அனாக் கிரக்கதாவ் (Anak Krakatau) எரிமலை வெடிப்பின் காரணமாக எழுந்த எரிமலைச் சாம்பல் காரணமாக, சுகர்ணோ-ஹட்டா சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதைத் தொடர்ந்து, இன்று நாடு முழுவதிலும் உள்ள விமான நிலையங்களில் ஜகார்த்தாவிற்கான 31 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மலேசிய ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (Malaysia Airports…
ஹரப்பான், பெர்சத்து தேர்தல் உடன்படிக்கை
ஹரப்பான் கூட்டணியின் மூன்று பங்காளிக்கட்சிகள் மற்றும் பார்ட்டி பிரிபூமி பெர்சத்து ஆகியவற்றுக்கிடையில் எதிர்வரும் 14 ஆவது பொதுத் தேர்தலில் பிஎன்னுக்கு எதிராக நேரடிப் போட்டியை உறுதிசெய்வதற்கான ஓர் ஒப்பந்தம் இன்று அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொள்ளப்பட்டது. ஹரப்பான் உறுப்புக் கட்சிகளான பிகேஆர், டிஎபி மற்றும் அமனா ஆகிய மூன்றும் அடுத்தப்…
கைருடின், மாத்தியாஸ் சோஸ்மா சட்டத்தின் கீழ் விசாரிக்க கோரும் மேல்முறையீடு…
பத்து கவான் அம்னோ முன்னாள் உதவித் தலைவர் கைருடின் அபு ஹசான் மற்றும் அவரது வழக்குரைஞர் மாத்தியாஸ் சாங் ஆகிய இருவரையும் பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கை) சட்டம் 2012 (சோஸ்மா) இன் கீழ் விசாரிக்க அரசு தரப்பு வழக்குரைஞர் செய்திருந்த மேல்முறையீட்டை மேல்முறையீடு நீதிமன்றம் இன்று…
ஒரே ஒரு கப்பல்தான் இப்போது காணாமல்போன எம்எச்370 விமானத்தைத் தேடுகிறது
காணாமல்போன எம்எச் 370 விமானத்தைத் தேடும் பணியைத் தொடர்வதற்கு MV Fugro Equator கப்பல் இன்று மேற்கு ஆஸ்திரேலியாவின் ப்ரிமேண்டல் துறைமுகத்திலிருந்து புறப்பட்டது. 2014 மார்ச் 8-இல் 239 பேருடன் காணாமல்போன எம்எச் 370 விமானம் ஆழ்க்கடலின் பள்ளமான பகுதிகளில் கிடக்கிறதா என்று அது தேடிப் பார்க்கும். ஆழ்க்கடல் …
முகைதினின் சமரச முயற்சியை பாஸ் ஏற்கவில்லை
அடுத்த பொதுத் தேர்தலில் பிஎன்னுக்கு எதிராக ஒன்றுபட்ட எதிரணியை உருவாக்குவதற்காக, பாஸ், டிஏபி, அமனா ஆகியவற்றுக்கிடையில் சீர்கெட்டுக் கிடக்கும் உறவுகளைச் சீர்படுத்திக் கொடுக்க பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா முன்வந்தது. சிலாங்கூர் பாஸ் ஏற்பாடு செய்திருந்த ‘மெகா செராமா ரக்யாட்’ நிகழ்வில் பெர்சத்து அந்த யோசனையை முன்வைத்தது. ஆனால், …
சிறையிலிருந்து வெளிவர அன்வாருக்கு நாளை கடைசி வாய்ப்பு
குதப்புணர்ச்சி II குற்றச்சாட்டை நீதிமுறை மேலாய்வு செய்யக்கோரி பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் செய்துகொண்ட விண்ணப்பம்மீது கூட்டரசு நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கும். மலாயா தலைமை நீதிபதி சுல்கிப்ளி அஹமட் மகினுடின் தலைமையில் ஐவரடங்கிய நீதிபதிகள் குழு அத்தீர்ப்பை வழங்கும். அக்குழுவில் இடம்பெற்றுள்ள மற்ற நீதிபதிகள்: சாபா, சரவாக் …
பிகேஆர் சரவாக்: ஒருதலைப்பட்ச மத மாற்றத்தை நிறுத்த சரவாக் சட்டத்தை…
