2ஜி: பிரதமர் அனுமதி பெற்றே அலைக்கற்றை ஒதுக்கீடு: சிபிஐ நீதிமன்றத்தில்…

தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜரான  மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா. "மத்திய அமைச்சர்கள், சொலிசிட்டர் ஜெனரல் ஆகியோருடன் விவாதித்து கடைசியில் பிரதமர் ஒப்புதல் பெற்றே 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுத்தேன்; அதில் எனது தனிப்பட்ட நலன் ஏதும்…

ராமரை குறிப்பிட்டுப் பேசியதால் சர்ச்சை: நரேந்திர மோடி பிரசாரம்

ஃபைசாபாதில் ராமர் உருவப்படத்துடன் அமைக்கப்பட்ட மேடையில் இருந்து திங்கள்கிழமை உரையாற்றும் மோடி.  "சொன்ன சொல்லைத் தவறாத ராமபிரான் அவதரித்த மண்ணில் வசிக்கும் மக்கள், வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய காங்கிரஸூக்குப் பாடம் கற்பிக்க வேண்டும்' என்று பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். ராமர் அவதரித்ததாகக் கருதப்படும்…

பழுதான கண்காணிப்புக் கேமராக்கள் : சென்ட்ரல் குண்டுவெடிப்பு குற்றவாளிகளைப் பிடிப்பதில்…

பெங்களூர்-சென்னை சென்ட்ரல் இடையிலான சில ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத நிலையிலும் பொருத்தப்பட்ட இடங்களில் அவை சரிவர வேலை செய்யாததாலும் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வியாழக்கிழமை (மே 1) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்த குவாஹாட்டி…

தேர்தல் வன்முறை புகார் தவறு எனில் என் மீது நடவடிக்கை…

""தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுகிறது. இவ்வாறு கூறுவதற்காக தேர்தல் ஆணையம் வேண்டுமானால் என் மீது வழக்கு தொடரட்டும்'' என்று பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி சவால் விடுத்துள்ளார். மேலும், மேற்கு வங்கம், பிகார், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தேர்தலின்போது வன்முறைகள் மற்றும் கள்ள வாக்களிப்பதை…

மகாராஷ்டிராவில் ரயில் விபத்து: 18 பேர் பலி, 145 பேர்…

மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிழந்தனர், 145 பேர் காயமடைந்தனர். மும்பையில் இருந்து 120 கிலோ மீற்றர் தொலைவில், திவா - சஸ்வந்த்வாடி பயணிகள் ரயில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.40 மணியளவில் நாகோதானே - ரோஹா ரயில் நிலையங்களுக்கு…

பிரதமரானாலும் விசாரணையை சந்திக்க தயார்: நரேந்திர மோடி பேட்டி

புதுடில்லி:நான் தவறு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டால் அல்லது சட்ட விரோதமாக செயல்பட்டதாக கூறப்பட்டால், மற்றவர்களை போல் இல்லாமல், விசாரணையை சந்திக்க தயாராக உள்ளதாக பா.ஜ.,பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறியுள்ளார். தான் பிரதமரானாலும் விசாரணையை சந்திக்க தயாராக உள்ளதாகவும் கூறினார். தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பா.ஜ., பிரதமர் வேட்பாளர்…

அஸ்ஸாம் வன்முறைக்கு மோடியின் பேச்சே காரணம்: ஒமர்

அஸ்ஸாம் மாநிலத்தில் நிகழ்ந்த வன்முறைக்கு பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடியே காரணம் என்று ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாராமுல்லாவில் சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசுகையில், "அஸ்ஸாம் மாநிலத்தில் மோடி தனது பிரசாரத்தின்போது, அங்கு…

அஸ்ஸாம் தாக்குதல் குறித்து மன்மோகன் சிங் கண்டனம்

இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள போடோலாந்து பிராந்திய நிர்வாக மாவட்டங்களில், போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி அமைப்பை சேர்ந்த கிளர்ச்சிக்காரர்களால் முஸ்லிம் கிராமவாசிகளிக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும்…

