நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளைத் தொடர்ந்து காணாமல் போன 55 மலேசியர்களின் குடும்பத்தினர், தங்களது அன்புக்குரியவர்கள் உயிருடன் மீட்கப்படுவதற்கான வாய்ப்பு நாளுக்கு நாள் குறைந்து வருவதாக அஞ்சுகின்றனர். தேடுதல் மற்றும் மீட்புப் பணி 11ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், குடும்பத்தினரின் கவலை மேலும் அதிகரித்துள்ளது. மலேசிய குடும்பங்களின்…
அம்னோவின் தோல்வி மலாய்க்காரர்களுக்கும் தோல்விதான் – அம்னோ நிர்வாகச் செயலாளர்
அம்னோ தோல்வி கண்டால் மலாய்க்காரர்கள் அவர்களின் கெளரவத்தையும் இறையாண்மையையும் இழப்பார்கள் என்று அக்கட்சியின் நிர்வாகச் செயலாளர் அப் ரவுப் யூசோ கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. “இந்நாட்டில் மலாய்க்காரர்கள்தாம் பெரும்பான்மை என்றாலும் அரசியல் அதிகாரத்தைப் பொருத்தவரை மலாய்க்காரர்கள் சிறுபான்மையினராக ஆகிவிடும் அளவுக்கு மலாய் அரசியல் வலிமை பிரிந்து கிடக்கிறது; பலர் இதை …
சோஸ்மா சட்டத்தின் கீழ் தமக்கு எதிரான விசாரணையை போலீஸ் நிறுத்தி…
சோஸ்மா சட்டம் 2012 இன் கீழ் தம் மீது மேற்கொண்ட விசாரணை நிறுத்தப்படும் என்று போலீஸ் அவரிடம் தெரிவித்தாக மரியா கூறினார். பத்து நாட்களுக்கு அடைத்து வைக்கப்பட்ட பின்னர் இன்று மரியாவை போலீஸ் விடுதலை செய்தது. "என்னிடமிருந்து ஒரு வாக்குமூலத்தைப் பெற்ற பின்னர் அவர்கள் என்னை விடுதலை…
மரியா விடுதலை செய்யப்பட்டார்
சோஸ்மா சட்டத்தின் கீழ் பத்து நாட்களுக்கு முன்னர் போலீசார் கைது செய்யப்பட்டு தனி அறைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா விடுதலை செய்யப்பட்டார். புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்திலிருந்து இன்று மதியம் அவர் விடுவிக்கப்பட்டார் என்று மரியாவின் வழக்குரஞர் அம்பிகா தெரிவித்தார். "முதலில்,…
பாஸ்: ஷியாரியா சட்டத் திருத்த விவகாரத்தில் முஸ்லிம்-அல்லாதார் நியாயமாக நடந்து…
ஷியாரியா நீதிமன்ற(குற்றவியல்) சட்டம் 1965-இல் திருத்தம் செய்வதற்கு முஸ்லிம்- அல்லாதார் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வந்தால் 1976ஆம் ஆண்டு சட்டச் சீரமைப்பு (திருமண, மணவிலக்கு)ச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர முஸ்லிம்களும் எதிர்ப்புத் தெரிவிப்பார்கள் என பாஸ் எம்பி ஒருவர் எச்சரித்துள்ளார். பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் …
பெர்சே 5 பேரணி தொடர்பாக மேலும் 4 ஹராபான் தலைவர்களிடம்…
மேலும் நான்கு பக்கத்தான் ஹராபான் தலைவர்கள் பெர்சே 5 பேரணி தொடர்பான விசாரணைக்காக இன்று போலீஸ் நிலையம் சென்றனர். பக்கத்தான் ஹராபான் செயலக உறுப்பினர் சைபுடின் அப்துல்லா, பெனாந்தி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் நோர்லெலா அரிப்பின், செகிஞ்சான் சட்டமன்ற உறுப்பினர் இங் சுவி லிம், அண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினர் …
