சர்வதேச அளவில் சட்டத்தின் ஆட்சி சீராகப் பேணப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அன்வார் இப்ராஹிம், சட்டத்தை ஒருதலைப்பட்சமாகப் பயன்படுத்துவது அதன் நம்பகத்தன்மையைக் குலைத்துவிடும் என்றும் எச்சரித்தார். சட்டங்கள் அனைவருக்கும் அணுகக்கூடியதாகவும், அமல்படுத்தக்கூடியதாகவும் இருப்பதை உறுதிசெய்யும் ஒரு அடிப்படைக் கொள்கையாக இது நீடிக்கிறது என்று பிரதமர் கூறினார். சர்வதேச உறவுகளில்…
எம்எசிசி குவான் எங் வீட்டிற்குச் சென்றது அதிரடிச் சோதனையல்ல, கோபிந்த்…
ஜாலான் பிஹோர்னிலுள்ள பினாங்கு முதலமைச்சர் வீட்டில் எம்எசிசி அதிகாரிகள் பிற்பகல் மணி 3.00 லிருந்து இருந்தனர். ஆனால், த ஸ்டார் கூறியிருப்பது போல அது அதிரடிச் சோதனையல்ல என்று முதலமைச்சர் குவான் எங்கின் வழக்குரைஞர் கோபிந்த் சிங் தெரிவித்தார். "அதிரடிச் சோதனை என்றால் எம்எசிசி முன்னறிவிப்பு இல்லாமல்…
ஹாடி: பாஸ் சுங்கை புசார் விவகாரத்தில் சிலாங்கூர் அரசிலிருந்து வெளியேற்றப்படுவதை…
சுங்கை புசார் இடைத் தேர்தல் விவகாரத்தில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழுவில் பாஸ் அதன் பிரதிநிதித்துவத்தை இழக்கத் தயார் என்று அக்கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறுகிறார். சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி ஆட்சிகுழுவிலிருந்து பாஸ் பிரதிநிதி அகற்றப்படுவார் என்று மிரட்டல் விடுத்திருந்தது குறித்து கருத்து தெரிவித்த…
அம்னோ கிளைகள் நஜிப்புக்கு எதிராக ‘நம்பிக்கையில்லா தீர்மானம்’ நிறைவேற்றியுள்ளன
கெடா மாநில அம்னோ கிளைகள் வரலாறு படைத்துள்ளன. அம்மாநிலத்தின் 50 அம்னோ கிளைகள் கட்சி தலைவர் நஜிப் ரசாக்குக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றி இருப்பதாக கெடா மாநில முன்னாள் மந்திரி புசார் முக்ரீஸ் மகாதீர் கூறிக்கொண்டார். நஜிப்புக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்மொழிந்த அம்னோ கிளைகளின்…
குலா: அரசாங்கம் சுஹாகாமை ஓரங்கட்டுவது ஏன்?
