ஹரப்பான் அரசில் ஊழல் இருந்தால் புகார் செய்வீர்: மகாதிர் வலியுறுத்து

பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கத்தில் ஊழல் இருந்தால் பொதுமக்கள் அது குறித்து புகார் செய்வதை ஊக்குவிக்கிறார். ஊழல் குறித்து தகவல் அளிப்போருக்குப் பாதுகாப்பு வழங்கப்படும். “இப்போது முந்தைய அரசாங்கத்தின் ஊழல்கள்மீதுதான் கவனம் செலுத்தப்படுகிறது. ஆனால், புதிய அரசில் ஊழல் நடப்பது தெரிந்தால் மக்கள் தெரிவிப்பதற்கு…

‘பிஜான், ஹெர்மெஸ் போன்றவற்றை வாங்கவில்லை என்றால் – இலவசக் கல்வியைக்…

முன்னாள் பிரதமர் நஜிப் இரசாக் மற்றும் கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலிக் இருவரும், நாட்டில் இலவசக் கல்விப் பிரச்சினையைப் பற்றி தொடர்ந்து கேலியாக வாதிட்டு வருகின்றனர். "பிஜான், ஹெர்மஸ் போன்ற கைப்பைகளையும் வைர மோதிரங்களையும் நம் மனைவிகளுக்கும் குடும்பத்தாருக்கும் வாங்க, மக்கள் பணத்தை நாம் செலவிடாமல் இருந்திருந்தால்,…

கேள்வி நேரத்தின்போது அமைச்சர் அல்லது துணை அமைச்சர் அவையில் இருந்தாக…

மக்களவை கேள்வி-பதில் நேரத்தின்போது அமைச்சர் அல்லது துணை அமைச்சர் அவையில் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று அவைத்தலைவர் முகம்மட் அரிப் முகம்மட் யூசுப் புதிய விதி செய்தார். “அவை நிலை ஆணைகளின்படி ஒரு கேள்விக்கு அதனுடன் சம்பந்தப்பட்ட அமைச்சரோ அல்லது துணை அமைச்சரோதான் பதிலளிக்க வேண்டும்”, என்றாரவர். வீ…

முன்னாள் எம்ஏசிசி தலைவர்: 2015-இல் ரிம2.6 பி. மீதான விசாரணை…

நிர்வாகம், நேர்மை, ஊழல்தடுப்பு மீதான தேசிய மையத்தின் தலைவர் அபு காசிம் முகம்மட், 2015=இல் ரிம2.6 பில்லியன் “நன்கொடை” மீது எம்ஏசிசி விடுத்த அறிக்கை அவசரம் அவசரமாக விடுக்கப்பட்ட ஒன்று என்றார். அப்போது எம்ஏசிசி தலைவராக இருந்த அபு காசிம், அறிக்கை விடுக்கப்பட்ட வேளை விசாரணை முழுமை அடையாதிருந்தது…

தஞ்சோங் காராங் பிகேஆர் தேர்தலில் குழப்பம்: எழுவர் கைது

கடந்த ஞாயிற்றுக்கிழமை தஞ்சோங் காராங் பிகேஆர் கிளைத் தேர்தல்களில் குழப்பம் விளைவித்ததன் தொடர்பில் போலீஸ் எழுவரை தடுத்து வைத்துள்ளது. குழப்பம் விளைவித்ததாக சந்தேகிக்கப்படும் அவ் வெழுவரும் அதே நாளில் கைது செய்யப்பட்டதாக கோலா சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் முகம்மட் அஸ்ரி அப்துல் வகாப்பை மேற்கோள்காட்டி த ஸ்டார்…

ஷாபியின் அரசதந்திர கடப்பிதழ் இரத்து செய்யப்பட்டது

  வழக்குரைஞர் முகம்மட் ஷாபி அப்துல்லாவின் அரசதந்திர கடப்பிதழை வெளியுறவு அமைச்சு கடந்த செப்டெம்பர் 19 இல் இரத்து விட்டது. எழுத்து மூலமான நாடாளுமன்ற பதிலின்படி, ஷாபிக்கு இரு முறை, 2009 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில், அரசதந்திர கடப்பிதழ் கொடுக்கப்பட்டிருந்தது. 2009 ஆம் ஆண்டில், ஆசியான் மனித…

