மேலும் இது, இதுவரை…
சிலாங்கூரில் கள மருத்துவமனை திறக்கப்பட்டது, படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது
கடந்த மாத இறுதியில் இருந்து தொடர்ந்து, சிலாங்கூரில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும், கோவிட் -19 நேர்வுகளில் குறிப்பாக, மூன்று மற்றும் அதற்கு மேற்பட்ட வகை சார்ந்த நோயாளிகளை உள்ளடக்கிய அதிக அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது, எனச் சிலாங்கூர் சுகாதார இயக்குநர் டாக்டர் ஷா’ரி ங்காடிமான் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, மலேசிய…
பி.எச். : தேர்தலுக்குச் சரியான நேரம் இப்போது இல்லை
இன்னும் அதிக எண்ணிக்கையிலான கோவிட் -19 நேர்வுகள் மற்றும் பெருகிய முறையில் வலியுறுத்தப்பட்ட பொது சுகாதார உள்கட்டமைப்பு காரணமாகப் பொதுத் தேர்தல்கள், மாநிலத் தேர்தல்கள் அல்லது இடைத்தேர்தல்களை நடத்துவதற்கான சரியான நேரம் இதுவல்ல என்று பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) கருதுகிறது. ஆகவே, மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முயற்சிகள், கோவிட்…
135 இறப்புகள், 8,868 புதிய நேர்வுகள்
கோவிட் 19 | நாட்டில் நிலவிவரும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், கோவிட் -19 தொற்றுநோய் நிலை தொடர்ந்து கவலை அளிக்கிறது. இன்று நண்பகல் வரை, 8,868 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது. மே 29-க்குப் பிறகு பதிவான இரண்டாவது அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும்.…
அம்னோவின் ஆதரவை இழந்தால், முஹைதீன் அகோங்கை எதிர்கொள்வார் – பிஎம்ஓ…
பிரதமர் முஹைதீன் யாசின், பேரரசரைச் சந்திப்பார் என்ற தகவலைப் பிரதமர் அலுவலகம் (பிஎம்ஓ) மறுத்துள்ளது. தனது கட்சி முஹைதீனுக்கான ஆதரவைத் திரும்பப் பெறுவதாக அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி அறிவித்ததைத் தொடர்ந்து இது வெளியாகியுள்ளது. சந்திப்பு தொடர்பாக பல அறிக்கைகளுக்குப் பதிலளித்த பி.எம்.ஓ., இது ஒரு "போலி…
இறுதியாக பெஜுவாங்-இன் பதிவு அங்கீகரிக்கப்பட்டது
பெஜுவாங் கட்சிக்கு முறையான பதிவு கிடைத்துள்ளது என்று பெஜுவாங் தலைவர் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்தார். “பெஜுவாங் கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை நான் அறிவிக்க விரும்புகிறேன். ஓர் அரசியல் கட்சியாக, பெஜுவாங் கட்சியைப் பதிவு செய்த அரசாங்கத்திற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், நாங்கள் பிரச்சினைகளை ஏற்படுத்த விரும்பவில்லை, எதையும்…
ஜாஹிட்டின் அழைப்பை மசீசவும் ம.இ.கா.வும் புறக்கணித்தன
பிரதமர் முஹைதீன் யாசினுக்கான ஆதரவைத் திரும்பப் பெறுவதாக அறிவித்த அம்னோ உச்சமன்றத்தின் முடிவை, தேசிய முன்னணியின் அம்னோ பங்காளிகள் ஆதரிக்க மாட்டார்கள். மாறாக, அடுத்தப் பொதுத் தேர்தல் வரையில் முஹைதீன் தலைமையிலான தேசியக் கூட்டணி (பி.என்.) அரசாங்கத்திற்குத் தொடர்ந்து ஆதரவளிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். மசீச தலைமைச் செயலாளர் சோங்…
மரியாதையுடன் பதவி விலகுமாறு முஹைதீனை அம்னோ வலியுறுத்தியது