இந்தியாவில் நடக்கப் போகும் அரசியல் மாற்றம்: மிரளும் இலங்கை..! பதற்றத்தில்…

இந்தியாவில் நடக்கப் போகும் அரசியல் மாற்றம் பாகிஸ்தானை விட இலங்கைக்குத்தான் அதிகமான அச்சுறுத்தலாகச் சொல்லப்படுகிறது. இவ்வாறு இந்திய தமிழகத்திலிருந்து வாரமிருமுறை வெளியாகும் ஜூனியர் விகடனில் வெளியாகும் மிஸ்டர் கழுகு பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் வெளிவந்த இலங்கை பற்றிய குறிப்புகள் வருமாறு குண்டு வெடிப்பு விவகாரத்தில் பாகிஸ்தான், இலங்கை, ஐ.எஸ்.ஐ.…

அஸ்ஸாம்: முஸ்லிம்கள் மீது தாக்குதல், 11 பேர் பலி

இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில் நடந்த இருவேறு தாக்குதல்களில் முஸ்லிம் கிராமவாசிகள் 11 பேரை போடோ இன கிளர்ச்சிக்காரர்கள் என்று சந்தேகிக்கப்படுவோர் சுட்டுக்கொன்றுள்ளனர் என அதிகாரிகள் கூறுகின்றனர். இக்கொலைகளுக்கு காரணம் போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி என்ற அமைப்பின் ஒரு பிரிவினர்தான் என உள்ளூர் பொலிசார் தெரிவிக்கின்றனர். போடோ இன…

ரயில் குண்டு வெடிப்பு : சந்தேக நபரின் வீடியோ கிடைத்தது

சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் கவுகாத்தி - பெங்களூரு ரயிலில் வியாழக்கிழமையன்று வெடித்த குண்டுகளை வைத்ததாக கருதப்படும் சந்தேக நபரின் நடமாட்டம் அடங்கிய வீடியோ பதிவு கிடைத்துள்ளதாக தமிழக சிபிசிஐடி ஐஜி மகேஷ்குமார் தெரிவித்துள்ளார். ஆனால், சந்தேகிக்கப்படும் நபர்தான் குற்றவாளி என்று கூற முடியாது என்றும் இந்த வீடியோ…

பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் நதிகளை இணைப்போம்: மோடி அறிவிப்பு

பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் மதனப்பள்ளி என்ற இடத்தில் நேற்று பிரசாரம் செய்தார். ராஜம்பேட்டை தொகுதியில் பா. ஜனதா சார்பில் போட்டியிடும் முன்னாள் மத்திய மந்திரி புரந்தேசுவரியை ஆதரித்து நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசினார். அப்போது அவர் காங்கிரஸ் தலைவர்…

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு: பெண் என்ஜினீயர் பலி;…

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வியாழக்கிழமை காலை வந்த குவாஹாட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் அடுத்தடுத்து 2 குண்டுகள் பயங்கர சப்தத்துடன் வெடித்ததில் பெண் என்ஜினீயர் ஒருவர் பலியானார். இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த 14 பேர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். பெங்களூருவில் இருந்து சென்னை…

சென்னையில் கைதான பாகிஸ்தான் உளவாளியின் பரபரப்பு வாக்குமூலம்: அதிர்ந்துபோயுள்ளது இந்தியா

சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம், பெங்களூரில் உள்ள இஸ்ரேல் நாட்டு தூதரகங்களை குண்டு வைத்து தகர்க்க சதி திட்டம் தீட்டியதாக சென்னையில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த பாகிஸ்தான் உளவாளி பரபரப்பு வாக்குமூலம் வழங்கியுள்ளார். பாகிஸ்தான் நாட்டின் பயங்கரவாத உளவாளி சென்னையில் நேற்று கைது செய்யப்பட்டார். இந்தியாவை பொருளாதார…

பொருளாதாரத்தில் இந்தியா முன்னேற்றம் : உலக வங்கி தகவல்

வாஷிங்டன்: கடந்தஆறு ஆண்டுகளில் இந்தியா பொருளாதாரத்தில் வெகுவாக முன்னேறி யுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் கூறப்பட்டிருப்பதாவது: கடந்த 2005-ம் ஆண்டு பொருளாதாரத்தில் இந்தியா 10-வது இடத்தில் இருந்து வந்தது. மேலும் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் முதல் மற்றும் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.…

