பெர்சே 3.0 குழப்பத்துக்கு அன்வார், அஸ்மின் காரணம் என்கிறது கலகத்…

பெர்சே 3.0 பேரணி, அஸ்மின் அலி, அன்வார் இப்ராஹிம் போன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தினரிடையே உரையாற்றும் வரையில், அமைதியாக இருந்ததாக FRU என்ற கலகத் தடுப்புப் போலீஸ் படைப் பிரிவின் அதிகாரி ஒருவர் சுஹாக்காம் என்ற மலேசிய மனித உரிமை ஆணையம் நடத்தும் பொது விசாரணையில் கூறியுள்ளார். நண்பகல்…

சாபாவிலிருந்து மேலும் ‘நல்ல செய்திகள்’: கோடி காட்டினார் அன்வார்

செப்டம்பர் 16 நிகழ்வுகளை நினைவுபடுத்துவதுபோல் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம், சாபாவிலிருந்து மேலும் பல “நல்ல செய்திகள்” வரும் என்கிறார். வார இறுதியில், பிஎன்னிலிருந்து துவாரான் எம்பி வில்ப்ரட் பும்புரிங்கும் பியுஃபோர்ட் எம்பி லாஜிம் உக்கினும் வெளியேறியதை அடுத்து அன்வார் இவ்வாறு கூறியுள்ளார். “ஆகஸ்ட் 12-இல் சாபா…

துப்பறிவாளர் பாலா: “மீண்டும்… அவர்கள் எனக்கு கையூட்டு கொடுக்க முயன்றனர்”

மறைந்து வாழும் தனித் துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியம் மீண்டும் தலைகாட்டியுள்ளதுடன் இன்னொரு குண்டையும் போட்டிருக்கிறார்-அவர் இந்தியாவில் நாடுகடந்து வாழ்ந்தபோது அவருக்கு இரண்டாவது தடவையாக கையூட்டு கொடுக்க முயன்றார்களாம்-பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமைக் களங்கப்படுத்துவதற்காக. கடந்த மாதம் கோலாலம்பூரில்  மலேசியாகினிக்கு வழங்கிய நேர்காணலில் கடந்த ஆண்டு ஏப்ரலில் சரவாக் மாநிலத்…

அன்வார்:ரபிஸிக்கு எதிரான நஜிப்பின் ‘பழிவாங்கும்’ படலம்

பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லிக்கு எதிரான வழக்கு, பிரதமர் நஜிப்பின் பழிவாங்கும் படலத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு என மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறுகிறார். “பல மாதங்களாக(ரபிஸி) ஊழல்களைத் தொடர்ந்து வெட்ட வெளிச்சமாக்கி வந்துள்ளதன்வழி அதிகாரத்தில் உள்ள பலரை எதிரிகளாக்கிக் கொண்டார்.இப்போது அவர்கள் தங்கள் கைவரிசையைக்…

சாபா சீரமைப்பு முன்னணி தொடக்கவிழா: பிஎன் எம்பிகள் அன்வாருக்கு அழைப்பு…

வார இறுதியில் சாபா சீரமைப்பு முன்னணி(Sabah Reform Front)யின் தொடக்கவிழாவில் கலந்துகொள்ள மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு அழைப்பு விடுத்துள்ளனர் பிஎன் எம்பிகளான லாஜிம் உக்கினும் (ப்யுஃபோர்ட்) வில்ஃபரட் பும்புரிங்கும் (துவாரான்). அழைப்பு அனுப்பப்பட்டிருப்பதை சாபா பிகேஆர் தொடர்புத் தலைவர் அஹ்மட் தம்ரின் ஜைனி உறுதிப்படுத்தினார். “சாபா…

Anwar changing, again

-Josh Hong, July 20, 2012. For all my support for a two-party system and consistent opposition to Umno hegemony, I am proud to say I have never been a blind follower of Anwar Ibrahim. In…

அன்வார்: தேசிய நல்லிணக்கச் சட்டம் பிரதமர் உண்மையான போக்கைக் கடைப்பிடிக்கவில்லை

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கொடூரமான சட்டங்களை அகற்றுவதற்கு உண்மையிலேயே விரும்பினால் அவர் 1948ம் ஆண்டுக்கான தேச நிந்தனைச் சட்டத்துக்குப் பதில் அது போன்ற ஒரு சட்டத்தைக் கொண்டு வரக் கூடாது என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார். "அந்த கொடூரமான சட்டங்களை நீங்கள் ஆதரிக்கின்றீகளா இல்லையா…