பெர்சத்துவைச் சேர்த்துக் கொள்வது குறித்து ஹராபான் விவாதிக்கும்
பக்கத்தான் ஹராபான் பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) வை எதிர்க்கட்சிகள் கூட்டணியில் உறுப்புக்கட்சியாக சேர்த்துக் கொள்வது குறித்து அடுத்த வாரம் விவாதிக்கும். பார்டி அமனா நெகரா(அமனா) துணைத் தலைவர் சலாஹுடின் ஆயுப், பெர்சத்து சேர்வதால் டிஏபி, பிகேஆர், அமனா ஆகியவை அடங்கிய பக்கத்தான் ஹராபான் மேலும் வலுப்பெறும் …
அரசாங்கம் அரசியல் நன்கொடைச் சட்டத்தை அடுத்த பொதுத் தேர்தலுக்குமுன் கொண்டுவர…
பாஸும் அதன் பங்காளிக் கட்சியான பார்டி ஈக்காத்தான் பங்சா மலேசியா(ஈக்காத்தான்)வும் அரசியல் நன்கொடை மற்றும் செலவினச் சட்டத்தை (பிடிஇஏ) விரைவில் கொண்டுவர வேண்டும் என அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டிருக்கின்றன. அந்த உத்தேச சட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாத மக்களவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று பாஸ் துணைத் …
தாஜுடின் ஆதரவாளர்கள் 11 பேரும் ஒரு நாள் லாக்-அப்பில் வைக்கப்பட்டு…
வியாழக்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் கலகம் செய்ததற்காக தடுத்து வைக்கப்பட்ட 11 பேரையும் போலீசார் விடுவித்துள்ளனர். அந்த பதினோரு பேரும் ஒருநாள் லாக்- அப்பில் வைக்கப்பட்டு சனிக்கிழமை விடுவிக்கப்பட்டதை ஒரு போலீஸ் அதிகாரி உறுதிப்படுத்தியதாக ஓரியெண்டல் டெய்லி கூறியது. எட்டு ஆடவர்களும் மூன்று பெண்களும் அடங்கிய அக் கும்பல் வெள்ளிக்கிழமை …
நிலச் சரிவுகளால் சிரம்பான் மக்கள் அச்சம்
சிரம்பான் தாமான் செனாவாங் பகுதி குடியிருப்பாளர்கள் இருவர், கடந்த சில நாள்களாக அடிக்கடி நிகழும் நிலச் சரிவுகள் குறித்து அச்சம் கொண்டிருக்கிறார்கள். தங்கள் வீடுகள் விழுந்து விடுமோ என்ற அச்சம்தான். அவர்களில் ஒருவரான நஸ்ரி முகம்மட் ரெட்ஸா,36, நவம்பர் 16-இல் தன் வீட்டுக்குப் பின்புறமுள்ள சாக்கடை தடுப்புச் சுவர் …
ரொஹின்யா கூட்டத்தில் நஜிப், ஹாடி ஆகியோர் கலந்துகொள்வர்; எதிரணிக்கும் அழைப்பு
ரொஹின்யா விவகாரத்தில் மலேசியாவின் கவலையை வெளிப்படுத்த டிசம்பர் 4-இல் மாபெரும் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் அமிடி கூறினார். அதில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் , மற்ற தலைவர்கள், பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் முதலானோர் கலந்து கொள்வார்கள். பிகேஆர், பார்டி …
மலேசியா கைப்பிள்ளகள் விற்பனை மையமா? ஐஜிபி மறுப்பு
அல்-ஜசீரா தொலைக்காட்சியில் மலேசியாவை கைப்பிள்ளைகளின் விற்பனை மையம் என்று சித்திரிக்கப்பட்டதை போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் நேற்றிரவு மறுத்தார். இவ்விவகாரத்துக்கு எதிராக அரச மலேசிய போலீஸ் கடும் நடவடிக்கை எடுத்து வந்திருப்பதாக அவர் சொன்னார். நாட்டில் கைப்பிள்ளைகள் விற்கப்படும் சம்பவங்கள் நடப்பதை அவர் மறுக்கவில்லை. ஆனால் …