குஜராத்தில் மோடி மீது 2 வழக்குகள் பதிவு: தேர்தல் விதிமீறல்…

தேர்தல் விதிகளை மீறியதாக குஜராத்தில் அந்த மாநில முதல்வரும் பாஜக பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடி மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவின்படி, மோடி மீது இந்த 2 வழக்குகளை குஜராத் மாநில போலீஸார் புதன்கிழமை பதிவு செய்துள்ளனர். குஜராத் மாநிலத்தில்…

காங்கிரஸ் மீது வெறுப்படைந்த மக்கள் மோடியை விரும்புகின்றனர்: சந்திரபாபு நாயுடு

ஆந்திரப் பிரதேச மாநிலம் ஹைதராபாதில் புதன்கிழமை வாக்களித்துவிட்டு வெளியே வரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் என்.சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது குடும்பத்தினர்.   "காங்கிரஸ் கட்சித் தலைமையின் மீதும், அக்கட்சியின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஊழல்களாலும் விரக்தி அடைந்துள்ள மக்கள், நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட…

நான் வெற்றி பெறுவது முக்கியமல்ல: மோடி பேச்சு

புதுடில்லி: இந்த தேர்தலில் நான் வெற்றி பெறுவதை விட, நாட்டு நலனே முக்கியம் எனவும், நாட்டின் நிலையற்ற தன்மை ஏற்படக்கூடாது எனவும் என பா.ஜ., பிரதமர்வேட்பாளர் நரேந்திர மோடி கூறியுள்ளார். 3டி தொழில்நுட்பம் மூலம் பா.ஜ.,பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசியதாவது: மத்திய அரசு எதையும் செய்யவில்லை. மக்களின்…

ஏழு பேரையும் பரோலில் விடுவிக்க வேண்டும்! வலுக்கும் கோரிக்கை

ராஜீவ் வழக்கில் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் உட்பட ஏழு பேரும் விடுதலை ஆவார்கள் என்றுதான் பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஊரெங்கும் வரவேற்பு ஏற்பாடுகளைச் செய்திருந்த பலரும், அற்புதம் அம்மாளுக்கு வாழ்த்துகளைச் சொல்லத் தொடங்கியிருந்தனர். விடுதலையானதும் செங்கொடியின் நினைவு இல்லத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு,…

சென்னை, கொழும்பு புதையுறும் நகரங்களா?

கடலோர நகரங்களில் வெள்ளப்பிரச்சனை தீவிரமடையும்   நிலத்தடி நீர் வகைதொகையின்றி உறிஞ்சப்படுவதால் கடலோர நகரங்களின் பூமிமட்டம் வேகமாக உள்ளிறங்குவதாக நிலவியல் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். சென்னை, கொழும்பு போன்ற கடலோர நகரங்கள் இதனால் கூடுதலாக பாதிக்கப்படுவதாக அவர்கள் கூறுகிறார்கள். ஏற்கெனவே, சுற்றுச்சூழலில் ஏற்பட்டுவரும் கடுமையான பாதிப்புக்கள் காரணமாக புவியானது…

காஷ்மீர் பண்டிட்டுகளை வெளியேற்றியதுதான் மதவாதம்: ஃபரூக் அப்துல்லாவுக்கு மோடி பதிலடி

"ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா குடும்பத்தினரின் ஆட்சிக் காலங்களில் காஷ்மீரிலிருந்து காஷ்மீர் பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்டதுதான் மதச்சார்பின்மைக்கு எதிரான மிகப் பெரிய தாக்குதல்' என பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மத்திய அமைச்சரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஃபரூக் அப்துல்லா,…

தமிழக அரசியல் அதிகாரத்தை மதிமுக கைப்பற்றும்: வைகோ நம்பிக்கை

தமிழக அரசியல் அதிகாரத்தை மதிமுக கைப்பற்றும் நாள் வந்துதான் தீரும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: 1994-ஆம் ஆண்டு மே 6-ஆம் நாள் தியாகத் தடாகத்தில் பூத்தது மதிமுக. நடந்து முடிந்த 16ஆவது மக்களவைத் தேர்தல் களத்தில் தமிழக…

ராகுல் காந்தி – தலித் கருத்து: பாபா ராம் தேவ்…

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியுடன் தலித் மக்களைத் தொடர்புப்படுத்தி பேசிய பேச்சுக்காக, யோகா குரு பாபா ராம் தேவ் மீது பீகார் மாநில நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரும், பீகார் மாநில உணவு அமைச்சருமான ஷ்யாம் ரஜக்…