சிறார்கள் ஒருதலைப்பட்சமாக மத மாற்றம் செய்யப்படுவதை நிறுத்துவதற்கு மஜிலிஸ் இஸ்லாம் சரவாக் சட்டத்தைத் திருத்தும்படி சரவாக் மாநில அரசை பிகேஆர் சரவாக் தலைவர் பாரு பியன் கேட்டுகொண்டுள்ளார். சட்டம் 2001, செக்சன் 69 ஒரு சிறாரின் பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் ஒப்புக்கொண்டால் அவனை இஸ்லாத்திற்கு மத மாற்றம்…
சரவாக் மலையில் 33 மலையேறிகளைக் காணோம்
சரவாக் பாவ் நகரிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கம்போங் திரிங்கூசில் உள்ள பிரிக் மலையேறச் சென்ற 33 பேரடங்கிய மலையேறிகளைச் சனிக்கிழமையிலிருந்து காணவில்லை. நேற்றே அக்குழுவினர் மலையேற்றத்தை முடித்துக்கொண்டு திரும்பியிருக்க வேண்டும். அவர்கள் திரும்பாததைக் கண்ட ரோய்லிங் கென் என்பார் இன்று காலை பாவ் மாவட்ட …
நியாயத்தை வலியுறுத்த திருமணச் சீரமைப்புச் சட்டத்தை ஆதரிப்பீர்: எம்பிகளுக்கு வலியுறுத்து
முன்னாள் சட்ட அமைச்சர் சைட் இப்ராகிம் , நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டச் சீரமைப்பு(திருமண, மணவிலக்கு)த் திருத்தத்துக்கு(எல்ஆர்கே) ஆதரவளித்து எல்லாக் குடிமக்களுக்கும் நியாயம் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். “மற்றவர்களிடம் நியாயமாக நடந்துகொள்வது என்பது நீங்கள் அவர்களிடம் எதை எதிர்பார்ப்பீர்களோ அதை அவர்களுக்குச் செய்து விடுவதுதான். “மற்றவர்கள் உங்களிடம் …
சாபா குனாக்கில் ஆயுதந் தாங்கிய இருவர் சுட்டுக்கொலை
இன்று அதிகாலை குனாக் செம்பனைத் தோட்டமொன்றில் போலீசார் ஆயுதமேந்திய இரு குற்றவாளிகளைச் சுட்டுக் கொன்றதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் கூறினார். அச்சம்பவம் உலு திங்காயு தோட்டத்தில் நடந்ததாக காலிட் அவருடைய டிவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார். “இன்று காலை குனாக், உலு திங்காயு தோட்டத்தில் …
மாணவர்களைப் பாராட்ட வேண்டும் தண்டிக்கக் கூடாது: யுஎம்முக்கு பிகேஆர் உதவித்…
மலாயாப் பல்கலைக்கழகம் (யுஎம்) தங்காப் எம்ஓ1 பேரணியில் கலந்துகொண்ட நான்கு மாணவர்கள்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை மீட்டுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தண்டிப்பதற்குப் பதில் மாணவர்களின் செயலை எண்ணிப் பல்கலைகழகம் பெருமை கொள்ள வேண்டும் என பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார் கூறினார். “அம்மாணவர்கள் (தங்காப்எம் ஓ1) …
துவாங்கு அப்துல் ஹாலிமுக்கு அரச மரியாதைகளுடன் வழியனுப்புச் சடங்கு
துவாங்கு அப்துல் ஹாலிம் முவாட்சாம் ஷா-வும் துவாங்கு ஹாஜா ஹமினாவும் ஐந்தாண்டுக்காலம் பேரரசராகவும் பேரரசியாகவும் பதவி வகித்துவிட்டு இன்று சொந்த மாநிலமான கெடாவுக்குத் திரும்பினர். துவாங்கு அப்துல் ஹாலிம், 89, 2012 ஏப்ரல் 11-இல் மாட்சிமை தங்கிய பேரரசராக பதவியேற்றார். பேரரசர் தம்பதிகளுக்கு நாடாளுமன்றச் சதுக்கத்தில் சகல அரச …