ஸூனாரை நான்கு-நாள் தடுத்த வைக்க விரும்பியது போலீஸ், ஆனால் கிடைத்தது…
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை அவமதித்த குற்றத்துக்காக தேச நிந்தனைக் குற்றம் சாட்டப்பட்ட கேலிச் சித்திர கலைஞர் ஸூல்கிப்லி அன்வார் அல்ஹாக் (ஸூனார்)கை நான்கு நாள் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு அனுமதி கோரி போலீசார் மனுச் செய்தார்கள். ஆனால், மூத்த உதவிப் பதிவாளர் முகம்மட் ஹரித் முகமட் மஸ்லான் …
கூ நான்: தாக்குதல்களுக்கும் அம்னோவுக்கும் சம்பந்தமில்லை
பினாங்கு, கொம்டாரில் நடந்த ஸூனாரின் கேலிச் சித்திரக்கலைக் கண்காட்சி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் அம்னோவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அம்னோவின் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மான்சூர் கூறினார். இதற்கு முன்னதாக, ஷா அலாம் நாடாளுமன்ற உறுப்பினர் காலிட் சாமாட் மீது நாடாளுமன்ற வளாகத்தில்…
கண்காட்சி நொறுக்கப்பட்ட பின்னர், ஸூனார் தேச நிந்தனைக்காக கைது செய்யப்பட்டார்
பிரதமர் நஜிப்பை அவமதிப்பதாக கூறப்படும் கேலிச் சித்திரங்கள் கொண்ட கண்காட்சியை நடத்தியதற்காக கேலிச் சித்திர கலைஞர் ஸூல்கிப்லி அன்வார் அல்ஹாக் (ஸூனார்) கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தண்டனைச் சட்டம் தொகுப்பு செக்சன் 504 இன் கீழும் கைது செய்யப்பட்டார். இப்பகுதி வேண்டுமென்றே அவமதிப்பு செய்து அதன் வழி…
பிடல் கேஸ்ட்ரோ காலமானர்
கியூபா நாட்டின் புரட்சித் தலைவர் பிடல் கேஸ்ட்ரோ தமது 90 ஆவது வயதில் நேற்று (வெள்ளிக்கிழமை) காலமானார். கியூபாவை ஒரு புரட்சிகரமான கம்யூனிச நாடாக உறுவாக்கி 50 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்த கேஸ்ட்ரோ அமெரிக்காவின் பரமவிரோதியாக கருதப்பட்டார். அவர் காலமான செய்தியை அவரது இளைய சகோதரரும் கியுபாவின்…
பிகேஆர் தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து ரபிஸி விலகினார்
பிகேஆர் உதவித் தலைவரான ரபிஸி ரம்லி அவரது தலைமைச் செயலாளர் பதவியைத் துறந்தார். ரபிஸி அவரது பதவியிலிருந்து விலகிக் கொண்டதை பிகேஆர் தலைவர் டாகடர் வான் அஸிசா வான் இஸ்மாயில் இன்று கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார். ரபிஸியின் பதவி விலகலைத் தொடர்ந்து…
நாடாளுமன்ற வளாகத்தில் அமளி: தஜுடின் ஆதரவாளர்கள் கைது
நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் சண்டையை மூட்டியது சம்பந்தமாக மேல்விபரம் பெறுவதற்காக போலீசார் 11 பேர்களை கைது செய்துள்ளனர். 28 க்கும் 54 வயதிற்கும் இடையிலான அவர்களில் மூவர் பெண்களும் எண்மர் ஆண்களுமாவர் என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் அமர் சிங் தெரிவித்தார். அவர்கள் தண்டணைச் சட்டம் தொகுப்பு…
பிற்பகல் 2 மணிக்குள் சரணடைவீர்: தாஜுடின் ஆதரவாளர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை
நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் கலகம் செய்த பாசிர் சாலாக் எம்பி தாஜுடின் அப்துல் ரஹ்மானின் 10 ஆதரவாளர்களும் இன்று பகல் 2 மணிக்குள் போலீசிடம் சரணடையுமாறு போலீஸ் எச்சரித்துள்ளது. தவறினால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் கூறினார். “அவர்கள் யார்…
மரியா விடுதலைக்காக பேரணி நடத்துவோர் மீது போலீஸ் நடவடிக்கை: ஐஜிபி…
பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லாவை விடுவிக்கக் கோரி போராட்டம் நடத்துவோர் போலீஸ் நடவடிக்கையை எதிர்கொள்ள தயாராகுமாறு போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் கூறியுள்ளார். டட்டாரான் மெர்டேகாவில் மெழுகுவத்தி ஏந்தி நடத்தப்படும் போராட்டங்கள் சட்டவிரோதமானவை என்றும் அவற்றுக்கு எதிராக போலீஸ் நடவடிக்கை எடுக்கும் என்றும் இரண்டு …
நீதிமன்றம்: தேச நிந்தனை வழக்குகளில் அதற்கான நோக்கமிருந்ததை அரசுத் தரப்பு…
1948 தேசநிந்தனைச் சட்டம் பகுதி 3(3) செல்லாது என்று அதிரடித் தீர்ப்பு ஒன்றை இன்று வழங்கிய மேல்முறையீட்டு நீதிமன்றம், தேச நிந்தனை செய்யும் நோக்கம் இருந்தது நிரூபிக்கப்பட வேண்டும் என்று கூறியது. நீதிமன்றத்தின் இந்த அதிரடித் தீர்ப்பு நடப்பில் உள்ள எல்லா நிந்தனை வழக்குகள்மீதும் ஒரு தாக்கத்தை …
ஜாஹிட்: அம்னோ அரசியல் ஒத்துழைப்பு குறித்து பாஸ் கட்சியுடன் விவாதித்ததில்லை
அம்னோவும் பாஸும் அரசியலில் ஒத்துழைப்பது குறித்து ஒருபோதும் விவாதித்ததில்லை என்கிறார் துணைப் பிரதமர் அஹமட் ஜாஹிட் ஹமிடி. ‘உம்மா’ (முஸ்லிம்கள்) நலன் குறித்து மட்டுமே அவை விவாதித்துள்ளன. “முஸ்லிம்களின் நலன் பற்றி, இன்னும் தீர்க்கப்படாதிருக்கும் விவகாரங்களுக்குக் கூட்டாக தீர்வு காண்பது குறித்து பேசப்பட்டிருக்கிறது. அதை (அம்னோவுடன் பேச்சு நடத்த …
ஹாடி ஷரியா நீதிமன்ற மசோதாவை தாக்கல் செய்தார்; விளக்கம் அடுத்த…
பாஸ் தலைவர் அப்துல் ஹாடலவாங் அவரது ஷரியா நீதிமன்றத்தை வலுப்படுத்துவதற்கான திருத்தப்பட்ட மசோதாவை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். ஆனால், இன்றுடன் நாடாளுமன்ற கூட்டம் முடிவுறுதால் அவரது மசோதாவுக்கு அடுத்த மார்ச் நாடாளுமன்ற கூட்டத்தில் விளக்கம் அளிக்க அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டார். இந்த மசோதா இஸ்லாமியர்களுக்கு மட்டுமே உரியதாயினும், இதில்…
மரியாவுக்கு சிஐஏ தொடர்பா? கருத்துரைக்க ஐஜிபி மறுப்பு
பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லாவுக்கு அமெரிக்க மத்திய உளவுத் துறை(சிஐஏ)யுடன் தொடர்பு இருந்ததாகக் கூறப்படுவது குறித்துக் கருத்துரைக்க இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் மறுத்தார். அத்தொடர்பு குறித்து போலீசுக்குத் தகவல் கிடைத்துள்ளதா என்று கேட்டதற்கு, “நான் அது குறித்துக் கருத்துரைக்கப் போவதில்லை. சொன்னது …


