“நீதிபதிகளை ஏற்பாடு செய்தல்” என்ற அன்வார் பற்றிய செய்தி அடிப்படையற்றது,…

  பிகேஆர் பெருந்தலைவர் அன்வார் இப்ராகிம் நாணையமற்றவர் என்பதுடன் பணச் சலவைச் செய்யும் நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்று 2013 இல் தாம் வெளியிட்ட கட்டுரைகளுக்காக வழக்குரைஞர் ரஞிட் சிங் மகிண்டர் சிங் அன்வாரிடம் மன்னிப்பு கோரினார். அக்கட்டுரைகளை வெளியிட்ட நியு ஸ்டிரேட்ஸ் டைம்ஸ் அவை அடிப்படையற்றவை என்று ஒப்புக்…

1எம்டிபி விசாரணையில் ஆஸி போலீசாரும் சேர்ந்து கொண்டனர்

ஆஸ்திரேலிய   கூட்டரசு   போலீஸ் (ஏஎப்பி)   1எம்டிபியுடன்  தொடர்புள்ள  பணம்   எதுவும்    தங்கள்    நாட்டுக்குள்   வந்துள்ளதா    என்று   புலனாய்வு   செய்து    வருகிறார்கள். அதன்   தொடர்பில்   ஆஸ்திரேலிய   குடிமகன்   அல்லது    அங்கு   வசிப்பவர்    எவரேனும்    சட்டமீறல்    செய்திருக்கிறாரா     அல்லது   அங்குள்ள   நிறுவனம்   எதுவும்    சட்டத்தை   மீறியுள்ளதா    என்று    ஏஎப்பி   ஆராய்ந்து    வருவதாக   …

முன்னாள் தெக்குன் சிஇஓ குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

இன்று    ஷா   ஆலம்    செஷன்ஸ்    நீதிமன்றத்தில்     தெக்குன்   நேசனல்   கடனுதவிக் கழகத்தின் தலைமைச் செயலதிகாரியும்  நிர்வாக   இயக்குனருமான     அப்துல்  ரகிம் ஹசான்,  அவர்மீது    சுமத்தப்பட்ட    இரண்டு    ஊழல்   குற்றச்சாட்டுகளை   மறுத்து    விசாரணை    கோரினார். அந்த   62வயது  நபர்    2015,  ஜனவரி   13-இல்,   பாசடானா   நிறுவனத்துக்கு  ரிம 360,009. 08 …

அமனா: சட்டம் 333 குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிப்பதே நல்லது

பாஸிலிருந்து   பிரிந்து    சென்ற    அமனா   கட்சி    ஷாரியா   நீதிமன்ற(குற்றவியல்   நீதி)ச்  சட்டத்   திருத்தங்கள்    குறித்து    விவாதிப்பதற்கு   நாடாளுமன்றமே   சிறந்த   இடம்    என்கிறது. ஷாரியா   நீதிமன்றங்களை   வலுப்படுத்தும்   முயற்சிகளை    அமனா    ஆதரிப்பதாக   அக்கட்சி   துணைத்    தலைவர்    சலாஹுடின்   ஆயுப்   இன்று   ஓர்    அறிக்கையில்    கூறினார். பாஸ்    சட்டம்   355-க்கு    ஆதரவாக …

இவ்வாண்டில் ரிங்கிட்டின் மதிப்பு நிலையாக இருக்கும்- பிரதமர்

பேங்க்  நெகரா  நெகரா (பிஎன்எம்)   எடுத்துள்ள    நடவடிக்கைகள்   ரிங்கிட்டின்   மதிப்பை   நிலைப்படுத்த    உதவும்    என்று   பிரதமர்    நஜிப்    அப்துல்    ரசாக்    நம்புகிறார். ரிங்கிட்டின்  ஏற்ற இறக்கம்    பலருக்குக்   கவலை    தந்திருக்கலாம்   ஆனால்   அந்நிலை     அரசாங்கத்தின்   கட்டுப்பாட்டை       மீறிய   ஒன்று     என்றாரவர். மலேசியா   மட்டுமல்லாமல்   உலகின்   149    நாணயங்களில்     123   …

அன்வாருக்கு ஆதரவாக 500 பேர் நீதிமன்றம் வந்தனர்

இன்று   ஒரு   வழக்கில்   கலந்துகொள்ள   பினாங்கு    உயர்  நீதிமன்றம்    வந்த   பிகேஆர்   நடப்பில்    தலைவர்    அன்வார்   இப்ராகிமுக்கு   ஆதரவு    தெரிவிக்க   சுமார்  500  பேர்    பினாங்கு    நகர   மண்டபத்துக்குமுன்    திரண்டனர். காலை  மணி   9  அளவில்    அவர்கள்   அங்கிருந்து   நீதிமன்றம்  நோக்கி   ஊர்வலமாகச்    சென்றனர். வழி   நெடுகிலும்    “அன்வாரை …