அன்வார் இப்ராகிம் வழக்கு மேல்முறையீடு, அரசியலே!, சேவியர்

மலேசிய எதிர்க்கட்சி தலைவர்  அன்வார் இப்ராஹிம் மீது சுமத்தப் பட்ட  ஓரின புணர்ச்சி வழக்கை 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் உயிர்பிக்க சட்டத்துறை  முயலுவது முழுக்க அரசியலாகும் என்று கூறுகிறார் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சேவியர் ஜெயக்குமார். எதிர்க்கட்சிகளின் தேர்தல் பிரச்சாரப் பணிகளை முடக்கவும், நாடு முலுவதிலும்…

அன்வார் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக ஏஜி முறையீடு

குதப்புணர்ச்சி குற்றச்சாட்டிலிருந்து அன்வார் இப்ராஹிமை விடுவித்த கோலாலம்பூர் உயர் நீதிமன்ற முடிவை எதிர்த்து சட்டத் துறைத் தலைவர்(ஏஜி)அலுவலகம் மேல் முறையீட்டை சமர்பித்துள்ளது. முறையீட்டுக்கான மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டதை ஏஜி அலுவலகத்தில் வழக்கு விசாரணை, முறையீட்டுப் பீரிவின் தலைவர் கமாலுதின் முகமட் சைட் இன்று உறுதிப்படுத்தினார். "அது சமர்பிக்கப்பட்டுள்ளது.…

அன்வார்: நான் அதிகாரத்துக்கு வந்துவிடுவேன் என்று மகாதிர் பயப்படுகிறார்

மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம்,  தாம் அதிகாரத்துக்கு வருவதை எண்ணி டாக்டர் மகாதிர் முகம்மட் கலக்கம் அடைந்திருப்பதாகக்  கூறினார். “நான் பிரதமர் ஆவதை எண்ணி மிகவும் அச்சம் கொண்டிருக்கும் ஒருவர் உண்டென்றால் அது மகாதிராகத்தான் இருக்க வேண்டும்”.நேற்றிரவு ரவாங்கில் நிதிதிரட்டு நிகழ்வு ஒன்றில் உரையாற்றியபோது அன்வார் இவ்வாறு…

இந்தோனிசியாவில் அன்வாருக்கு அவ்வளவாக செல்வாக்கு இல்லை என்கிறார் துணைப் பிரதமர்

எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமின் பிரச்சாரத்திற்கு இந்தோனிசிய அரசாங்க, அரசியல் தலைவர்கள் எளிதில் மயங்கி விடுவார்கள் என தாம் நம்பவில்லை என துணைப் பிரதமர் முஹைடின் யாசின் கூறுகிறார். அந்த நாட்டில் அன்வாருடைய செல்வாக்கு கூறப்படுவது போல அவ்வளவு அதிகமாக இல்லை என்றார் அவர். மலேசிய அரசியல் சூழ்நிலை…

அன்வார் விலகுவது மனோதத்துவ ‘தந்திரம்’ என அம்னோ வருணனை

அடுத்த பொதுத் தேர்தலில் கூட்டரசு அரசாங்கத்தைக் கைப்பற்ற பக்காத்தான் ராக்யாட் தவறினால் அரசியலிலிருந்து விலகப் போவதாக அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளது, மனோதத்துவ விளையாட்டு என அம்னோ வருணித்துள்ளது. அந்தத் தகவலை மலாய் நாளேடான சினார் ஹரியான் இன்று வெளியிட்டுள்ளது. அந்த எதிர்த்தரப்புத் தலைவருடைய அறிக்கை மீது அரசியல் களத்தில்…

“விலகப் போவதாக” அன்வார் சொல்வது வெறும் தந்திரம் என்கிறார் மகாதீர்

எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் தாம் சொல்வது போல அரசியலிலிருந்து விலக விருப்பம் கொண்டிருந்தால் இனிமேல் நேரத்தை விரயம் செய்யக் கூடாது என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறியிருக்கிறார். "அவர்  அரசியலிலிருந்து இப்போதே விலக வேண்டும். பிரதமராவதற்கு அவர் கொண்டுள்ள விருப்பம் விழலுக்கு இறைத்த நீரைப்…

பக்காத்தான் தோற்றால் அன்வார் அரசியலைவிட்டு விலகுவார்?