அரசாங்க பட்ஜெட் நிதி ஒதுக்கீடுகளில் குறைப்பு செய்யப்பட்டிருப்பதால் சுஹாகாம் என்ற மனித உரிமைகள் ஆணையம் அதன் நடவடிக்கைகளை கிள்ளான் பள்ளத்தாக்கில் மட்டும் நடத்துவதற்கு ஒப்புக்கொண்டுள்ளது என்று பிரதமர் துறை அமைச்சர் பால் லோ நாடாளுமன்றத்தில் டிஎபி உறுப்பினர் தெரசா கோ கேட்டிருந்த கேள்விக்கு அளித்த பதிலில் கூறுகிறார்.…
கிட் சியாங்: நஜிப் மலேசியாவை ஒரு சிறைக்கூடமாக மாற்றுவதைத் தடுக்க…
மலேசியாவை “ஒரு தேசிய சிறைக்கூடமாக மாற்றும்” பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் திட்டத்துக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்க வேண்டும் என கேளாங் பாத்தா எம்பி லிம் கிட் சியாங் கூறினார். “மலேசியா வெளிப்படையான, ஜனநாயக நாடா அல்லது கம்முனிஸ்டு ஆட்சி நடக்கும் வட கொரியா போன்று அடக்குமுறைக்கு …
‘சுங்கை புசார் எங்களுக்கே’- சிலாங்கூர் பாஸ் பிடிவாதம்
சுங்கை புசார் இடைத் தேர்தலில் அதன் வேட்பாளரைக் களமிறக்கும் பாஸ் கட்சியின் முடிவை யாரும் ஆட்சேபிக்கக் கூடாது என சிலாங்கூர் பாஸ் கூறுகிறது. காலங்காலமாக பாஸ்தான் அந்த இடத்தில் போட்டியிட்டு வந்துள்ளது என்று கூறிய சிலாங்கூர் பாஸ் தலைவர் இஸ்கண்டர் அப்துல் சமட், இப்போது அதை பிஎன்னிடமிருந்து கைப்பற்றுவதற்கு …
பங்களா வீடு விவகாரத்தில் எம்ஏசிசி இன்னும் விசாரணை அறிக்கை தாக்கல்…
பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் பங்களா வீடு வாங்கிய விவகாரம் மீது விசாரணை நடத்திவரும் மலேசிய ஊழல்-தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) விசாரணை அறிக்கையை இன்னும் சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்தில் ஒப்ப்டைக்கவில்லை. “இதுவரை எதுவும் வந்து சேரவில்லை. எம்ஏசிசி விசாரணை இன்னும் நடக்கிறது”, எனச் சட்டத்துறைத் தலைவர் முகம்மட் …
பயணத் தடை விதிப்பயணத்தடைக்குப் பயன்படும் சட்டம் எது? வழக்குரைஞர் கேட்கிறார்
அரசாங்கம் எந்தச் சட்டத்தைக் கொண்டு குடிமக்கள் வெளிநாடு செல்வதைத் தடுக்கிறது? இக்கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை என்கிறார் வழக்குரைஞர் ஷாரெட்சான் ஜொஹான். நேற்று உள்துறை துணை அமைச்சர் நூர் ஜஸ்லான் முகம்மட் அரசாங்கத்தைக் குறைகூறுவோர் என்பதற்காக பயணத் தடை விதிக்கப்படுவதில்லை என்றும் கூட்டரசு அரசமைப்பை மீறி இருந்தால் மட்டுமே …
இடைத் தேர்தல்களில் நேரடிப் போட்டியை விரும்பும் மகாதீர், பாஸ் நாடகம்…
எதிர்வரும் இரு இடைத் தேர்தல்களில் பிரதமர் நஜிப் தலைமையிலான பாரிசான் நேசனலை தோற்கடிக்க வேண்டும் என்று மக்கள் விரும்பினால் பாஸ் கட்சி அதன் வேட்பாளர்களை நிறுத்த வலியுறுத்துவதை மக்கள் வேறு வழியில்லாமல் ஏற்று அந்த இஸ்லாமியக் கட்சியை ஆதரிக்க வேண்டிய நிலை ஏற்படும். ஆனால், பிஎன்னுக்கு எதிராக…
அமெரிக்காவில் கெடுபிடி பெருகிவருவதால் ஜோ லோ சொத்துகளை விற்று ரொக்கமாக்கி…
கோடீஸ்வரர் ஜோ லோ அமெரிக்க அதிகாரிகள் 1எம்டிபி மீதான விசாரணைகளை முடுக்கி விட்டிருப்பதால் தம் சொத்துகளை விற்று ரொக்கமாக்க முயன்று வருவதாக வால் ஸ்திரிட் ஜர்னல்(WSJ) கூறியது. யுஎஸ்$35 மில்லியன் மதிப்புள்ள ஓவியம் உள்பட பல சொத்துகளை அவர் விற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. பிப்ரவரியில் மற்றவற்றோடு Claude Monet மற்றும்…
