காலிட் சாமாட்: பாஸ் முக்கோணப் போட்டியைத் திணிக்க முயல்கிறது

  அமனா கட்சியுடன் ஒத்துழைப்பதற்கு எதிராக பிகேஆரையும் பெர்சத்துவையும் பாஸ் கட்சி மிரட்டி வருவதன் மூலம் அடுத்தப் பொதுத் தேர்தலில் முக்கோண போட்டியைத் திணிக்க அக்கட்சி முயல்கிறது. இருக்கை ஒதுக்கீடு குறித்து பாஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வராமல் இருப்பதால் அடுத்தப் பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் கடுமையான விளைவுகளைச்…

பள்ளி ஆண்டு தொடங்கி விட்டது ஆனால் சீனப்பள்ளிகளுக்கான நிதி இன்னும்…

  சீனமொழி தொடக்கப்பள்ளிகளுக்கு 2016 ஆண்டுக்கு மத்திய அரசாங்கம் வழங்க உறுதியளித்திருந்த நிதி இருக்குமிடம் எங்கே என்று பினாங்கு முதல்வர் லிம் எங் குவாங் கேள்வி எழுப்பியுள்ளார். இப்போது புத்தாண்டின் மூன்றாவது நாளில் இருக்கிறோம், ஆனால் மத்திய அரசாங்கம் அந்நிதியை இன்னும் கொடுக்காமல் இருக்கிறது. "அவர்கள் 2016 ஆம்…

அமைச்சு: டீசல் இல்லாததால் 369 பள்ளிகளுக்கு மின்சார விநியோகம் இல்லை

  டீசல் இல்லாததால் சரவாக்கில் மொத்தம் 369 கிராமப்புற பள்ளிகளுக்கு மின்சார விநியோகம் இல்லாமல் போய்விட்டது. டீசல் விநியோகம் செய்ய வேண்டிய குத்தகையாளர்கள் அவர்களுடைய குத்தகை ஒப்பந்தம் கடந்த ஆண்டில் முடிவுக்கு வருவதற்கு முன்பு டீசல் விநியோகம் செய்யத் தவறி விட்டனர் என்று கல்வி அமைச்சு கூறுகிறது. 30…

நூருல் ஜஸ்லான்: அரசு ஜெட் விமானத்தைப் பயன்படுத்தும் உரிமை பிரதமருக்கு…

  பிரதமர் நஜிப் ரசாக் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆஸ்திரேலியாவில் பல இடங்களில் ஆண்டு-இறுதி விடுமுறையைக் கழித்தனர். அதற்கு அரசாங்க ஜெட் விமானத்தை நஜிப்பும் அவரது குடும்பத்தினரும் பயன்படுத்தியதை துணை உள்துறை அமைச்சர் தற்காத்துள்ளார். நஜிப் பிரதமர் என்ற முறையில் அரசாங்க ஜெட் விமானத்தைப் பயன்படுத்துவதற்கான உரிமையைப் பெற்றிருக்கிறார்…

சீனப்பள்ளிகளுக்கு நிதி: புத்ராஜெயாவுக்கு கடன் கொடுக்க பினாங்கு அரசு முன்வந்துள்ளது

  பினாங்கு மாநில அரசு புத்ராஜெயாவுக்கு ரிம50 மில்லியன் கடன் கொடுக்க இன்று இரண்டாவது முறையாக முன்வந்துள்ளது. நிதி பற்றாக்குறையினால் சீனமொழிப்பள்ளிகளுக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரிம50 மில்லியனை கல்வி அமைச்சு முடக்கியுள்ளது. பினாங்கு மாநில முதலமைச்சர் லிம் குவான் எங் மாநில அரசு 2008 ஆம் ஆண்டிலிருந்து உபரி…

நான் இனவாதியா? நிரூபியுங்கள்- அம்னோவுக்கு கிட் சியாங் சவால்

டிஏபி   பெருந்   தலைவர்  லி   கிட்  சியாங்   அம்னோவுக்கும்   அதன்   கையாள்களுக்கும்   சவால்   விடுத்துள்ளார்.  கடந்த  51 ஆண்டுகளில்   தம்    எழுத்திலும்    பேச்சிலும்   “மலாய்க்காரர்களின்  எதிரி,   இஸ்லாத்துக்கு   எதிரி,  மலாய்   ஆட்சியாளர்களுக்கு    எதிரி”   என்பதற்கான   ஆதாரம்  எங்காவது    இருந்தால்   தேடிப்  பிடித்துக்   காட்டுங்கள்,  பார்க்கலாம்   என்பதுதான்  அவர்  விடுத்துள்ள   …

