‘கோம்பாக் கூட்டத்தில் போலீஸ்தான் அமைதியை நிலைநாட்டி இருக்க வேண்டும்’

2012 அமைதிப் பேரணிச் சட்டம் அமலுக்கு வந்த பின்னர் தான் கூட்டங்களைக் கட்டுப்படுத்துவதில்லை என்று போலீஸ் என்னதான் காரணம் சொன்னாலும் கோம்பாக்கில் பக்காத்தான் ரக்யாட் ஏற்பாடு செய்திருந்த அன்வாரின் செராமாவில்  கைகலப்பு நிகழாமல் தடுத்து போலீஸ்தான் அமைதியை ஏற்படுத்தி இருக்க வேண்டும் என்கிறது பிகேஆர். டிசம்பர் 4 பேரணியின்போது ஆதரவாளர்களைக் கட்டுப்ப்பாட்டுடன்…

சாமி மேடை உடைக்கப்பட்டது மீது சேவியர் அளித்துள்ள பதில்களை மசீச…

இந்துக் குடும்பம் ஒன்று தனது வீட்டு வளாகத்துக்குள் அமைத்திருந்த சாமி மேடையை உடைத்த செப்பாங் நகராட்சி மன்ற நடவடிக்கையை தற்காக்கும் பொருட்டு சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் சேவிய ஜெயகுமார் வழங்கும் 'முரண்பாடான' பதில்களை சிலாங்கூர் மசீச பேராளர் ஒருவர் சாடியிருக்கிறார். செப்பாங் நகராட்சி மன்றத்தின் நடவடிக்கை 'தன்மூப்பானது'…

நாடற்றவர் மீதான வாக்குறுதி மோசமான அநீதியைச் சரி செய்யும்

"பரிதாபமான நிலையில் உள்ள நாடற்ற மக்கள் தொடர்பில் நாம் இப்போது அன்வாருடைய கருணை உள்ளத்தைப் பார்க்கிறோம். அதனை நாம் அம்னோவிடம் காண முடியவில்லை" 'நாடற்றவர்' பிர்சனையை விரைவாகத் தீர்க்க அன்வார் வாக்குறுதி பார்வையாளன்: அன்வார் பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டால் நாடற்ற நிலையில் இருக்கும் நூறாயிரக்கணக்கான இந்தியர்கள், கிழக்கு மலேசியர்கள்…

யார் கடப்பாடு உடையவர் என்பதை மக்கள் தீர்மானிப்பர்

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், டிசம்பர் 8, 2012. ஷா அலாம் சுங்கை ரெங்கம் ஸ்ரீ மகா மாரியம்மன்  ஆலயம்  23-1-2013 இல் கும்பாபிஷேகம் காணவிருப்பதாக  கோவில் தலைவர் தெரியப்படுத்தியுள்ளார்.  ஆகையால் இவ்வாலயக் கட்டுமான வேலைகள்  எவ்வளவு தூரம் முடிவடைந்துள்ளது என்பதனை  அறிய வந்துள்ளோம். இவ்வாலயம்  சிலாங்கூர் மாநில அரசின்…

சரவணன் : இந்திய சமூகம் பிஎன்-னிலிருந்து தனித்திருக்க முடியாது

இந்திய சமூகம் மற்ற சமூகங்களுடன் தேசிய மேம்பாட்டு நீரோட்டத்தில் இணைந்திருக்க வேண்டுமானால் அது பிஎன்-னிலிருந்து ஒதுங்கியிருக்க முடியாது என மஇகா உதவித் தலைவர் எம் சரவணன் கூறுகிறார். மற்ற அரசியல் கட்சிகளை ஆதரித்தால் முன்னேற்றகரமான சமுதாயத்திலிருந்து பெரும்பான்மை இந்தியர்கள் விடுபட்டு விடுவர் என அவர் சொன்னார். அவர் நேற்றிரவு…

