பிரதமர் அன்வார் இப்ராஹிம் மற்றும் அவரது துணைப் பிரதமர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி ஆகியோருக்கு இடையேயான உறவு மேலும் மோசமடைந்து வருவதால், சமீபத்திய அமைச்சரவைக் கூட்டங்கள் குறுகிய நேரமே நடைபெற்றுள்ளன. இவ்விவகாரம் குறித்து "நன்கு அறிந்த" வட்டாரங்களை மேற்கோள் காட்டி, ஜொகூர் மற்றும் நெகிரி செம்பிலான் தேர்தல்களில் ஹரப்பானுக்கு…
ஒருதலைப்பட்ச சிறார் மத மாற்றத்தை அனுமதிக்கும் சட்டத் திருத்தம் பெர்லிஸ்…
பெர்லிஸ் சட்டமன்றம் இன்று ஒருதலைப்பட்ச சிறார் மத மாற்றத்தை அனுமதிக்கும் சட்ட திருத்தத்தை நிறைவேற்றியது. இஸ்லாமிய சமய நிருவாகச் சட்டம் 2006 க்கு செய்யப்பட்ட இதிருத்தம் பெற்றோரில் ஒருவர் ஒரு குழந்தையை இஸ்லாத்திற்கு மத மாற்றம் செய்ய அனுமதிக்கிறது. மலாய் மொழியில் இருக்கும் இச்சட்டத்திற்கு இந்தத் திருத்தம்…
அரசியல் கட்சிகள் வரிவிலக்குடன் தொழில் செய்ய அனுமதி தேவை: காடிர்…
அரசியல் கட்சிகள் தங்கள் நடவடிக்கைகளுக்கு சுயமாக நிதி தேடிக்கொள்வதற்கு வசதியாக தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அப்துல் காடிர் ஷேக் பாட்சிர் முன்மொழிந்திருக்கிறார். அதற்கு அனுமதிக்கப்பட்டால் கட்சிகள் அரசியல் நன்கொடைகளை நாட வேண்டிய அவசியமிருக்காது. “ஒரு கட்சியின்கீழ் பதிவு செய்யப்படும் நிறுவனத்துக்கு வரிவிலக்குக் கோரும் உரிமையும் வழங்கப்பட …
டிவி 3மீது பெர்சே வழக்கு தொடுக்கும்
தன்னை அவமதிக்கும் வகையில், அமெரிக்கக் கோடீஸ்வரரிடமிருந்து ரிம3.2 பில்லியன் பெற்றதாக செய்தி வெளியிட்ட டிவி3 மீது பெர்சே வழக்கு தொடுக்க முடிவு செய்துள்ளது. “சொன்னதைத் திரும்பப் பெற்றுக் கோண்டு மன்னிப்பு கேட்கும்படி கோரிக்கை கடிதம் அனுப்பினோம். அது மறுத்து விட்டது, அதனால் இப்போது சட்ட நடவடிக்கை எடுக்கப் போகிறோம்”, …
ஆகோங் பதவியேற்புச் சடங்குக்கு மகாதிர் அழைக்கப்பட வேண்டும்: பெர்சத்து இளைஞர்கள்…
அடுத்த பேரரசரின் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிருக்கு அனுப்பப்பட்ட அழைப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது என்பது உண்மையானால் அது வருந்தத்தக்கது என பார்டி பிரிபூமி மலேசியா (பெர்சத்து) இளைஞர் பிரிவு கூறுகிறது. மகாதிர் அம்னோவிலிருந்து வெளியேறி விட்டாலும், மலேசியாவை உலகளவில் பிரபலமடையச் செய்த முன்னாள் …
1எம்டிபியால் நம்பிக்கை குறைந்ததுதான் ரிங்கிட்டின் சரிவுக்குக் காரணம்
உலகளவில் எண்ணெய் விலை குறைந்திருப்பது போன்ற புறக் காரணங்கள்தான் ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து சரிவு கண்டு வருவதற்குக் காரணம் என்று கூறப்படுவதை மலேசியாவின் பிரபலமான பொருளாதார நிபுணர் ஜோமோ கே. சுந்தரம் மறுக்கிறார். “கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ரிங்கிட் மதிப்பு படிப்படியாக சரிவு கண்டு வந்துள்ளது. “இதற்குக் கச்சா …
அகோங் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கும் உரிமை மகாதிருக்கு உண்டு.…