‘வெளிநாடுகளில் கோல்ப் விளையாடா’க் கொள்கைக்கு கியூபெக்ஸ் ஆதரவு

அரசு   அதிகாரிகள்  கோல்  விளையாட   வெளிநாடுகள்   செல்வது    தொடர்பில்  மலேசிய      ஊழல்தடுப்பு       ஆணையம் (எம்ஏசிசி)   விடுத்துள்ள   எச்சரிக்கைக்கு      அரசாங்க    ஊழியர்   தொழிற்சங்கம் (கியூபெக்ஸ்)   ஆதரவு   தெரிவித்துள்ளது. அதை  ஒரு  விதியாகக்  கொள்வது    ஊழலையும்  அதிகார  மீறல்களையும்   தடுக்க   உதவும்  என  கியூபெக்ஸ்   தலைவர்  அசீஸ்   மூடா   கூறினார்.

கோல்ப் விளையாட வெளிநாடு செல்லாதீர்: அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்து

அரசாங்க    அதிகாரிகள்,   குறிப்பாக    உயர்    பதவியில்   இருப்பவர்கள்   கோல்ப்  விளையாடுவதற்காக    வெளிநாடுகளுக்குச்   செல்வதை    நிறுத்த    வேண்டும்     என    மலேசிய    ஊழல்தடுப்பு    ஆணைய(எம்ஏசிசி)    தலைவர்    சுல்கிப்ளி   அஹமட்     கேட்டுக்  கொண்டிருக்கிறார். “அரசு   அதிகாரிகள்  கோல்ப்    ஆடுவதற்காக   இந்தோனேசியா,   தாய்லாந்து   போன்ற    நாடுகளுக்குச்   செல்ல    வேண்டியதில்லை. “அவர்கள்  ஒன்றும்   தொழில்முறை    கோல்ப்   …

திரெங்கானுவில் வெள்ளம் மோசமடைகிறது

திரெங்கானுவில்  நேற்றிரவு   பத்து   மணிக்கு   3,292ஆக   இருந்த   வெள்ள  அகதிகளின்  எண்ணிக்கை   இன்று   காலை   மணி   8க்கு   4,062 ஆக   உயர்ந்தது. நேற்றிரவு    மேலும்   ஒன்பது  துயர்த்துடைப்பு   மையங்கள்   திறக்கப்பட்டதாக   மாநில   நலவளர்ச்சித்   துறை    அகப்பக்கம்    தெரிவித்தது.  அவற்றையும்     சேர்த்து    இன்று   காலை   8மணி  முடிய   மொத்தம்   52 …

அன்வார்- ஆதரவு பதாதைகள் வைத்தவர்கள்மீது நிந்தனைக் சட்டம் பயன்படுத்தப்படுவதற்குக் கண்டனம்

பினங்கு,  புக்கிட்  மெர்தாஜாமில்    ‘அன்வாரை  விடுவிப்பீர்’  பதாதைகளை   வைத்தவர்கள்மீது    1948ஆம்   ஆண்டு   தேச  நிந்தனைச்   சட்டத்தின்கீழ்   விசாரணை   மேற்கொள்ளப்படுவதை     கெராக்கான்  ஹாபுஸ்   அக்டா  ஹசுதான் (ஜிஎச்ஏஎச்)  கண்டித்துள்ளது. விசாரணை    செய்யப்படும்  மூவரும்   வெள்ளிக்கிழமை    கைது   செய்யப்பட்டனர்.  அன்வார்  இப்ராகிமுக்கு     ஆதரவு     தெரிவிக்க  ஜனவரி   9-இல்   நடைபெறவுள்ள    பேரணியில்   கலந்து …

2017 ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்

செம்பருத்தி . கோம் அதன் வாசகர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் அனைத்து மலேசியர்களுக்கும் அதன் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் காண்கிறது

  பெட்ரோல் நிலயங்களில் ஜனவரியிலிருந்து ரோன்95 பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை ஒரு லீட்டருக்கு 20 சென் உயர்வு காண்கிறது. இந்த விலை ஏற்றத்தினால் ஒரு லீட்டர் ரோன்95 பெட்ரோல் ரிம2.10 க்கும், ஒரு லீட்டர் டீசல் ரிம2.05 க்கும் விற்கப்படும். ரோன்97 பெட்ரோல் விலை ஒரு…