பண அரசியல் விசயத்தில் பிகேஆர், பிஎன் போன்றா நடந்து கொள்வது-…

அம்பாங் பிகேஆர் தொகுதித் தலைவர் ஜுரைடா கமருடின் நடப்பு பிகேஆர் தேர்தலில் பண அரசியல் பரவியிருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எதிராகக் கட்சித் தலைவர்கள் முனைப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜுரைடா, முறையான புகார்கள் செய்யப்பட்டாலொழிய நடவடிக்கை எடுக்க இயலாது…

வைரமென்று நினைத்தது கண்ணாடிக் கல்லானதே- முஸ்தபா குறித்து அம்னோ சட்டமன்ற…

ஜெலி எம்பி முஸ்தபா முகம்மட் பெர்சத்துவில் சேர்ந்தது பற்றிக் குறிப்பிட்ட கிளந்தான் சட்டமன்ற எதிரணித் தலைவர் முகம்மட் அல்வி சே அஹமட், “kusangka kau permata, rupanya kaca (வைரமென்று நினைத்தேனே கண்ணாடிக் கல்லானதே) என்று அங்கலாய்த்தார். இன்று கோட்டா பாருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முஸ்தபா ஏற்கனவே…

இந்தோனேசியாவில் விமானம் கடலில் விழுந்தது: 188 பயணிகள் இறந்திருக்கலாம் என…

இந்தோனேசிய தலைநகர் ஜாகார்த்தாவிலிருந்து 188 பயணிகளுடன் பயணப்பட்ட லயன் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானமொன்று புறப்பட்ட சிறிது நேரத்தில் ஜாவாவுக்கு அப்பால் கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிகாரிகள் அறிவித்தனர். புறப்பட்ட 13 நிமிடங்களில் விமானத்துடனான தொடர்புகள் அறுந்து போனதாகவும் இழுவைப் படகு ஒன்று விமானம் கடலில் விழுவதைக் கண்டதாகவும்…

வாழ்க்கைச் செலவின உதவி விவரங்கள் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும்

நாடாளுமன்றம் | வாழ்க்கைச் செலவின உதவி (பி.எஸ்.எச்.) திட்ட செயல்முறைகளின் சீரமைப்புப் பணிகளில் அரசாங்கம் இறுதி கட்டத்தில் இருக்கிறது. கவனமாக ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர், சில உதவி திட்டங்களை மறுசீரமைத்து உள்ளதாக, நிதி அமைச்சர், லிம் குவான் எங் கூறினார். “அதுமட்டுமின்றி, தகுதியற்றவர்களுக்கு உதவி தொகை கிடைப்பதைத் தடுக்கவும், தகுதி…

சாலையோர விளம்பரப் பலகையில் முஸ்தபாவின் முகம் மறைக்கப்பட்டது

தங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்(எம்பி) முஸ்தபா முகம்மட் மீது வெறுப்படைந்துள்ள ஜெலி வாக்காளர்கள் தங்கள் தொகுதியில் உள்ள சாலையோர விளம்பரப் பலகையில் அவரின் முகத்தை மூடி மறைத்துவிட்டார்கள். முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பக்கத்தில்  நிற்கும்  முஸ்தபாவின் முகம் ஒரு காகிதம் கொண்டு மறைக்கப்பட்டிருப்பதாக சினார் ஹரியான் இன்று…

டிஏபி : அம்னோ எம்பி-க்களை ஏற்றுக்கொள்வது ஆரோக்கியமற்றது

அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களை, பக்காத்தான் ஹராப்பானில் சேர்த்துக்கொள்வது ‘ஆரோக்கிய’மானது அல்ல என டிஏபி தலைவர் தான் கொக் வாய் கூறினார். ஜெலி எம்பி முஸ்தாப்பா முகமட், பெர்சத்துவில் இணைந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவர் இவ்வாறு கூறியுள்ளார். “இன்னும் எத்தனை அம்னோ எம்பி-க்கள் ஹராப்பானில் – டிஏபி உட்பட…

