தனுஷ்கோடியில் கடற்படைத் தளம் அமைக்க வேண்டும்:கருணாநிதி

தமிழக மீனவர்களைக் காப்பாற்ற தனுஷ்கோடியில் இந்திய கடற்படைத் தளம் ஒன்றினை அமைக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: மீனவர் பிரச்னை தொடர்பாக மத்திய அரசுடன் தமிழக அரசும் சேர்ந்து செயல்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக மத்திய வெளியுறவுத்…

பிரதமரும், ரூபாய் மதிப்பும் ஊமையாகி விட்டன: முதல்வர் நரேந்திர மோடி…

ராஜ்கோட்: ""பிரதமர் மன்மோகன் சிங்கும், இந்திய ரூபாய் மதிப்பும், ஊமையாகி விட்டன,'' என, குஜராத் முதல்வர், நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். குஜராத் மாநிலத்தில், புதிதாக ஏழு மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கான, அறிவிப்பு, கடந்த, 15ம் தேதி வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக, ராஜ்கோட்டில் நடந்த பாராட்டு விழாவில், முதல்வர் மோடி பேசியதாவது:…

தென்மேற்கு பருவமழை கடந்தாண்டை விட 14 சதவீதம் கூடுதல்

இந்தியாவில் தென்மேற்கு பருவமழையின் மூலம் இந்தாண்டு கூடுதலாக 14 சதவீத மழை பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையின்போது நாடு முழுவதும் குறைவான மழையே பெய்தது. இதனால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவானது. இந்த நிலையில் இந்தாண்டு…

தமிழக-இலங்கை மீனவர்கள் பேச்சு நடத்த ஜெயலலிதா ஒத்துழைக்க வேண்டும்

தமிழக மீனவர்களுக்கும் இலங்கை மீனவர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒத்துழைக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறினார். இது தொடர்பாக தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய ஊடக மையத் திறப்பு விழாவில் பங்கேற்ற அவர் "தினமணி' நிருபரிடம் கூறியது: "தமிழக மீனவர்களை…

இந்தியாவுக்குள் முகாம் அமைக்க பர்மிய இராணுவம் முயற்சி

இந்தியாவின் வடகிழக்கே மணிப்பூர் மாநிலத்துக்குள் நுழைந்து, பர்மிய இராணுவம் ஒரு முகாமை அமைக்க முயன்றதாக பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழர்கள் கணிசமாக வாழும் மோரே பகுதிக்கு அருகாமையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இது குறித்து தமிழோசையிடம் பேசிய மேரே தமிழ் சங்கத் தலைவர் வி. சேகர், அந்தப் பகுதியில்…

சோட்டா நரேந்திர மோடி: இந்தியாவை கலக்கும் 4 வயது சிறுவன்

அகமதாபாத்தை சேர்ந்த 4 வயது சிறுவன் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி போன்று பேசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறான். அகமதாபாத்தின் மணிநகரை சேர்ந்த 4 வயது சிறுவன் ஆரவ் பங்கஜ் நாயக். இவனுக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மீது தீராத பற்று உள்ளது. இதனால் மோடி…

மெட்ராஸ் கபே படத்துக்கு தமிழக திரையரங்குகளின் ஒத்துழைப்பு இல்லை

ஷூஜித் சர்கார் இயக்கத்தில், ஹிந்தி நடிகர் ஜான் ஆபிரகாம் நடிப்பில் உருவாக்கப்பட்ட மெட்ராஸ் கபே திரைப்படம் இன்று ஆகஸ்ட் 23ஆம் தேதி இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் வெளியானது. ஆனால் தமிழகத்தில் வெளியாகவில்லை. இத்திரைப்படம் இலங்கைத் தமிழர்களையும், விடுதலைப் புலிகளையும் படத்தில் தவறாக சித்திரித்திருப்பதாக புகார் கூறி மதிமுக கட்சி…

மும்பை பெண் ஊடகவியலாளர் பாலியல் வல்லுறவு: ஆர்ப்பாட்டம்

இந்தியாவின் மும்பை நகரில் வியாழனன்று பெண் ஊடகவியலாளர் ஒருவர் பலரால் ஒரே நேரத்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவரைக் கைதுசெய்துள்ளதாக அந்நகர பொலிசார் கூறுகின்றனர். இச்சம்பவத்தில் தொடர்புபட்டிருந்த வேறு நான்கு சந்தேக நபர்களையும் விரைவில் கைதுசெய்வோம் என்று அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். கைவிடப்பட்ட ஆடைத் தொழிற்சாலை…

இலங்கை படையினர் மீனவர்களை தாக்குவதை இனியும் சகித்து கொள்ள முடியாது!

மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுக்க கச்சதீவை திரும்ப பெறுவதுதான் ஒரே வழியாகும். என அ.தி.மு.க. உறுப்பினர் மைத்ரேயன் இன்று மாநிலங்களவையில் தெரிவித்தார். மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுக்க கச்சதீவை திரும்ப பெறுவதுதான் ஒரே வழியாகும். என அ.தி.மு.க. உறுப்பினர் மைத்ரேயன் இன்று மாநிலங்களவையில் தெரிவித்தார். மாநிலங்களவையில் தமிழக மீனவர்கள்…

யாழ்ப்பாணத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள்?: தமிழக கரையோரங்களில் பலத்த பாதுகாப்பு!

இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்காக யாழ்ப்பாணத்தில் பாகிஸ்தானிய லக்சர் இ தொய்பா இயக்கத்தின் 9 பேர் பயிற்றப்படுவதாக வெளியான தகவலை அடுத்து தமிழக கரையோர பிரதேசங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக காவல்துறை அதிபர் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார் என்று தெ இக்கோனோமிக்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது. குறிப்பாக கரையோர மாவட்டங்களின் மக்களுக்கு…

தமிழக மீனவர்களின் விடுதலையில் தாமதம்! இலங்கையுடனான உறவில் பாதிப்பை ஏற்படுத்தும்!…

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிப்பதில் தாமதம் ஏற்படுவது புதுடில்லிக்கும் கொழும்புக்கும் இடையிலான உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று இந்தியா தெரிவித்துள்ளது இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் நேற்று ராஜ்சபாவில் இதனை தெரிவித்தார். அதேநேரம் இந்திய மீனவர்கள் தமது எல்லையை தாண்டி இலங்கை கடற்பரப்புக்குள் சென்று…

அருணாசலத்தில் சீனா ஊடுருவல்

சீன ராணுவ வீரர்கள் கடந்த வாரம் அருணாசலப் பிரதேசத்தின் சக்லகாம் பகுதியில் சுமார் 20 கி.மீ. தொலைவுக்கு ஊடுருவி அங்கு இரண்டு நாள்கள் தங்கி சென்றது தெரிய வந்துள்ளது. இந்திய ராணுவத்துடன் மோதல் போக்கை தொடரும் விதமாக சீனா இந்த ஊடுருவலை நிகழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் லடாக்கிற்கு அருகில்…

கருணை மனு நிராகரிப்பு குறித்து பேரறிவாளன் மீண்டும் கேள்வி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு தற்போது வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன் இன்று செவ்வாய் வீடியோ கான்ஃப்ரென்சிங் மூலம் மாநிலத் தகவல் ஆணையத்திடம் தனது கருணை மனு குறித்து பல்வேறு விவரங்களைக் கோரினார். மேலும் லீனா மேரி ஜார்ஜ் என்ற ஆராய்ச்சியாளருக்கு தன்னை சிறையில்…

மராட்டியத்தில் பில்லி சூனியம், மூட நம்பிக்கைக்கு எதிராக சட்டம்

இந்தியாவின் மராட்டிய மாநிலம் பில்லி சூனியம் மற்றும் மூட நம்பிக்கைக்கு எதிரான சட்டத்தை அவசர அவசரமாக கொண்டுவந்துள்ளது. அம்மாநிலத்தில் மூட நம்பிக்கைக்கு எதிராக போராடி வந்த செயற்பாட்டாளர் நரேந்திர டாபோல்கர் நேற்று-செவ்வாய்கிழமை கொலை செய்யப்பட்ட நிலையில், அரசின் இந்த நடவடிக்கை வந்துள்ளது. புனே நகரில் தனது காலை நடை…

சீனாவுக்கு ராணுவ பலத்தை காட்ட லடாக்கில் “ஹெர்குலிஸ்’ விமானம்

புதுடில்லி: சீனாவுக்கு, நம் ராணுவ பலத்தை காட்டும் வகையில், லடாக் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விமான தளத்தில், இந்திய விமானப் படைக்கு சொந்தமான, "சூப்பர் ஹெர்குலிஸ் விமானம்' நேற்று தரையிறக்கப்பட்டது. காஷ்மீரின் லடாக் பகுதியை ஒட்டியுள்ள, எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில், சீன ராணுவத்தினர், அடிக்கடி ஊடுருவுகின்றனர். இந்திய எல்லைக்குள்…