மலேசியா பற்றிப் பொய்யான செய்திகள் பரப்பப்படுகின்றன: சாலே சாடல்

2017 “ஆருடங்களுக்கு   அப்பாற்பட்ட  ‘ஆபத்தான’   ஆண்டாக  விளங்கும்”  எனத்    தொடர்பு,  பல்லூடக  அமைச்சர்  சாலே   சைட்  கெருவாக்  கூறுகிறார். மத்திய   கிழக்குச்    சண்டைச்  சச்சரவு,  ரஷ்யாவும்  அமெரிக்காவும்  முறுக்கிக்   கொண்டிருப்பது,  மலேசியாவைப்    பற்றிய பொய்யான  செய்திகள்   போன்றவை    அப்படி   நினைக்க   வைப்பதாக   அவர்   சொன்னார். மத்திய  கிழக்கில்    சண்டை…

இன்றுடன் முடிவுக்கு வருகிறது வாட்ஸ் அப் சேவை!

பழைய மொடல் ஸ்மார்ட்போன்களில் இன்றுடன் வாட்ஸ் அப் சேவை வேலை செய்யாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. சமூகவலைதளங்களில் முன்னணி வகிக்கும் வாட்ஸ் அப்பை உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் குறிப்பிட்ட சில மொடல்கள் கொண்ட ஸ்மார்ட்போன்களில் 2016 வருடத்தின் கடைசி நாளான இன்றுடன் வாட்ஸ் அப்…

தலைவர்களிடம் ஊழல் அதனால் 200 அம்னோ உறுப்பினர்கள் பெர்சத்துவில் சேர்ந்தார்கள்

இன்று  200க்கு  மேற்பட்ட    அம்னோ    உறுப்பினர்கள்    பார்டி    பிரிபூமி  பெர்சத்து   மலேசியா(பெர்சத்து)வில்   சேர   உறுப்பினர்   பாரங்களைச்  சமர்ப்பித்தனர். அவர்களில்   மிகப்   பலர்   ஸ்ரீமூடா  அம்னோ  கிளையைச்    சேர்ந்தவர்கள்.  மொத்தம்   212 பாரங்கள்   பெர்சத்துவிடம்   சமர்ப்பிக்கப்பட்டன. பாரங்களைப்   பெற்றுகொண்ட    பெர்சத்து   உச்சமன்ற   உறுப்பினர்   அபு  பக்கார்  யாஹ்யா,  அவர்கள்   ஒரு  …

அம்னோ இல்லை அதனால்தான் சரவாக்கில் நல்லிணக்கம் நிலவுகிறதாம்

சரவாக்கில்     நல்லிணக்கம்      நிலவுவது   ஏன்   என்று    விளக்கமளித்த   அம்மாநில     முதலமைச்சர்   ஜேம்ஸ்  மாசிங்,    மலாயாவில்   உள்ளது  போன்ற  நிலவரம்   சரவாக்கில்   இல்லை  என்பது    ஒரு   முக்கிய   காரணம்    என்றாராம். போர்னியோ  போஸ்ட்   நாளேடு   அவ்வாறு   கூறுகிறது. இதுவும்,   மக்களிடையே   பெருமளவு    காணப்படும்   சகிப்புணர்வும்   மாநிலத்தின்    சிக்கலான   சமூக   அமைப்பு …

எஸ்ஆர்சி புலனாய்வில் சம்பந்தப்பட்ட ஆறு எம்ஏசிசி அதிகாரிகள் இடமாற்றம்

 மலேசிய   ஊழல்தடுப்பு   ஆணையத்தின்   சிறப்பு    நடவடிக்கைப்   பிரிவு (Bahagian Operasi Khas) அதிகாரிகள்    அறுவர்   அப்பிரிவிலிருந்து    மாற்றப்பட்டிருக்கிறார்கள்.   அவர்கள்  அனைவருமே   எஸ்ஆர்சி   இண்டர்நேசனல்     புலனாய்வில்   நேரிடையாக   ஈடுபட்டவர்கள்   என்பது  குறிப்பிடத்தக்கது. அந்த   அறுவரில்    அப்பிரிவின்  துணைத்   தலைவர்   டான்  காங்    சாயும்   ஒருவர்  என்று    அறியப்படுகிறது. சிறப்புப்   பிரிவு  …