‘டிஎன்பி ஐபிபி-க்களுக்கு செலுத்தும் 3.5 பில்லியன் ரிங்கிட்டை மிச்சப்படுத்த முடியும்’

புத்ராஜெயாவை பக்காத்தான் ராக்யாட் கைப்பற்றினால் ஐபிபி என்ற சுயேச்சை மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் டிஎன்பி கொடுக்கும் 3.47 பில்லியன் ரிங்கிட்டை அந்தக் கூட்டணி மிச்சப்படுத்தும். இவ்வாறு பிகேஆர் முதலீட்டு, வர்த்தகப் பிரிவுத் தலைவர் வோங் சென் கூறியிருக்கிறார். 'மின்சக்தி ஒதுக்கீட்டு ( reserve ) அளவைக் குறைப்பதின்…

சிப்பாங் பூசை மேடை உடைப்பு : மஇகா ஆர்ப்பாட்டத்தில் வெறும்…

அண்மையில் சிப்பாங்கில்  வீட்டுக்கு வெளியில்  8 அடி உயரத்துக்குக் கட்டப்பட்ட பூசை மேடை சிப்பாங் நகராண்மைக் கழகத்தினால் உடைக்கப்பட்டதை கண்டித்து சிலாங்கூர் மாநில அரசு பணிமனைக்கு முன்னால் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. மஇகா இளைஞர் பகுதி ஏற்பாடு செய்தியிருந்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுமார்…

டோனி புவா: நில அபகரிப்பு குறித்து நஜிப் விளக்க வேண்டும்

எம்பி பேசுகிறார்:  அம்னோ தலைவர்கள் சிலாங்கூரில் நிலம் அபகரிக்கப்பட்ட விவகாரத்துக்குப் பொறுப்பேற்க மறுப்பதும் அது பற்றி எதுவும் தெரியாது என்று நாடகமாடுவதும் பார்ப்பதற்கு வேடிக்கையாக உள்ளது. 2004-இல், ஆரா டமன்சாராவில் 87,188 சதுர அடி நிலம் மிகக் குறைந்த விலையில் சுபாங் அம்னோவுக்கு விற்கப்பட்ட விவகாரத்தை  செவ்வாய்க்கிழமை நாங்கள்…

சுவாராம் மீதான விசாரணையை சிசிஎம் தொடருகின்றது; 7 ஊழியர்களுக்கு அழைப்பு

சிசிஎம் என்ற மலேசிய நிறுவன ஆணையம் சுவாராம் மீதான புலனாய்வு அறிக்கைகளை சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்துக்குக் கடந்த மாதம் அனுப்பி விட்ட போதிலும் அது சுவாராமுக்கு எதிரான விசாரணையை இன்னும் தொடருவதாகத் தோன்றுகிறது. சிசிஎம் அதிகாரிகள் இன்று சுவாராம் ஊழியர்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளதே அவ்வாறு கருதுவதற்கான காரணமாகும். "எல்லாம்…

‘தெங்-கின் இஸ்லாமியமயக் கருத்து இஸ்லாத்தைச் சிறுமைப்படுத்துகிறது’

பினாங்கு பிஎன் தலைவர் தெங் சாங் இயாவ்  'இஸ்லாத்தைச் சிறுமைப்படுத்தும்' மனிதர் என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்-கின் அரசியல் செயலாளர் ஜைரில் கிர் ஜொஹாரி கூறியிருக்கிறார். பினாங்கு இஸ்லாமிய மயத்தை நோக்கிச் செல்கிறது என தெங் விடுத்துள்ள அறிக்கை குறித்து அவர் கருத்துரைத்தார். "குறுகிய…