பயங்கரவாதி துன்டா மீது நீதிமன்ற வளாகத்தில் தாக்குதல்

தில்லி போலீஸாரால் கைது செய்யப்பட்ட லஷ்கர் பயங்கரவாதி அப்துல் கரீம் துன்டா அடையாளம் தெரியாத நபரால் பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் தாக்கப்பட்டார். லோதி காலனியில் உள்ள போலீஸ் தனிப் பிரிவு அலுவலகத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் பாட்டியாலா நீதிமன்றத்துக்கு துன்டாவை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.50 மணியளவில் போலீஸார் அழைத்து…

இந்தியாவின் மீது தாக்குதல் நடத்தத் திட்டம்: பாகிஸ்தான் 9 பேருக்கு…

இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்காக, யாழ்ப்பாணத்தில் பாகிஸ்தான் போராளிகள் பயிற்றப்படுவதாக இந்திய புலனாய்வு அறிக்கை ஒன்றில் எச்சரிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் லஸ்கர் ஈ தாய்பா அமைப்பைச் சேர்ந்த 9 போராளிகள் இவ்வாறு யாழ்ப்பாணத்தில் பயிற்சி பெற்று வருவதாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே இவ்வாறான 3 பாகிஸ்தானியர்கள் இலங்கையில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தனர்.…

கச்சத் தீவை மீட்போம்: பெரீஸூக்கு கருணாநிதி பதிலடி

கச்சத்தீவை உச்ச நீதிமன்றம் மூலம் மீட்போம் என்று இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் பெரீஸூக்கு திமுக தலைவர் கருணாநிதி பதிலடி கொடுத்துள்ளார். கச்சத்தீவை ஒப்படைக்க முடியாது என்று பெரீஸ் கூறியதற்கு இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார் இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: பெரீஸ் தில்லியில் அளித்த பேட்டியில்…

ஐஎஸ்ஐ உதவியுடன் இந்தியாவுக்குள் 1,600 கோடி கள்ள நோட்டுகள் புழக்கம்

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ (இண்டர் சர்வீஸஸ் இண்டலிஜென்ஸ்) உதவியுடன் ஆண்டுதோறும் இந்தியாவுக்குள் 1,600 கோடி அளவுக்கு கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது என்று லஷ்கர் பயங்கரவாதி அப்துல் கரீம் துன்டா திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். தில்லி போலீஸாரால் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட அப்துல் கரீம்…

பீரிஸின் கருத்துக்களுக்கு தமிழக மீனவர்கள் கடும் எதிர்ப்பு

இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி எல் பீரிஸ் விரோத மனப்பான்மையுடன் பேசுவதாக தமிழக மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். கொழும்பில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டுக்கு இந்தியப் பிரதமரை நேரில் அழைக்க புதுடில்லி சென்றிருந்த இலங்கை வெளியுறவு அமைச்சர் தெரிவித்த கருத்துக்களை அடுத்த தமிழக மீனவர்களின் இந்தக் கருத்து வந்துள்ளது. இந்தியப் பிரதமர்…

ஐ.எஸ்.ஐ. பாதுகாப்பில் தாவூத் இப்ராஹிம்

இந்தியாவால் தேடப்பட்டு வரும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தானின் கராச்சியில் அந்நாட்டு உளவுத் துறையான ஐஎஸ்ஐ பாதுகாப்புடன் இருப்பதாக லஷ்கர்-இ- தொய்பா பயங்கரவாதி அப்துல் கரீம் துன்டா தெரிவித்தார். மும்பை, தில்லி, ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக 20…

இது வெற்றியாகாது!

இந்தியாவில் 21 குண்டுவெடிப்புக்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையவர் என்று கருதப்படும் அப்துல் கரீம் என்கின்ற துன்டா தில்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டிருப்பது மிகப்பெரும் வெற்றியாகக் கொண்டாடப்படுகிறது. துன்டாவை கைது செய்திருப்பதன் மூலம், தாவூத் இப்ராகிம் பற்றியும்,  இந்தியாவில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளின் திட்டம் குறித்தும் தெளிவான விவரங்கள் கிடைத்துவிடும் என்று…

கச்சத்தீவை ஒப்படைக்க முடியாது: இலங்கை அமைச்சர் பெரீஸ் திட்டவட்டம்

கச்சத்தீவை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கும் பேச்சுகே இடமில்லை என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பெரீஸ்தெரிவித்தார். இலங்கைத் தலைநகர் கொழும்பில் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டம் வரும் நவம்பர் மாதம் 15 முதல் 17-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. காமன்வெல்த் நாடுகள் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு இலங்கை அதிபர்…