முன்னாள் பிரதமர் மகாதிர் முகம்மட் அகோங் பதவி ஏற்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான அனைத்து உரிமைகளையும் பெற்றிருக்கிறார் என்று அரசமைப்புச் சட்டப் பேராசியர் அப்துல் அசிஸ் பாரி கூறுகிறார். "அகோங் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க மகாதிருக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது என்பது உண்மையானால், ஆட்சியாளர்களின் மாநாடு…
ஆச்சே நிலநடுக்கத்தில் பலியானவர் எண்ணிக்கை அதிகரித்தது
ரிக்டர் கருவில் 6.4 எனப் பதிவான நிலநடுக்கம் இந்தோனேசியாவின் ஆச்சே மாநிலத்தைத் தாக்கியதில் குறைந்தது 25 பேர் பலியாகி இருக்கலாம் என அண்மைய தகவல்கள் கூறுகின்றன. மேலும் பலர் காயமடைந்ததாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குறைந்தது 25 பேர் பலியாகி இருக்கலாம் என்றும் பலர் காயமடைந்துள்ளனர் என்றும் பிடை …
மசீச‘அம்னோவின் எடுபிடி’:மகாதிர் சாடல்
டாக்டர் மகாதிர் முகம்மட்டின் எதிர்ப்புக் கணைகள் இப்போது மசீசவை நோக்கித் திரும்பியுள்ளன. முன்னாள் பிரதமர், தம்முடன் நட்பு பாராட்டி வரும் டிஏபியைக் குறை சொல்லும் மசீசவைக் கடுமையாகச் சாடினார். மசீச மகாதிர்- டிஏபி கூட்டணியைக் குறைகூறுவதற்குமுன் “திருடும் போக்கைக்கொண்ட” பிரதமர் அப்துல் ரசாக்குடன் அது ஒட்டி உறவாடுவதைச் சற்றே …
அந்நிய நாட்டு விவகாரங்களில் தலையிடாமை, அதுவே அமெரிக்காவின் இராணுவக் கொள்கையாம்
அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவின் புதிய இராணுவக் கொள்கையை அறிவித்துள்ளார். அமஎரிக்க இராணுவம் இனி அந்நிய நாட்டுச் சச்சரவுகளில் தலையிடாதாம். அதற்குப் பதிலாக இஸ்லாமிய அரசு என்று தன்னைக் கூறிக்கொள்ளும் (ஐஎஸ்) தீவிரவாதிகளை ஒழிப்பதற்குக் கூடுதல் கவனம் செலுத்தப்படுமாம். நவம்பர் 8 தேர்தல் வெற்றிக்கு நன்றி சொல்வதற்காக …
மலேசியாவிலிருந்து மியான்மாருக்கு முரண்பாடான சமிக்ஞைகளா?
மலேசிய ஆயுதப் படைத் தலைவர் சுல்கிப்ளி முகம்மட் ஸின் மியான்மார் சென்றது ஏன் என்பதைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் விளக்க வேண்டும் என்று பாஸ் உதவித் தலைவர் இஸ்கண்டர் அப்துல் சமட் கேட்டுக்கொண்டிருக்கிறார். “அவர் (சுல்கிப்ளி) அங்கிருப்பது ஞாயிற்றுக்கிழமை பேரணியில் வெளிப்படுத்தப்பட்ட உறுதியான நிலைப்பாட்டுக்கு முற்றிலும் முரணாக …
ஆச்சே நிலநடுக்கத்தில் குறைந்தது 10பேர் பலி
ரிக்டர் கருவில் 6.4 எனப் பதிவான நிலநடுக்கம் இந்தோனேசியாவின் ஆச்சே மாநிலத்தைத் தாக்கியதில் குறைந்தது 10 பேர் பலியானதாகவும் மேலும் பலர் காயமடைந்ததாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தொலைக்காட்சி செய்திகளிலும் இணையத்தில் வலம் வரும் நிழற்படங்களிலும் தரைமட்டமாக்கப்பட்ட வீடுகளையும் இடிந்து விழுந்த கட்டிடங்களையும் காண முடிகிறது. மிகவும் மோசமாக …
பயணத் தடையை இரத்துச் செய்வீர்: ஸுனார் நீதிமன்றத்தில் மனு