தீபக் குறிப்பிட்ட மர்மப் பெண்மணி ‘புதிய தகவல்’ அல்லவா? என்ஜிஓ…

அரசுசாரா அமைப்பான (என்ஜிஓ) ஜிங்கா 13, சுயேச்சை துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியம் முதலாவது சத்திய பிரமாணத்தை (எஸ்டி) மாற்றி இரண்டாவது சத்திய பிரமாணம் ஒன்றைச் செய்ததில் ‘தெரிந்த பெண்மணி’ ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளார் என்று தீபக் ஜெய்கிஷன் குறிப்பிட்டிருப்பதே மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் விசாரணையைத் தொடங்குவதற்குப் போதுமான காரணமாகும் என்கிறது. “தீபக்,…

சிப்பாங் ஏஇஎஸ் கேமிராக்களைத் ‘திரையிட்டு மூடிவைக்கும்’ பணியை எம்பிஎஸ் செய்யாது

சிப்பாங் முனிசிபல் மன்றம் (எஸ்பிஎஸ்), தானியக்க அமலாக்க முறை (ஏஇஎஸ்) கேமிராக்களைத் திரையிட்டு மூடும் பணியைத் தான் செய்யப்போவதில்லை என்று கூறியுள்ளது. அதைச் செய்யுமாறு குத்தகையாளருக்குப் பணிக்கப்பட்டிருக்கிறது. சிலாங்கூர் அரசு இதற்குமுன் அறிவித்ததுபோல், முனிசிபல் மன்றம் அந்த வேலையைச் செய்யப்போவதில்லை என்பதை எம்பிஎஸ் தலைவர் முகம்மட் சயுத்தி பின்…

நாடற்றோர் பிரச்னைக்கு உடனே தீர்வு : அன்வார் சூளுரை

பிகேஆர் ஆலோசகர் அன்வார் இப்ராகிம், 13வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ரக்யாட் ஆட்சிக்கு வந்தால் நீண்டகாலமாக இருந்துவரும் நாடற்றோர் பிரச்னைக்கு ஒரு மாதத்துக்குள் தீர்வு காணப்படும் என்றார். நேற்றிரவு கெடா, பாடாங் செராய் நாடாளுமன்றத் தொகுதியில் ஒரு கூட்டத்தில் பேசிய அன்வார், இவ்விவகாரத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் மலாய்மொழி மேன்மைக்கும்…

ராபிஸி, மூசா ‘ஆதாரங்களுடன்’ செவ்வாய்க்கிழமை ஹாங்காங் செல்கிறார்

சபா முதலமைச்சர் மூசா அமான் 'வழங்கிய' வெட்டுமரச் சலுகைகளுக்குக் கொடுக்கப்பட்டதாக கூறப்படும் பணம் தொடர்பில் 'மேலும் விவரங்களை' கொடுப்பதற்காக பிகேஆர் குழு ஒன்று செவ்வாய்க் கிழமை ஹாங்காங் செல்கிறது. பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் தலைமை தாங்கும் அந்தக் குழு, அந்தப் பணம் தொடர்பான பரிவர்த்தனைகள் சம்பந்தப்பட்ட…

நில அபகரிப்பு: மீண்டும் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டது

"நாம் அவர்களுடைய கூர்மையான வர்த்தகச் சிந்தனைகள் குறித்து நாம் பெருமிதம் கொள்ள வேண்டும். 'சமூக நோக்கங்களுக்காக' பெறப்பட்ட நிலத்தை 'கொண்டோ'-வாக மாற்றிய கலையை நாம் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்" அந்த நிலம் கெளானா ஜெயா அம்னோவிடம் கொடுக்கப்பட்டது என சுபாங் அம்னோ சொல்கிறது அடையாளம் இல்லாதவன்#85701391: உண்மையில்…

சிப்பாங் பூசை மேடை உடைப்பு : கண்டன ஆர்ப்பாட்டத்தை ஆதரிக்கிறேன்!