வீ : மசீச-வை மதியுங்கள், இல்லையேல் நாங்கள் பாரிசானில் இருந்து…

பிஎன் கூட்டணியின் மறுசீரமைப்பில் பாஸ் கட்சியை இணைக்கும் திட்டங்களை அம்னோ தங்களோடு ஒருபோதும் விவாதிக்கவில்லை என மசீச துணைத் தலைவர், வீ கா சியோங் கூறியுள்ளார். அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, பிஎன் சார்பில் ஒருதலைப்பட்சமாக, பாஸுடன் இணைந்து பணியாற்றும் முயற்சியை அறிவித்துள்ளார் என வீ கூறினார்.…

குவான் ஏங் : உண்மையைப் பேசியது, பாவம் செய்தது போல்…

கிளாந்தானுக்கு  உதவியதைத் தர்மசங்கடமாகக் கருதுவதாக நிதியமைச்சர் லிம் குவான் ஏங் கூறியுள்ளார். தான் எதைச் செய்தாலும் – அம்மாநிலம் கேட்ட உதவியை வழங்க இணக்கம் தெரிவித்தது உட்பட - பாஸ் தன் மீது குற்றம் சுமத்துவதாக, இன்று கோலாலம்பூர் கூட்டரசு பிரதேச டிஏபி மாநாட்டில் பேசிய அவர் கூறினார்.…

பிகேஆர் தேர்தல்: அஸ்மின் முன்நிலையில் இருப்பதை ரபிஸி ஒப்புக்கொள்கிறார்

  சிலாங்கூர் பிகேஆர் தேர்தலில் மூன்றாவது மற்றும் இறுதி வாக்களிப்பில் பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ரபிஸி சிலாங்கூரில் நிலவரம் அவரை எதிர்த்துப் போட்டியிடும் முகமட் அஸ்மின் அலிக்கு சாதமாக இருப்பதை ஒப்புக்கொள்கிறார். சாதக நிலை 55/45-தாக இருக்கிறது, 55 அஸ்மினுக்கு சாதமாக இருக்கிறது என்று கூறிய…

அம்னோவை விட்டு 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரையில் வெளியேறக் கூடும்,…

  முஸ்தாபா முகமட் அம்னோவிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து அம்னோ 40 நாடாளுமன்ற உறுப்பினர்களை இழக்கக்கூடும் என்று எ. காடிர் ஜாசின் கூறுகிறார். 40 அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறக்கூடும் என்ற வதந்திகளை, பேச்சுகளை நான் கேட்டிருக்கிறேன். அதில் பலர் பெர்சத்துவில் சேரக்கூடும் என்று பெர்சத்து உச்சமன்ற உறுப்பினரான ஜாசின்…

கிம்மாவை பிஎன்-னில் சேர்த்துக்கொள்வது பற்றி ஆழ்ந்து சிந்திக்கிறார் ஹமிடி

  பிஎன் தலைவர் அஹமட் ஸாகிட் ஹமிடி கிம்மாவை (கோங்கிரஸ் இந்தியா முஸ்லிம்) பிஎன்-னில் சேர்த்துக்கொள்வது பற்றி ஆலோசிக்கப் போவதாக கூறினார். கிம்மாவைத் தவிர, இதர பிஎன் நட்புக் கட்சிகளை, மக்கள் சக்தி மற்றும் இந்திய முன்னேற்ற முன்னணி போன்றவை, பிஎன்-னில் சேர்த்துக்கொள்வது பற்றியும் ஆலோசிக்கப்படும். அக்கட்சிகள் கூட்டணியில்…

நஸ்ரி பாரிசான் நேசனல் புதிய தலைமைச் செயலாளர்

  பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நஸ்ரி அப்துல் அஸிஸ் பிஎன்-னின் புதியத் தலைமைச் செயலாளர் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறார். இந்த அறிவிப்பு இன்று பின்னேரத்தில் மஇகா பொதுக்கூட்டத்தில் நடந்தது. அக்கூட்டத்தில் பிஎன் தலைவர் அஹமட் ஸாடிட் ஹமிடி அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் தொடர்பு கொண்டு ஒரு வலுவான எதிரணியை உருவாக்குவதற்குகான…