டிரம்ப்: அமெரிக்கா “ஒரே சீனா” கொள்கையைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை
தைவான் "ஒரே சீனாவின்" ஒரு பகுதி என்ற அமெரிக்காவின் நீண்டகால கொள்கையைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்று அமெரிக்காவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டொனால்ட் டிரம்ப் கூறுகிறார். கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் "ஒரே சீனா" கொள்கை குறித்து டிரம்ப் கூறியுள்ள கருத்து சீனாவின் எதிர்ப்பைத் தூண்டும்…
பாஸ் ஏற்பாடு செய்யும் :மெகா” எதிரணி செராமா
வரும் திங்கட்கிழமை இரவு பாஸ் கட்சி ஒரு "மெகா" எதிர்க்கட்சி செராமா நடத்துகிறது. அதில் பிகேஆரும் பெர்சத்துவும் பங்கேற்கின்றன. இச்செராமா பெர்சத்துவை பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியில் சேர்ப்பது குறித்து நடத்தப்படும் கூட்டத்திற்கு ஒரு நாள் முன்னதாக நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சி பாயா ஜாராஸ் பசார் மாலம் திடலில் இரவு மணி…
மரியாமீது சோஸ்மா பயன்படுத்தப்பட்டதற்கு அமைச்சரவை காரணமல்ல- நஸ்ரி
பாதுகாப்புக் குற்ற (சிறப்பு நடவடிக்கை)ச் சட்டத்தின்(சோஸ்மா)கீழ் பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா கைது செய்யப்பட்டதற்கு அமைச்சரவை காரணமல்ல என்று சுற்றுலா, பண்பாட்டு அமைச்சர் நஸ்ரி அசீஸ் கூறினார். அது முழுக்க முழுக்க போலீஸ் செய்த முடிவு என அம்னோ உச்சமன்ற உறுப்பினருமான அவர் இன்று த ஸ்டாருக்கு …
அமனா பதவிக்காக அலையவில்லை: சிலாங்கூர் எம்பிக்கு அறிவுறுத்து
சிலாங்கூரில் பார்டி அமனா நெகரா மாநில அரசாங்கத்திடம் பதவி கேட்டு அலையவில்லை என்று பேராளர்களில் ஒருவர் அதன் பொதுப் பேரவையில் இன்று கூறினார். ஆனால், சிலாங்கூர் அரசிலுள்ள பாஸ் தலைவர்கள் அமனா கட்சியினருக்குப் பல இடையூறுகளைக் கொடுக்கிறார்கள் எனப் பேராளர் ஜம்சுரி அர்டானி கூறினார். இதற்குத் தீர்வு காணவில்லை …
அரசிலமைப்பில் ஓராங் அஸ்லிகள் உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும்
அரசியலமைப்பில் திருத்தம் செய்து ஓராங் அஸ்லி மக்கள் மலாய்க்காரர்களுக்கும் மற்ற பூமிபுத்ராக்களுக்கும் இணையாக சலுகைகளைப் பெறுவதற்கு வழிகோல வேண்டும் என டிஏபி வலியுறுத்துகிறது. அது ஓராங் அஸ்லி மக்கள் கல்வி, பொதுச் சேவை, உதவிச் சம்பளம், வர்த்தகம், பாதுகாக்கப்பட்ட நிலப் பகுதி போன்ற துறைகளில் பல்வேறு சலுகைகள் பெறுவதற்கு …
சிறார் மத மாற்ற சட்டத் திருத்தம்: புத்ராஜெயாவுக்கு போதுமான வாக்குகள்…
ஒருதலைப்பட்ச சிறார் மத மாற்றத்தை முடிவுக்கு கொண்டு வர புத்ராஜெயா பெடரல் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கு ஒப்புக்கொண்டிருக்கலாம். ஆனால் அதைச் செய்வதற்கு அதற்கு நாடாளுமன்றத்தில் போதுமான வாக்குகள் கிடைக்காமல் போகலாம் என்று அரசமைப்புச் சட்ட வல்லுநர் அப்துல் அசிஸ் பாரி கூறுகிறார். இதனைச் செய்வதற்கு மூன்றில் இரண்டு…