உம்ராவை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய முன்னாள் சிஇஓ ஊழலுக்காக கைது…

  அரசாங்க நிறுவனம் ஒன்றின் முன்னாள் தலைமை செயல்முரை அதிகாரி உம்ராவை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய மறுநாளான இன்று இலஞ்ச ஊழல் சம்பந்தமாக கைது செய்யப்பட்டார். முன்னதாக கைது செய்யப்பட்டுள்ள ஒரு மத்திய அமைச்சின் தலைமைச் செயலாளருக்கும் இந்த வழக்கிற்கும் தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது. அந்த முன்னாள் தலைமைச்…

14 ஆவது பொதுத் தேர்தலில் 30 விழுக்காடு பெர்சத்து வேட்பாளர்கள்…

  அடுத்து வரும் 14 ஆவது பொதுத் தேர்தலில் பார்டி பிரிபூமி பெர்சாத்து மலேசியா (பெர்சத்து) வின் வேட்பாளர்களில் 30 விழுக்காட்டினர் 35 வயதுக்கும் குறைவானவர்களாக இருக்க வேண்டும் என்று அக்கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் சைட் சடிக் அப்துல் ரஹ்மான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த எதிர்பார்ப்பு கட்சியின்…

நஸ்ரி: பாஸ் கட்சியின் சட்டம் 355 பேரணியை மசீச நிறுத்த…

  ஷரியா நீதிமன்றங்கள் சட்டம் 355 க்குக்கான திருத்தங்கள் குறித்து விளக்கம் அளிப்பதற்கு பாஸ் கட்சி நடத்தும் பேரணியை மசீச எதிர்க்க முடியாது என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் நஸ்ரி அப்துல் அசிஸ் கூறுகிறார். ஒரு பேரணியை நடத்துவது பாஸின் ஜனநாயக உரிமை என்று கலாச்சாரம் மற்றும் சுற்றுலா…

ஊழல் அரசு அதிகாரிகளுக்கு மரண தண்டணை, தாய்லாந்து சிந்திக்கிறது

  தாய்லாந்தில் தேசியச் சீர்திருத்த வழிகாட்டுதல் மன்றம் (NRSA) முன்மொழிந்துள்ள கடுந்தண்டணை அளிக்கும் சட்டத்தை அரசாங்கம் ஏற்றுக்கொண்டால், அரசாங்க அதிகாரிகள் தூக்கில் தொங்க வேண்டி வரும். முன்மொழியப்பட்டுள்ள தண்டணையின்படி ஓர் அரசாங்க அதிகாரி இலஞ்சம் பெற்று நாட்டிற்கு ஒரு மில்லியன் பாட் இழப்பை ஏற்படுத்தினால் அந்த அதிகாரிக்கு மரண…

மீண்டும் பிரதமரா? …இல்லை, இல்லை என்கிறார் மகாதிர்

  எதிரணியில் பெரும்பான்மை ஆதரவு பெற்றவராக ஆய்வுகள் காட்டினாலும் தாம் திரும்பவும் பிரதமர் பதவிக்கு வரும் சாத்தியத்தை முன்னாற் பிரதமர் மகாதிர் நிராகரித்தார். இன்ஸ்டியுட் டாருல் ஏசான் கடந்த டிசம்பரில் மேற்கொண்ட ஓர் ஆயவில் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம்மைவிட மகாதிர் பிரதமராவதற்கு அதிகமான மலாய்க்காரர்களின் ஆதரவு இருப்பது…

ரபிசி: ஷாரிரின் நியமனம் பெல்டாவில் நிலவரம் சரியில்லை என்பதைக் காண்பிக்கிறது

கூட்டரசு   நில  மேம்பாட்டு   நிர்வாகத்தின் (பெல்டா)  தலைவராக   ஜோகூர்   பாரு   எம்பி   ஷாரிர்    அப்துல்   சமட்டின்        திடீர்   நியமனம்    அங்கு   நிலைமை     சரியில்லை     என்பதைத்தான்     காண்பிக்கிறது   என்று   பிகேஆர்    உதவித்    தலைவர்     ரபிசி   ரம்லி   கூறினார். அந்நிறுவனத்தில்    நிர்வாகக்   கோளாறுகள்   நிகழ்துள்ளதாகக்   கூறிய   அவர்,    அவை   அம்பலப்படுத்தப்பட்டு  வரும் …