பிரதமர் முஹைதீன் யாசினுக்கு அளித்த ஆதரவை உடனடியாகத் திரும்பப் பெற அம்னோ நேற்று இரவு முடிவு செய்தது. முந்தைய தேசியக் கூட்டணி (பிஎன்) அரசாங்கத்தின் ஏழு தோல்விகளின் அடிப்படையில், அம்னோ உச்ச மன்றம் (எம்.தி.) இந்த முடிவை எடுத்ததாக அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி தெரிவித்தார். எனவே,…
7,097 புதிய நேர்வுகள், பஹாங் 2-ஆம் கட்ட அளவுகோல்களில் தோல்வியுற்றது
கோவிட் 19 | இன்று நாட்டில், 7,097 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. மேலும், இன்று 91 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 5,768 பேர் பலியாகியுள்ளனர். இதற்கிடையில், ஜூலை 5-ம் தேதி, தேசிய மீட்பு திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்குள்…
திபிஎம் நியமனம் : ‘இன்றிரவு கட்சி சந்திப்புக்காக காத்திருங்கள்’
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், இஸ்மாயில் சப்ரி யாகோப் மற்றும் ஹிஷாமுடின் ஹுசைன் ஆகியோர் துணை பிரதமராகவும், மூத்த அமைச்சராகவும் நியமிக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்தார். இருப்பினும், அம்னோ உச்சமன்றச் செயற்குழு கூட்டம், இன்றிரவு ஒரு முடிவை எடுக்கும் என்று அந்தப் பெக்கான் எம்.பி. சொன்னார். "கடன் வாங்கியவர்களுக்கு அதிகச்…
துணைப் பிரதமராக இஸ்மாயில் சப்ரி, மூத்த அமைச்சராக ஹிஷாம்
பிரதமர் முஹைதீன் யாசின், பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப்பைத் துணைப் பிரதமராக நியமித்தார். வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசைன், புதிய மூத்த அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார், முன்னர் இஸ்மாயில் வழிநடத்திய பாதுகாப்புக் குழுவின் கடமைகளை அவர் இனி ஏற்றுக்கொள்வார். இத்தகவலை, ஓர் ஊடக அறிக்கை மூலம் பிரதமர் அலுவலகம்…
பி.எச். : மக்கள் பிரச்சினைகளை விவாதிக்கவே நாடாளுமன்றம், சொற்பொழிவு கேட்பதற்கல்ல
ஜூலை 26-ம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தின் நோக்கம், "அமைச்சர்களின் சொற்பொழிவுகளை" கேட்பதற்காக இல்லாமல், மக்களின் பிரச்சினைகளைக் கேட்பதற்கும் மீட்டெடுப்பதற்குமாக இருக்க வேண்டுமென பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) தலைமை மன்றம் தெரிவித்துள்ளது. பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிம், அமானா தலைவர் மொஹமட் சாபு மற்றும் டிஏபி தலைமைச் செயலாளர்…
2014-ல் தடுப்புக்காவலில் இறந்தவர் குடும்பத்திற்கு RM300,000 இழப்பீடு
2014-இல், தடுப்புக் காவலில் இறந்த கமருல்னிஸாம் இஸ்மாயில் எனும் தொழிற்சாலை ஊழியரின் குடும்பத்திற்கு, அலட்சியம் காரணமாக RM250,000, மேலும் சார்புடைய உரிமைகோரலுக்கு RM40,800 இழப்பீடு வழங்க நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. தனது மகனின் மரணத்தைத் தொடர்ந்து, இழப்பீடு வழங்குமாறு அவரது 71 வயது தாய் ரஹாயா சல்லேஹ் அளித்த…
தேசிய வங்கி : மொராடோரியம் ஒட்டுமொத்தக் கடன் செலவை அதிகரிக்கும்
இன்று தொடங்கும், கடன் ஒத்திவைப்பு விண்ணப்பங்களை வங்கிகள் ஏற்கத் தயாராக உள்ள நிலையில், மலேசியத் தேசிய வங்கி (பிஎன்எம்) கடன் வாங்கியவர்களுக்கு இந்த நடவடிக்கை அவர்களின் கடன்களின் ஒட்டுமொத்தச் செலவை அதிகரிக்கக்கூடும் என்பதை நினைவூட்டுகிறது. பணம் செலுத்துதல் தாமதமாகும்போது, கூட்டு வட்டி - அல்லது ஏதேனும் தண்ட வட்டி…
