ஈரோ 2016-இல் பயங்கரவாதத் தாக்குதல்: ஜெர்மன் அதிகாரிகள் எச்சரிக்கை
ஜெர்மன் குற்றவியல் போலீஸ் அலுவலகம்(பிகேஏ), இன்னும் மூன்று வாரங்களில் பிரான்சில் தொடங்கும் 2016 ஐரோப்பிய கால்பந்துப் போட்டியின்போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று எச்சரித்திருப்பதாக சீனாவின் சின் ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. “அடையாளச் சின்னங்களும்” “பாதுகாப்பு குறைவான இடங்களும்”, ஊடகங்களின் கவனத்தைப் பெறும் இடங்களும் அதிகமான உயிர்ச் …
ஜிஎஸ்டி-யைக் கொடுத்தவருக்கு உதவாதீர்: சுங்கை புசார் மக்களிடம் அஸ்மின் வேண்டுகோள்
இன்று சுங்கை புசார் மக்களிடம் பேசிய சிலாங்கூர் மந்திரி புசார் முகம்மட் அஸ்மின் அலி, அவர்களின் தொல்லைகளுக்குக் காரணமான “மனிதர்” விரைவில் அவர்களிடம் உதவிகேட்டு விரைவில் வருவார் என்பதை அவர்களுக்கு நினைவுபடுத்தினார். “இன்னும் இரண்டு வாரங்களில் பலர் சுங்கை புசாருக்கு வந்து அங்கேயே ‘குடியிருப்பார்கள்’. ஜிஎஸ்டி( பொருள், சேவை …
WSJ, சரவாக் ரிப்பொர்ட் செய்திகளைப் பொய்யென்று நிரூபிக்க முடியுமா? அமைச்சருக்குச்…
1எம்டிபி விவகாரம் தொடர்பில் வால் ஸ்திரிட் ஜர்னலும் (WSJ) சரவாக் ரிப்போர்டும் எப்போது பொய்யான செய்திகளை வெளியிட்டன என்பதை அமைச்சர் சாலே சைட் கெருவாக் எடுத்துக்காட்ட முடியுமா? WSJ-யும் சரவாக் ரிப்போர்டும் அவற்றுக்குச் செய்திகள் கிடைத்த விதத்தைத் தெரியப்படுத்தாதவரை அவை கூறுவதை நம்புவதற்கில்லை என்று அமைச்சர் கூறியிருப்பதைத் தொடர்ந்து …
பாஸ்: கோலா கங்சாரில் போட்டியிடும் முன்னர் அமானா தன் பலத்தைத்…
பேராக் பாஸ், கோலா கங்சாரில் மும்முனைப் போட்டி நிலவுமானால் வெற்றிபெறுவது கடினமாகி விடும் என்பதை ஒப்புக்கொள்கிறது. முன்னாள் பாஸ் கட்சியினரைக் கொண்டுள்ள அமானாவும் அந்த இடைத் தேர்தலில் களமிறங்கினால் போட்டி கடுமையாக இருக்கும் என்று பாஸ் மாநில ஆணையர் ரஸ்மான் ஜக்கரியா கூறினார். “மும்முனைப் போட்டி என்றால் முன்பு …
டிஎபி பன்றி மந்தையைவிட அம்னோ மாட்டு மந்தையை விரும்பும் பாஸ்…
பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் டிஎபி பன்றிகளைவிட அம்னோ மாட்டு மந்தையை விரும்புவதாக கூறினாரா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். ஹாடி அப்படி கூறவில்லை என்றால். அவர் தம்மை தற்காத்துக்கொள்ள அவர் அவ்வாறு கூறியதாக செய்தி வெளியிட்ட நாளிதழுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க…
தலைமைக் கணக்காய்வாளர்: 1எம்டிபிமீது மேல் விசாரணை நடத்த தணிக்கை அறிக்கையே…
அரசாங்க தலைமைக் கணக்காய்வாளர் அம்ப்ரின் புவாங், தாம் பொதுக் கணக்குக் குழுவிடம் ஒப்படைத்த 1எம்டிபி மீதான கணக்குத் தணிக்கை அறிக்கையில் மேல்விசாரணை தொடங்குவதற்கு போதுமான விசயங்கள் உள்ளன என்றார். “மேல்விசாரணைக்கு எங்கள் அறிக்கையே …
பிள்ளைகள் ஒருதலைப்பட்சமாக மதமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிராக வழக்கு தொடுக்க இந்திராவுக்கு…