பாஸின் சட்டம் 355 பேரணிக்கு வாரீர்: டிஏபிக்கும் அமனாவுக்கும் அழைப்பு

ஷியாரியா   நீதிமன்ற(குற்றவியல்  நீதி)ச்   சட்ட (சட்டம்355)த்  திருத்தத்துக்கு   ஆதரவாக     நடத்தப்படும்    பேரணியில்   கலந்துகொள்ள    அனைத்து   அரசியல்   கட்சிகளையும்   பாஸ்   அழைக்கும். டிஏபிக்கும்    அமனாவுக்கும்கூட    அழைப்பு   உண்டா     என்று   கேட்டதற்கு,  “அனைவருக்கும்   அழைப்பு   உண்டு”,  என   பாஸ்    தகவல்   தலைவர்      நஸ்ருடின்   ஹசான்   தெரிவித்தார். “பேரணியில்   கலந்துகொண்டு    சிறப்புச்  செய்ய   …

பிப்ரவரி 18-இல் சட்டம் 355 ஆதரவுப் பேரணி, பாஸ் நடத்துகிறது

பாஸ்   கட்சி,   ஷியாரியா    நீதிமன்ற(குற்றவியல்  நீதி)ச்   சட்ட( சட்டம் 355)த்துக்குக்   கொண்டுவரப்படவுள்ள  திருத்தங்களுக்கு   ஆதரவாக   பிப்ரவரி  18-இல்   ஒரு   பேரணிக்கு   ஏற்பாடு    செய்துள்ளது. இன,  சமய,  அரசியல்   வேறுபாடின்றி   அனைத்து    மலேசியரும்    அதில்    கலந்துகொள்ளலம்    என    பாஸ்  துணைத்    தலைவர்    துவான்   இப்ராகிம்    துவான்   மான்   கூறினார். சுமார் …

நான் கிளந்தானில் ஆலோசகராக நியமிக்கப்பட்டதும் கையூட்டுத்தானா? பாஸிடம் சைபுடின் கேள்வி

தாம்   பினாங்கு    முதலமைச்சர்   லிம்  குவாங்   எங்கின்  வியூக   ஆலோசகராக    நியமிக்கப்பட்டிருப்பதை    ஹராகா   டெய்லி  ஒரு   பிரச்னையாக்குவதை     பிகேஆரின்    சைபுடின்   நசுதியோன்   இஸ்மாயில்  விரும்பவில்லை. பாஸ்   கட்சிச்   செய்தித்தாளான ஹராகா   டெய்லி  சைபுடினுக்கு  அப்பதவி   வழங்கப்பட்டதை   ஒரு  வகை  ‘கையூட்டு’   என்று   வருணித்திருந்தது. அது   குறித்து     கருத்துரைத்த    சைபுடின்,   முன்பு   …

‘பாஹ்ரியிடம் எம்ஏசிசி மன்னிப்பு கேட்க வேண்டும்’

 தப்பான    அறிக்கை    வெளியிட்டதற்காக   மலேசிய   ஊழல்தடுப்பு     ஆணையம்  (எம் ஏசிசி)    அதன்  முன்னாள்   இயக்குனர்    பாஹ்ரி  முகம்மட்  ஸின்னிடமும்    பொதுமக்களிடமும்   மன்னிப்பு   கேட்க    வேண்டும்  என   டாக்டர்   மகாதிர்   முகம்மட்டின்   வழக்குரைஞர்   ஹனிப்   காத்ரி   அப்துல்லா   வலியுறுத்தினார். எஸ் ஆர்சி   புலனாய்வும்மீது    தாம்    தெரிவித்த    கருத்துகள்   தொடர்பில்   எம்ஏசிசியின்  …

355 சட்டம்மீதான திருத்தம் குறித்து சரவாக் பிஎன்னுக்கு இன்னும் விளக்கப்படவில்லை

1965 ஷியாரியா  நீதிமன்ற(குற்றவியல்   நீதி)   சட்டம்   அல்லது   சட்டம் 355க்குக்  கொண்டுவரப்படவுள்ள   திருத்தம்   குறித்து    சரவாக்  பிஎன்    தலைவர்களுக்கு  இன்னும்   விளக்கம்   அளிக்கப்படவில்லை    என  த   ஸ்டார் பிரதமர்துறை     அமைச்சர்   நன்சி   ஷுக்ரியை     மேற்கோள்காட்டி    அறிவித்துள்ளது. சரவாக்   தலைவர்களைப்   பொறுத்தவரை    அச்சட்டத்  திருத்தத்தை    நிராகரிப்பதென்னும்   நிலைப்பாட்டில்   உறுதியாக    இருக்கிறார்கள்   …