பொதுத் தேர்தலில் பக்காத்தான் ரக்யாட் தோற்றால் தாம் அரசியலைவிட்டு விலகலாம் என்று பிகேஆர் நடப்புத் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார். நேற்று பினான்சியல் டைம்ஸில் வெளிவந்த ஒரு நேர்காணலில், தேர்தலில் பக்காத்தான் வெற்றிபெறவில்லை என்றால் தாம் “ஆசிரியர் தொழிலுக்குத் திரும்பிச் செல்லக்கூடும்” என்றாரவர். “எங்கள் தேர்தல் அறிக்கையை வழங்கி…

குதப்புணர்ச்சி வழக்கு II மீது நீதிமன்றம் எழுத்துப்பூர்வமான தீர்ப்பை வழங்கியது

அன்வார் இப்ராஹிமுக்கு எதிரான குதப்புணர்ச்சி வழக்கில் டிஎன்ஏ என்ற மரபணு ஆதாரத்தை ஏற்றுக் கொள்வது பாதுகாப்பற்றது என்றும் அதனால் புகார்தாரரான முகமட் சைபுல் புஹாரி அஸ்லான் வழங்கிய சாட்சியத்தை அது வலுப்படுத்த முடியாது என கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. சைபுலிடமிருந்து எடுக்கப்பட்டு டாக்டர் சியா லே ஹொங்…

விவாதமிட வருவீர்களா, மாட்டீர்களா?நஜிப்பைக் கேட்கிறார் அன்வார்

பொதுமேடையில் விவாதம் செய்ய வருமாறு மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு மீண்டும் சவால் விடுத்துள்ளார். இதற்குமுன் விவாதத்துக்கு வருமாறு அழைக்கப்பட்டபோது,  விவாதம் நடத்துவது மலேசியர்களின் அரசியல் கலாச்சாரம் அல்ல என்று நஜிப் கூறியிருந்ததைக் குறிப்பிட்ட அன்வார், அது விவாதம் செய்வதைத் தவிர்ப்பதற்காக…

‘ராபிஸி, பாக்கா பிரச்னைகள் சாதாரணமானவை என்கிறார் அன்வார்

பிகேஆர் கட்சியின் காலித் இப்ராஹிம் வழி நடத்தும் சிலாங்கூர் நிர்வாகத்துடன் தொடர்புடைய இரண்டு அண்மையப் பிரச்னைகள் சாதாரணமானவை என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார். சிலாங்கூர் அரசாங்கப் பதவி ஒன்றிலிருந்து பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் திடீரென விலகிக் கொண்டதும் காலித்-தின் அரசியல் செயலாளர் பரிந்துரைக்…

அன்வார்: உதவித் தொகைகள் மக்களுக்கா அல்லது சேவகர்களுக்கா ?

கூட்டரசு உதவித் தொகைகளை அதிகரிப்பது மக்களுடைய நன்மைக்கா அல்லது சேவகர் நிறுவனங்கள் நன்மை அடையாவா என எதிர்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் வினவியுள்ளார். அண்மைய துணை வரவு செலவுத் திட்டத்தில் எரிபொருள், டோல் கட்டணம், சீனி ஆகியவற்றுக்கான உதவித் தொகைகள் பன்மடங்கு கூட்டப்பட்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார். "நீங்கள்…

நல்லா அன்வாருக்கு எதிராக அவதூறு அறிக்கைகளை விடுத்தார் என நீதிமன்றம்…

மலேசிய இந்தியர் ஐக்கியக் கட்சியின் தலைவர் எஸ் நல்லகருப்பன், 2008ம் ஆண்டு எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கு எதிராக அவதூறான அறிக்கைகளை விடுத்தார் என கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நல்லகருப்பனுடைய வாதத்தை தள்ளுபடி செய்யுமாறு அன்வார் சமர்பித்த விண்ணப்பத்தை அனுமதித்த பின்னர் நீதிபதி சூ ஜியோக் இயாம்…

முஹைடின் : நான் என் கணக்குகளை அன்வாருக்குக் காட்ட மாட்டேன்

பொது மக்கள் பார்வைக்கு துணைப் பிரதமர் முஹைடின் யாசின், தமது அனைத்து வங்கிக் கணக்குகளையும் காட்ட வேண்டும் என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் விடுத்த  சவாலை  முஹைடின் நிராகரித்துள்ளார். காரணம் அந்த விவகாரத்தில் தமக்கு எந்த சம்பந்தமும் இல்லை என அவர் சொன்னார். முதலில் முஹைடின் தனது…

3 பில்லியன் ரிங்கிட் செய்தியை மீட்டுக் கொண்டு மன்னிப்புக் கேளுங்கள்…

அன்வார் இப்ராஹிம் பில்லியன் கணக்கான ரிங்கிட்டை மோசடி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டி நேற்று முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்ட நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் (என்எஸ்டி) அதனை மீட்டுக் கொண்டு மன்னிப்புக் கேட்க வேண்டும் என அந்த எதிர்த்தரப்புத் தலைவர் அந்த ஆங்கில மொழி நாளேட்டுக்கு சட்ட…