உச்ச நீதிமன்றம், பாலர்பள்ளி ஆசிரியர் எம். இந்திரா காந்தி அவரின் மூன்று பிள்ளைகளும் ஒருதலைப்பட்சமாக மதமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடுக்க இன்று அனுமதி வழங்கியது. வழக்கு தொடுக்க அனுமதி கேட்டு…
‘விவாதத்துக்கு வர முடியாததற்கு அருள் கூறும் காரணத்தை ஏற்க முடியாது’-…
1எம்டிபிமீது விசாரணைகள் நடந்து கொண்டிருந்தபோதே அதன்மீதான விவாதத்தில் கலந்துகொள்ள கடந்த மாதம் ஒப்புக்கொண்ட அதன் தலைவர் அருள் கந்தா இப்போது விவாதத்தில் கலந்துகொள்ள மறுப்பது ஏன் என்று …
‘தயிப்பின் மனைவிக்கு வழங்கும்போது மலேசியாவில் பிறந்த நாடற்ற பிள்ளைகளுக்கும் குடியுரிமை…
அரசாங்கம் சரவாக் ஆளுனர் அப்துல் தயிப்பின் துணைவியாருக்கு ஆறே ஆண்டுகளில் குடியுரிமை வழங்கியுள்ளது. அதேபோல் நாடற்றவர்களாக உள்ள பிள்ளைகளுக்கும் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று கோருகிறார் டிஏபி கூலாய் எம்பி தியோ நை சிங். 2008-க்கும் 2015-க்குமிடையில்…
ஹிஷாமுடின்: மகாதிரின் நிலைப்பாடு நாளுக்கு நாள் மாறிக் கொண்டிருக்கிறது
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றைச் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்கிறார் அம்னோ உதவித் தலைவர் ஹிஷாமுடின் உசேன். முன்பு அம்னோ இடைத்தேர்தல்களில் தோற்றுவிடும் என்று சொல்லிவந்த மகாதிர் இப்போது எதிரணி தோற்கும் என்று கூறுவதை அவர் சுட்டிக்காட்டினார். “அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதையோ…
பிஎன், பாஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கிளந்தான் எம்பி-யைக் கவிழ்க்க முயல்கிறார்களாம்,…
முன்னாள் பாஸ் உதவித் தலைவர் ஹுசாம் மூசா, கிளந்தான் மந்திரி புசாரைக் கவிழ்த்து புதிய மாநில அரசை அமைக்கும் இயக்கம் ஒன்று தொடங்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார். பாஸிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் நேற்று முதல்முறையாக பொது நிகழ்ச்சி ஒன்றில்…
பெரும் நன்மைகளைப் பெற்ற மகாதீர் இப்போது பழிதூற்றுகிறார், லண்டனில் குமுறும்…
இப்போது லண்டனில் இருக்கும் பிரதமர் நஜிப் அவரின் தற்போதைய எதிரியான முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட் எதிர்வரும் இரு இடைத் தேர்தல்களில் பாரிசான் நேசனல் வெற்றி பெறுவதிலிருந்து தடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்த கருத்து முதுகில்குத்துவதாகும் என்று கூறினார். 22 ஆண்டுகள் பிரதமராக அவர் இருந்த காலத்தில்,…
பாஸ்: இடைத் தேர்தல்கள் குறித்து அஸ்மினைச் சந்திக்கவில்லை
எதிர்வரும் இடைத் தேர்தல்கள் குறித்து பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலியுடன் பேச்சு நடத்தியதாகக் கூறப்படுவதை பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் மறுத்தார். இன்று நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்து வினவியபோது, “அப்படி எதுவும் இல்லை”, என மாராங் எம்பி தெரிவித்தார். இடைத் தேர்தல்கள் குறித்து பாஸுக்கும் பிகேஆருக்கும் …