கேலிச் சித்திர ஓவியர் ஸுனார், தனக்கு விதிக்கப்பட்டுள்ள பயணத் தடையை இரத்துச் செய்யக் கோரி நீதிமன்றத்தில் மனு கொடுத்திருக்கிறார். சுல்கிப்ளி அன்வார் அல்-ஹாக் என்னும் இயற் பெயரைக் கொண்ட ஸுனார் இன்று கோலாலும்பூர் உயர் நீதிமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்தார். “சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் என்னை ஒரு கருத்தரங்குக்கு …
அம்னோ இளைஞர் பிரிவின் கைருல் அஸ்வான் செனட்டரானார்
அம்னோ இளைஞர் உதவித் தலைவர் கைருல் அஸ்வான் ஹருன் ஒரு செனட்டராக இன்று பதவி உறுதிமொழி எடுத்தூக்கொண்டார். பதவியேற்புச் சடங்கு இன்று காலை டேவான் நெகாராவில் நடந்தது. ்அவருடன் மேலும் ஐவர் இன்று செனட்டர்களாக பதவி ஏற்றனர். ரபியா அலி, ஹனாபி மமாட், முஸ்டபா கமால் முகம்மட் யூசுப், …
ஜெயலலிதா காலமானார்
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்றிரவு மணி 11.30 அளவில் சென்னை அப்போலோ மருத்துவமனையில் காலமானார். 68 வயதான ஜெயலலிதா கடந்த 73 நாட்களாக மருத்துவமனையில் சிகிட்சை பெற்று வந்தார். மூவர்ண தேசிய கொடியால் போர்த்தப்பட்டிருந்த அவரது நல்லுடல் சென்னை ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்து.. ஆராத்துயரில் ஆழ்ந்திருக்கும் ஆயிரக்கணக்கான…
ரிம 2.6 பில்லியனை ஏன் செக்ஷன் 124சி-இன்கீழ் விசாரணை செய்யவில்லை:…
அன்னிய நிதியளிப்பின்மீது மிகுந்த கவனம் செலுத்தப்பட்டு வரும் வேளையில் ரிம2.6பில்லியன் விவகாரம் என்னவாயிற்று என உள்துறை துணை அமைச்சர் நூர் ஜஸ்லான் முகம்மட் விளக்கமளிக்க வேண்டும் என வழக்குரைஞர் மன்ற முன்னாள் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன் வலியுறுத்தினார். மலேசியாகினியிடம் பேசிய அம்பிகா, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் வங்கிக் …
ஜாய்ஸ் அதிரடிச் சோதனையில் ஒரு போலீஸ் அதிகாரி இறந்தார், இன்னொருவர்…
சிலாங்கூர் இஸ்லாமிய சமய விவகாரத் துறை(ஜாயிஸ்) மேற்கொண்ட இரண்டு தனித்தனி அதிரடிச் சோதனைகளில் கால்வாத் குற்றத்துக்காக பிடிபடுவதைத் தவிர்க்க முயன்ற ஒரு போலீஸ்காரர் இறந்தார், இன்னொருவர் காயமடைந்தார். இன்று அதிகாலை சிலாங்கூர், பாண்டான் பெர்டானா அடுக்ககத்தின் நான்காவது மாடியில் ஒரு வீட்டில் ஜயிஸ் அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடத்தியபோது …
மியான்மாரில் உள்ள மலேசிய ஆயுதப்படைத் தலைவர் இரண்டு நாடுகளுக்குமிடையில் உறவுகளைச்…
மியான்மியார் சென்றுள்ள மலேசிய ஆயுதப்படைத் தலைவர் ஜெனரல் சுல்கிப்ளி முகம்மட் ஸின் சீர்கெட்டுப்போன இரு நாட்டு உறவுகளைச் சீர்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுல்கிப்ளி மியான்மார் அதிபர் யு ஹ்டின் க்யாவையும் மூத்த ஜெனரல் மின் அவுங் ஹ்லாயிங்கையும் சந்தித்தாக மியான்மார் டைம்ஸ் கூறியது. சந்திப்பு நடந்ததை மியான் …
அதிவிரைவு இரயில் திட்டத்தை ஒத்தி வைக்க ஹராபான் கோரிக்கை