பிரதமரின் உதவியாளருக்கு எதிரான முக்ரிஸின் வழக்கு விசாரணைக்கு வருகிறது

கோலாலும்பூர்   உயர்  நீதிமன்றம்,    பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்கின்  உதவியாளர்   தெங்கு     ஸரிபுடின்    தெங்கு   அஹ்மட்டின்   பத்திரிகை   அறிக்கைகள்மீது   முக்ரிஸ்  மகாதிர்      தொடுத்திருந்த     அவதூறு   வழக்கில்      முதலிரு   பத்திரிகை   அறிக்கைகள்மீதான   வழக்கைத்   தள்ளுபடி   செய்தது. ஆனால்,   மூன்றாவது   நான்காவது      அறிக்கைகள்   கெடாவின்  முன்னாள்     மந்திரி    புசார்     முக்ரிஸைத்தான்  குறிப்பிடுகின்றன   …

அன்வார்- ஆதரவு கூட்டத்துக்கு வருவோருக்குப் பணமா? மறுக்கிறது டிஏபி

அடுத்த   வாரம்   பிகேஆர்   பெருந்  தலைவர்   அன்வார்   இப்ராகிமுக்கு     ஆதரவு   தெரிவிக்கும்    கூட்டத்தில்    கலந்துகொள்வோருக்கு    ஆளுக்கு   ரிம50  கொடுக்கப்படும்    என்று   கூறும்    இணையச்  செய்தியை   பினாங்கு    டிஏபி   மறுக்கிறது. வாட்ஸ்எப் பில்  வந்த   அனாமதேய    செய்தியை    நம்பி   KLxpress  அச்செய்தி யை   வெளியிட்டிருக்கிறது      என  மாநில   டிஏபி   விளம்பரப்  …

பாஹ்ரியின் கூற்றை மறுத்ததேன், எம்ஏசிசி விளக்க வேண்டும்

செவ்வாய்க்கிழமை   மலேசிய    ஊழல்தடுப்பு    ஆணைய (எம்ஏசிசி)   சிறப்பு   நடவடிக்கை   பிரிவு  இயக்குனர்   பாஹ்ரி    முகம்மட்  சின்,   அதிர்ச்சி    தரும்   செய்தி  ஒன்றை  வெளியிட்டார். 2919-இல்   பணி  ஓய்வு  பெற   வேண்டிய    அவர்   முன்கூட்டியே   ஓய்வு  பெற  முடிவு   செய்ததாகக்  கூறினார்.   அதற்கு    அவர்   தெரிவித்த   காரணம்தான்    அதிர்ச்சி    அளித்தது.  …

அமைச்சின் தலைமைச் செயலாளரும் இரு மகன்களும் ஏழு நாள் தடுத்து…

புத்ரா  ஜெயா   மெஜிஸ்திரேட்   நீதிமன்றம்    ஓர்   அமைச்சின்    தலைமைச்   செயலாளரையும்    அவரின்   மகன்கள்  இருவரையும்   விசாராணைக்காக   ஏழு    நாள்களுக்குத்   தடுத்து    வைத்தது. அரசு   உயர்   அதிகாரி   அவரின்  34,  29  வயது   மகன்களுடன்   காலை   மணி   9.38க்கு    நீதிமன்றம்   வந்தார். அவர்களை   செக்‌ஷன்   117-இன்கீழ்   14   நாள்   தடுத்து  …

தலைமைச் செயலாளர் கைதானார், சரி ஆனால் எஸ்ஆர்சி-இல் யாரும் கைதாகவில்லையே,…

ஓர்   அமைச்சின்   தலைமைச்   செயலாளரைக்  கைது   செய்ததன்வழி   மலேசிய  ஊழல்   தடுப்பு   ஆணையத்தின்   முன்னாள்    அதிகாரி   பாஹ்ரி  முகம்மட்  சின்னின்   பரபரப்பூட்டும்    செய்தியால்   ஏற்பட்டுள்ள    கவலையை -   முடிவுக்குக்  கொண்டு   வந்துவிட   முடியாது   என்கிறார்   பாஸ்  துணைத்    தலைவர்    துவான்   இப்ராகிம்   துவான்   மான்.. எஸ்ஆர்சி   இண்டர்நேசனல்    நிறுவனத்தை   …

சீனப்பள்ளிகளுக்கான ரிம50 மில்லியன் நிதி: பிரச்சனையைத் தீர்த்து வைக்க நஜிப்…

  சீனப்பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீடு விவகாரத்தை விரைவில் தீர்க்கப் போவதாக பிரதமர் நஜிப் வாக்குறுதி அளித்திருக்கிறார். இதை மசீச தலைவர் லியோ தியோங் லை தெரிவித்ததாக சின் சியு டெய்லி செய்தி கூறுகிறது. லியோவும் மசீச துணைத் தலைவர் வீ கா சியோங்கும் இவ்விவகாரம் குறித்து பிரதமரைச் சந்தித்துள்ளனர்.…