எம்னெஸ்டி : சிங்கப்பூர் தூக்குத் தண்டனையை நிறுத்த வேண்டும்

சிங்கப்பூர் தூக்குத் தண்டனையை நிறுத்த வேண்டும், மரணதண்டனை பிரச்சனையைத் தீர்க்கும் முடிவல்ல என எம்னெஸ்டி இண்டர்நேஷனல் ஓர் அறிக்கையில் கூறியுள்ளது. மலேசியரான பிரபு மற்றும் பெயர் குறிப்பிடப்படாத இன்னொருவர், இருவரின் தூக்குத் தண்டனையையும் சிங்கப்பூர் அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டுமென எம்னெஸ்டி இண்டர்நேஷனல் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக்கொண்டது.…

பிரபுவின் இறுதி செய்தி : ‘போதைப் பொருளில் ஈடுபடாதீர்’

இன்று காலை சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்ட 31 வயதான, பிரபு பத்மநாதன் எனும் மலேசியர், சிறையில் முடங்கிக் கிடந்த கடைசி நிமிடங்களில், தனது கடைசி செய்தியைப் பகிர்ந்துகொள்ள விரும்பினார். போதைப் பொருள் விநியோகித்தார் எனும் குற்றத்திற்காக, மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட சில மணிநேரத்திற்குப் பிறகு, பிரபுவின் சில புகைப்படங்கள், "இரண்டாவது…

23 ஆண்டுகால வீட்டுப் பிரச்சனைக்கு, எம்பிஃப் ஹோல்டிங்ஸ் தீர்வு கொடுக்க…

23 ஆண்டுகளாக நீடித்துவரும் வீட்டு இழப்பீட்டுப் பிரச்சனைக்கு, எம்பிஃப் ஹோல்டிங்ஸ் ஒரு தீர்வு கொடுக்க வேண்டுமெனக் கோரி, நேற்று காலை பாடாங் மேஹா முன்னாள் தோட்டத் தொழிலாளர்கள், கோலாலம்பூர் எம்பிஃப் ஹோல்டிங்ஸ் கோபுரத்தின் முன்புறத்தில் மறியலில் ஈடுபட்டனர். கெடாவில் இருந்து, நேற்று காலை கோலாலம்பூர் வந்த அந்த முன்னாள்…

புதிய மலேசியாவில் போலீஸ் மருட்டல் தாங்க முடியவில்லை: சமூக ஆர்வலர்கள்…

மனித உரிமைகளுக்காக போராடும் அமைப்புகளையும் சமூக ஆர்வலர்களையும் போலீசார் மிரட்டுவதைத் தடுத்து நிறுத்துமாறு அரசுசார்பற்ற அமைப்புகள் (என்ஜஓ) பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளன. “என்ஜிஓ உறுப்பினர்களும் அரசியல்வாதிகளும், நடப்பு அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட, மக்களின் உரிமைகளுக்காகவும் பிரச்னைகளுக்காகவும் போராடும்போது போலீசால் மிரட்டப்படுகிறார்கள், கைது செய்யப்படுகிறார்கள். இது ஜனநாயகத்தைக் கீழறுக்கும்…

நெகிரியில் நஜிப், ரோஸ்மாவின் டத்தோஸ்ரீ விருதுகள் பறிமுதல்

நெகிரி செம்பிலான் அரண்மனை முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கும் அவரின் மனைவி ரோஸ்மா மன்சூருக்கும் கொடுத்திருந்த டத்தோஸ்ரீ விருதுகளை பறிமுதல் செய்துள்ளது. நஜிப்புக்குக் கொடுக்கப்பட்ட டார்ஜா ஸ்ரீ உத்தமா நெகிரி செம்பிலான் விருதும் ரோஸ்மாவுக்குக் கொடுக்கப்பட்டிருந்த டார்ஜா ஸ்ரீ பாடுகா துவாங்கு ஜா’பார் யாங் அமாட் தெர்பூஜி…