மலேசியாவும் சிங்கப்பூரும் கோலாலும்பூர்- சிங்கப்பூர் அதிவிரைவு இரயில் திட்ட(எச்எஸ்ஆர்) ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதை ஒத்தி வைக்க வேண்டும். அதில் கையொப்பமிடுவதற்குமுன் அத்திட்டம்மீது முழுமையான ஆய்வு ஒன்றை நடத்த வேண்டும் என பக்கத்தான் ஹராபான் கேட்டுக்கொண்டுள்ளது. எதிர்காலத்தில் இரண்டு நாடுகளுமே எச்எஸ்ஆர் வழி வருமானத்தைப் பகிர்ந்து கொள்ளும் என்பதால் அதன் அடிப்படையில் …
குவான் எங் ஊழல் வழக்கு விசாரணக்கு 2017-இல் 34 நாள்கள்
பினாங்கு உயர் நீதிமன்றம் முதலமைச்சர் லிம் குவான் எங் ஜாலான் பின்ஹோர்ன் பங்களா வீடு வாங்கியது தொடர்பான ஊழல் வழக்கை விசாரிப்பதற்கு 2017-இல் 34 நாள்களை ஒதுக்கியுள்ளது. அரசுத் தரப்பில் 60 சாட்சிகள் விசாரிக்கப்பட விருப்பதாக நீதிபதி ஹடாரியா சைட் இஸ்மாயில் கூறினார். வழக்கு விசாரணை மார்ச் 27-இல் …
பெர்சே பேரணி: விசாரணைக்காக கிள்ளான் எம்பி அழைக்கப்பட்டார்
நவம்பர் 19 பெர்சே பேரணிமீது விசாரணை நடத்திவரும் போலீசார் அவர்களின் விசாரணைக்கு உதவியாக இன்று கிள்ளான் எம்பி சார்ல்ஸ் சந்தியாகுவை அழைத்திருந்தனர். வாக்குமூலம் அளிப்பதற்காக சந்தியாகு செந்தூல் மாவட்ட போலீஸ் தலைமையகத்துக்குச் சென்றார். அங்கு அவரிடம் அவருக்கு எதிராக போலீஸ் புகார் எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. “அவர்கள் …
கெளரவமாக விலகிக் கொள்ளும் வாய்ப்பை முகைதினும் ஷாபியும் ஏற்கவில்லை
முகைதின் யாசினையும் ஷாபி அப்டாலையும் அரசாங்கத்திலிருந்து பணிநீக்கம் செய்யுமுன்னர் அவர்கள் தாங்களாகவே அமைச்சரவையிலிருந்து விலகுவதற்குப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அவர்களுக்கு வாய்ப்பளித்ததாக அப்துல் ரஹ்மான் டஹ்லான் கூறினார். “விலக்குவதற்கு முன் அவர்கள் கெளரவமாக அமைச்சரவையிலிருந்து விலகிக்கொள்ள நஜிப் வாய்ப்பு அளித்தார். “ஆனால், அவர்கள் விலகிக்கொள்ள விரும்பவில்லை”, எனப் …
ரிங்கிட் மதிப்பு தொடர்ந்து குறைந்தால் பெரோடுவா அதன் கார் விலையை…
முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வந்தால் பெரோடுவா நிறுவனம் அதன் கார்களின் விலைகளை மறுபரிசீலனை செய்யக்கூடும். இதற்குக் காரணம் அதன் தயாரிப்புக்குத் தேவைப்படும் பாகங்கள் யுஎஸ் டாலர் மற்றும் ஜப்பானிய யென்னில் வாங்கப்படுவதுதான். “யுஎஸ் டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து பலவீனமாக இருக்குமானால் அடுத்த …
அன்வார்: அம்னோ மலாய்க்காரர்களையும் நாட்டையும் பாதிக்கும் விவகாரங்கள் பற்றிப் பேசத்…
அம்னோ அதன் பொதுப் பேரவையில் மலாய்க்காரர்களையும் நாட்டையும் பாதிக்கும் விவகாரங்களை விவாதிக்கத் தவறிவிட்டது என்று அன்வார் இப்ராகிம் குறைகூறினார். “டிஏபியையும் டாக்டர் மகாதிர் முகம்மடையும் சாடுவது தீர்வாகாது”, என்றாரவர். நஜிப் அம்னோ தலைவர் என்ற முறையில் மலாய்க்காரர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலப் பகுதிகளும் மலாய்க்காரர் பங்குரிமையும் குறைந்திருப்பது குறித்து பேசியிருக்க …