அமெரிக்காவில் அடைக்கலம் நாடும் சிங்கப்பூரர், சொந்த நாட்டில் இட்ட இடுகைகளுக்காக…

அமெரிக்காவில்   அரசியல்   அடைக்கலம்    நாடும்   சிங்கப்பூரர்   ஒருவர்    சொந்த   நாட்டில்   வெளியிட்ட  இடுகைகளை    நினைத்து    இப்போது    வருந்துகிறார்.  மக்களிடையே  கொதிப்பை   உண்டாக்கும்   அவ்விடுகைகளை   வெளியிட்டதற்காக   இரண்டு  முறை  சிங்கையில்    சிறை  வாசம்   அனுபவித்திருக்கிறார்  அவர். தற்போது    அமெரிக்காவின்    இல்லினோய்சில்      தடுத்து  வைக்கப்பட்டிருக்கும்    அமோஸ்  ஈ, 18,  சிங்கப்பூரின்  காலஞ்சென்ற  …

மகாதிர்: நான் ஏன் பிரிம் இலஞ்சம் என்று வலியுறுத்துகிறேன்

  பிரிம் ஒரு வகையான இலஞ்சம் என்று நான் கண்டனம் தெரிவித்திருப்பது சிலருக்கு குழப்பத்தையும் சினத்தையும் ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது. நான் இன்னும் அதை ஒரு வகையான இலஞ்சம் என்று வற்புறுத்துகிறேன். இதைப் பெற்றுக்கொண்ட ஒரு கம்பத்து நபர் கூறிய கருத்து இதைத் தெளிவாக்குகிறது. அவர் கூறினார்: "நான் நஜிப்பை…

ரோன்95 விலை ரிம2.20 ஐ எட்டும், ரஃபிஸி மீண்டும் எச்சரிக்கிறார்

  ரோன்95 பெட்ரோலின் விலை ஜனவரி 1 ஆம் தேதியிலிருந்து ஒரு லீட்டருக்கு ரிம2.20க்கு உயரக்கூடும் என்று பிகேஆர் உதவித் தலைவர் ரஃபிஸி ரமலி அவரது எச்சரிக்கையை மீண்டும் விடுத்துள்ளார். ஒரு லீட்டருக்கு 25 சென் விலை உயர்வு கீழ் மற்றும் நடுத்தர வருமான வட்டத்திலுள்ள குடும்பங்களுக்கு மிகப்…

கிணற்றுத் தவளையாக இருக்காதீர், எதிரணியைச் சாடினார் நஜிப்

  தாம் பதவி ஏற்றகாலத்திலிருந்து இன்று வரையில் ஆற்றியுள்ள பங்களிப்புகளை அலட்சியப்படுத்தி விட்டு தமது ஆட்சியில் நாட்டின் மேம்பாட்டிற்கு எதுவுமே செய்யவில்லை என்று கூறிவரும் எதிரணியினரை பிரதமர் நஜிப் கிணற்றுத் தவளைகள் என்று சாடினார். அவர்களின் விவாதங்கள் எல்லாம் வெறும் பொருள்ளற்ற வார்த்தைகள் மட்டுமே. அவர்கள் எதையும் காணாதது…

சிரியாவில் இன்று நள்ளிரவிலிருந்து போர் நிறுத்தம், ரஷ்யா அறிவிப்பு

  இன்று வியாழக்கிழமை நள்ளிரவிலிருந்து(சிரியா நேரப்படி) சிரியாவுக்கும் அந்நாட்டின் கிளர்ச்சிக்காரர்களுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்டிருக்கும் ஒப்பந்தப்படி நாடுதழுவிய அளவிலான போர் நிறுத்தம் அமலுக்கு வருகிறது. இந்த ஒப்பந்தத்திற்கு ரஷ்யா, துருக்கி மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் உத்தரவாதம் அளிக்கின்றன. இதனை ரஷ்ய அதிபர் விலாடிமிர் புட்டின் அறிவித்தார். சிரியா அரசாங்கமும்…

பிரிம் ஒருவகையான இலஞ்சம்தான், மகாதிரின் கருத்தை ஏற்றுக்கொள்கிறார் அஸ்மின்

  மத்திய அரசு அமல்படுத்தும் பந்துவான் ரக்யாட் 1 மலேசியா (பிரிம்) ஒரு வகையான இலஞ்சம் என்று முன்னாள் பிரதமர் மகாதிர் முகம்மட் கூறியிருந்த கருத்தை பிகேஆர் துணைத் தலைவர் முகம்மட் அஸ்மின் அலி ஏற்றுக்கொள்கிறார். என்னைப் பொறுத்தவரையில் பிரிம் ஒரு வகையான இலஞ்சம். இதனை தாம் பல…