மகாதிர்: பாஸ் ஒரு குழப்பமான கட்சி
பாஸ் ஒரு குழப்பமான கட்சி. பாஸ் கட்சி அதன் குழப்பத்திலிருந்து விடுபட்ட பின்னர்தான் அக்கட்சியுடன் ஒத்துழைப்பதா என்பதை பெர்சத்து முடிவு செய்யும் என்று அதன் தலைவர் மகாதிர் முகம்மட் இன்று கூறினார். அடுத்தப் பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் யாருடன் ஒத்துழைக்கப் போகின்றன - பாஸுடனா அல்லது அமனாவுடனா…
மாட் சாபு: நம்பிக்கை இழக்காதீர், மலேசியாவை மாற்ற அமனாவில் சேருங்கள்
தற்கொலை செய்துகொள்ளும் எண்ணமுடையவர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம். மாறாக, நாட்டிற்கு மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான அமனாவின் போராட்டத்தில் பங்கேற்குமாறு பார்டி அமனா நெகாரா (அமனா) தலைவர் முகம்மட் சாபு கேட்டுக்கொண்டார். நமக்கு அக்டோபர் 27 (தற்கொலை நோக்கம் கொண்ட) சம்பவம், விலைவாசி உயர்வால் ஏற்படும் மன அழுத்தம், மீண்டும்…
சிறீ லங்கா அதிபர் சிரிசேனாவின் மலேசிய வருகைக்கு டிஎபி கண்டனம்…
சிறீ லங்காவின் தற்போதைய அதிபர் மைத்திரிபாலா சிரிசேனா மலேசியாவுக்கு வருகை அளிக்குமாறு அழைக்கப்பட்டிருக்கிறார். கடந்த செம்டெம்பர் 2016 இல் இங்கு வருகையளித்திருந்த அன்றைய சிறீ லங்கா அதிபர் மஹிந்த ராஜபக்சேவுக்கு டிஎபி கடும் கண்டம் தெரிவித்திருந்தது. அந்தக் கொடுங்கோலர் மஹிந்தா மலேசியாவுக்கு வந்து இன்னும் மூன்று மாதங்கள்…
பெர்லிசின் ஒருதலைப்பட்ச மத மாற்றச் சட்டத்திற்கு மஇகா கண்டனம்
பெர்லிஸ் மாநில அரசு மதமாறிய பெற்றோரில் ஒருவர் மதமாறாத மற்றொரு பெற்றோரின் அனுமதியின்றி பிள்ளைகளை ஒருதலைப்பட்சமாக இஸ்லாத்துக்கு மதமாற்றுவதற்கு வகை செய்யும் சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்திருப்பதை மஇகா சாடியுள்ளது. இந்த விவகாரம்தான் இந்திரா காந்தி வழக்கு உள்பட பல வழக்குகளில் பெரும் பிரச்னையாக உள்ளது எனக் கட்சித் தலைவர் …
நூர் ஜஸ்லான்: மற்ற கைதிகள்போலவே மரியாவும் நடத்தப்பட்டார்
பெர்சே தலைவர் மரியா தடுப்புக் காவலில் இருந்தபோது தடுப்புக் காவலில் உள்ளவர்கள் எப்படி நடத்தப்படுவார்களோ அப்படித்தான் அவரும் நடத்தப்பட்டார் என உள்துறை துணை அமைச்சர் நூர் ஜஸ்லான் முகம்மட் கூறினார். “வழக்கமான நடைமுறைகளின்படிதான் நடத்தப்பட்டார். அவர் வேறு மாதிரி நடத்தப்படவில்லை”, என்றவர் கூறியதாக பிரி மலேசியா டூடே)எப்எம்டி) செய்தி …
மகனைப் பிரதமராக்கத்தான் மகாதிர் டிஏபியுடன் குலாவுகிறார்: அம்னோ இளைஞர் தலைவர்…
டாக்டர் மகாதிர் முகம்மட் அம்னோவில் இருந்துகொண்டு தம் புதல்வர் முக்ரிஸைப் பிரதமராக்க முயன்று தோல்வி கண்டதால் இப்போது டிஏபியின் அரவணைப்பில் அதைச் சாதிக்க எண்ணுகிறார் என அம்னோ இளைஞர் தலைவர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். டிஏபியும் அவருக்கு உதவ மறுத்தால் அங்கும் பூகம்பம் வெடிக்கும் என கைருல் அஸ்வான் …