சிப்பாங்கில் பூசை மேடை உடைக்கப்பட்டதைக் கண்டித்து இன்று சா ஆலமிலும் சிப்பாங்கிலும் நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டங்களை தாம் வரவேற்பதாக, சுவராம் மனித உரிமை கழகத்தின் தலைவருமான வழக்கறிஞர் கா. ஆறுமுகம் தெரிவித்தார். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களைப் பற்றி செம்பருத்தி வினவியபோது கருத்துரைத்த கா. ஆறுமுகம், "உரிமை என்பது போராட்டத்தின் எல்லை…

மூசா: போட்டிக் கட்சிகளின் செராமாக்கள் அருகருகே நடத்தப்படக் கூடாது

அரசியல் செராமாக்கள் அருகருகே நடத்தப்படுவதற்கு அனுமதிக்கக் கூடாது, அவ்வாறு அனுமதித்தால் கோம்பாக்கில் கடந்த செவ்வாய்க் கிழமை இரவு நிகழ்ந்ததைப் போன்று மோதல்களே மூளும் என முன்னாள் தேசியப் போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசான் கூறுகிறார். தாம் மலாக்காவில் மாவட்ட போலீஸ் தலைவராக இருந்த போது போட்டிக் கட்சிகளின்…

‘அம்னோ மருட்டல்கள்’ காரணமாக பக்காத்தான் பேரணி வேறு இடத்துக்கு மாற்றம்

மலாக்காவில் வரும் சனிக்கிழமையன்று பக்காத்தான் ராக்யாட் ஏற்பாடு செய்திருந்த Himpunan Kebangkitan Rakyat (மக்கள் எழுச்சிப் பேரணி) கடைசி நேரத்தில் இடம் மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தின் உரிமையாளரை அம்னோ மருட்டியதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து இட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. "அந்த இடத்தை வாடகைக்கு விடுவதற்கான எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தை…

தவறு செய்த போலீஸ்காரர்களை அடையாளம் காண முடியவில்லை என்கிறார் முன்னாள்…

பெர்சே 3.0 பேரணியின் போது தமக்குக் காட்டப்பட்ட 10 வீடியோக்களை பல முறை பார்த்த போதும் அவற்றிலிருந்து போலீசார் முரட்டுத்தனத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒரு போலீஸ் அதிகாரியைக் கூட முன்னாள் டாங் வாங்கி ஒசிபிடி முகமட் சுல்கார்னெயின் அப்துல் ரஹ்மானால் அடையாளம் காட்ட முடியவில்லை. "உதவியாளர்கள் தொடக்கம்…

எம்ஏசிசி புதிய தகவல் கிடைத்தால் பாலாமீதான விசாரணையை மீண்டும் தொடங்கும்

மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) தனியார் துப்பறிவாளர் (பிஐ) பி.பாலசுப்ரமணியம் விவகாரம் மீதான Read More

கட்டுப்பாட்டை தாம் இழந்ததாகக் கூறப்படுவதை அம்பிகா மறுக்கிறார்

பெர்சே 3.0 பேரணியின் போது கூட்டத்தினர் மீதான கட்டுப்பாட்டை தாம் இழந்து விட்டதாகக் கூறப்படுவதை பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் மறுத்துள்ளார். அந்த நிலைக்கு போலீசாரே காரணம் என அவர் சொன்னார். கலைந்து செல்லுமாறு தாம் விடுத்த வேண்டுகோளை சிலர் மட்டுமே கேட்க முடிந்த போதிலும் கூட்டத்தினர்…

‘முன் கூட்டிய எச்சரிக்கை, ஒடுக்குமுறை ஏற்கனவே திட்டமிடப்பட்டது என்பதைக் காட்டுகின்றது’

பெர்சே 3.0 பேரணி மீது போலீசார் மேற்கொண்ட ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்ததாக செபுத்தே எம்பி தெரெசா கோக் நம்புகின்றார். அந்த நடவடிக்கைகளுக்கு ஐந்து நிமிடம் முன்னதாக கோலாலம்பூர் மாநகராட்சி மன்ற அமலாக்க அதிகாரி ஒருவரிடமிருந்து தமக்கு எச்சரிக்கை கிடைத்ததே அவ்வாறு நம்புவதற்கான காரணம் என அவர் சொன்னார்.…