பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாதி கைது
இந்தியாவில் பல்வேறு நகரங்களில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்திய இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பைத் தொடங்கியவர்களில் ஒருவரான யாசின் பட்கலை (30)(இடது) பிகார் மாநில போலீஸார் புதன்கிழமை இரவு கைது செய்தனர். அவருடன், இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் தலைவர்களில் ஒருவர் என்று கூறப்படும் ஹாதி என்ற அசதுல்லா அக்தர் என்பவரும்…
தமிழகத்தின் இட்லி,சாம்பார் தான் அதிக சத்தான உணவு :ஆய்வில் தகவல்
சென்னை : தமிழகத்தின் பாரம்பரிய உணவான இட்லி, சாம்பார் தான் அதிக சத்துக்கள் நிறைந்த காலை உணவு என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மற்ற பெரு நகரங்களில் சாப்பிடப்படும் காலை உணவுடன் ஒப்பிடுகையில் சென்னையின் இட்லி, சாம்பார் தான் அதிக சத்துக்கள் நிறைந்தது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய காலைநேர…
உலக நாடுகளின் நம்பிக்கையை இந்தியா இழந்துவிட்டது
பொருளாதார ரீதியாக உலகின் நம்பிக்கையை இந்தியா இழந்துவிட்டது என்று தொழிலதிபர் ரத்தன் டாடா கூறினார். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சியால், இந்தியப் பொருளாதாரம் நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள நிலையில், ரத்தன் டாடா இவ்வாறு கருத்துக் கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு புதன்கிழமை அளித்த பேட்டியில் இது தொடர்பாக…
ரூபாய் மதிப்பு மேலும் சரிவு எதிரொலி: பிரதமர் பதவி விலக…
ரூபாய் மதிப்பு சரிவைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால், பிரதமர் மன்மோகன் சிங்கும், மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரமும் பதவி விலக வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு புதன்கிழமை ரூ. 68.80 ஆகச் சரிந்ததைத் தொடர்ந்து இக்கருத்தை எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக பாஜக…
இந்தியப் பெண்களே தனியாக வெளியே போகாதீர்கள்!
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பாஜக எம்.பி ஹேமமாலினி கூறியுள்ளார். நாட்டு நிலைமை சரியில்லை என்பதால் பெண்கள் நிலை மோசமாக இருப்பதாகவும், பெண்கள் யாரும் வீட்டை விட்டுப் போக வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் வெளியே போவதாக இருந்தால் தனியாக போக…
இந்திய எண்ணெய் கப்பலை பிடித்த ஈரான்!
ஈரானில் இந்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் கடந்த 15 நாட்களாக சிறைபிடித்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்திய எண்ணெய் கப்பலை விடுவிக்க வேண்டுமெனில் 1 மில்லியன் ஜாமீன் தொகை கோருகிறது ஈரான். ஈராக்கின் பஸ்ராவில் கச்சாஎண்ணெய் ஏற்றிக் கொண்டு இந்தியாவின் விசாகப்பட்டினம் நோக்கி புறப்பட்டு வந்தது இந்திய அரசுக்கு சொந்தமானது…
இந்தியாவில் மொத்தம் 65 பயங்கரவாத குழுக்கள் செயல்படுகின்றன: அக்குழுக்களுக்கு பாகிஸ்தான்…
புதுடில்லி: ஜனநாயக ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சியில் இந்தியாவில் மொத்தம் 65 பயங்கரவாத குழுக்கள் செயல்படுகின்றன எனவும் அக்குழுக்களுக்கு பாகிஸ்தான் நிதியுதவி வழங்கி வருகின்றன என மத்திய உள்துறை இணை அமைச்சர் ஆர்.பி.என்.சிங் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஜனநாயக ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சியாக தீவிரவாத செயல்களி்ல் ஈடுபடும் பயங்கரவாத கும்பல்களில் லஷ்கர்-இ-தொய்பா,…
இன்றும், நாளையும் திருப்பதி எல்லையை மூடும் போராட்டம்
ஒரே ஆந்திரம் இயக்கத்தை ஆதரிக்கும் திருப்பதி கூட்டு போராட்டக் குழு புதன், வியாழன் ஆகிய 2 தினங்கள் திருப்பதிக்குள் பக்தர்கள் யாரும் செல்ல முடியாதபடி நகரின் எல்லைகளை மூடும் போராட்டத்தை நடத்த உள்ளது. ஆந்திரத்தை 2 மாநிலங்களாகப் பிரிக்கும் முடிவை கைவிட வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடத்தப்பட இருப்பதாக…
மேலும் புதிய மாநிலங்களை உருவாக்கும் திட்டமில்லை
தெலங்கானாவைப் போல வேறு எந்தப் புதிய மாநிலத்தையும் உருவாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று மக்களவையில் மத்திய அரசு அறிவித்தது. போடோலாந்து, கோர்காலாந்து, விதர்பா போன்ற புதிய மாநிலங்களை உருவாக்குவது பற்றிய கேள்வி ஒன்றுக்கு, உள்துறை இணையமைச்சர் ஆர்.பி.என். சிங் எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதிலில், ""இப்போதைக்கு இதுபோன்ற திட்டங்கள்…
காட்டுயானைகளை பழகுயானைகளாக மாற்றுவது சரியா?
தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில், விவசாய விளைநிலங்களில் புகுந்து விளைபயிர்களை அழிக்கும் ஆறு காட்டுயானைகளின் கூட்டத்தைப் பிடித்து அவற்றை பழகு யானைகளாக மாற்றும் நடவடிக்கைகளை தமிழக வனத்துறை தற்போது மேற்கொண்டு வருகிறது. “ஆபரேஷன் மாலை” என்று பெயரிடப்பட்டிருப்பதாக கூறப்படும் இந்த நடவடிக்கையின்படி, இந்த யானைக் கூட்டத்தில் உள்ள…
திருமலைக்கு செல்லும் பக்தர்களையும் தடுத்து நிறுத்துவோம்: தெலுங்கானா எதிர்ப்பு போராட்டக்…
ஆந்திராவில் தெலுங்கானா எதிர்ப்பு போராட்டம் இன்று 28–வது நாளாக நீடித்து வருகிறது. இதன் காரணமாக கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதியில் பஸ் போக்குவரத்து நடைபெறவில்லை. அரசு அலுவலகங்கள், வங்கிகள் வர்த்தக நிறுவனங்கள் செயல்படவில்லை. ஒட்டு மொத்த மக்களும் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டம் காரணமாக திருப்பதியிலும்…
விஞ்ஞானிகளுக்கு கலாம் வலியுறுத்தல்
ஐதராபாத் : நாட்டின் பாதுகாப்புத்துறையில் தொழில்நுட்பங்களை மேம்படுத்துமாறு விஞ்ஞானிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐதராபாத்தில் பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் ஆராய்ச்சி மையத்தின் வெள்ளிவிழாவில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ரிசர்ச் சென்டர் இமாரத்(ஆர்.சி.ஐ) எனப்படும் இந்த ஆராய்ச்சி மையத்தில் நாட்டின்…
உணவு பாதுகாப்பு மசோதா லோக்சபாவில் நிறைவேறியது
இந்திய நாடாளுமன்ற மக்களைவையில் தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியாவின் ஜனத்தொகையில் 67 சதவீதம் பேருக்கு மானிய விலையில் உணவு தானியங்களை வழங்க வகைசெய்யும் சட்டம் இது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் முதன்மைத் திட்டமாக இந்த மசோதா வர்ணிக்கப்படுகிறது. மக்களுக்கு உணவு தானியங்களை வழங்குவதற்கான விநியோகக்…
ஆந்திராவை மூன்றாக பிரிப்பதே சிறந்த தீர்வு? அந்தோணி கமிட்டிக்கு மத்திய…
"ஆந்திராவைக் கூறு போடக் கூடாது' என மாநிலம் முழுவதும் எதிர்ப்புப் போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில், "ஆந்திராவை மூன்றாகப் பிரித்தால், பிரச்னைக்குத் தீர்வு காணலாம்' என, காங்., மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான கிஷோர் சந்திர தியோ ஆலோசனை தெரிவித்து உள்ளார். ஆந்திராவை இரண்டாகப் பிரித்து, தெலுங்கானா…
ஜெகன்மோகன் ரெட்டி காலவரையற்ற உண்ணாவிரதம்?
ஆந்திரத்தைப் பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஹைதராபாத் சிறையில் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்க இருப்பதாக கூறப்பட்டதையடுத்து சிறையைச் சுற்றிலும் பாதுகாப்புக்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சொத்துக்குவிப்பு உள்பட பல்வேறு ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு ஹைதராபாத்…
தனுஷ்கோடியில் கடற்படைத் தளம் அமைக்க வேண்டும்:கருணாநிதி
தமிழக மீனவர்களைக் காப்பாற்ற தனுஷ்கோடியில் இந்திய கடற்படைத் தளம் ஒன்றினை அமைக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: மீனவர் பிரச்னை தொடர்பாக மத்திய அரசுடன் தமிழக அரசும் சேர்ந்து செயல்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக மத்திய வெளியுறவுத்…
பிரதமரும், ரூபாய் மதிப்பும் ஊமையாகி விட்டன: முதல்வர் நரேந்திர மோடி…
ராஜ்கோட்: ""பிரதமர் மன்மோகன் சிங்கும், இந்திய ரூபாய் மதிப்பும், ஊமையாகி விட்டன,'' என, குஜராத் முதல்வர், நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். குஜராத் மாநிலத்தில், புதிதாக ஏழு மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கான, அறிவிப்பு, கடந்த, 15ம் தேதி வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக, ராஜ்கோட்டில் நடந்த பாராட்டு விழாவில், முதல்வர் மோடி பேசியதாவது:…
தென்மேற்கு பருவமழை கடந்தாண்டை விட 14 சதவீதம் கூடுதல்
இந்தியாவில் தென்மேற்கு பருவமழையின் மூலம் இந்தாண்டு கூடுதலாக 14 சதவீத மழை பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையின்போது நாடு முழுவதும் குறைவான மழையே பெய்தது. இதனால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவானது. இந்த நிலையில் இந்தாண்டு…
தமிழக-இலங்கை மீனவர்கள் பேச்சு நடத்த ஜெயலலிதா ஒத்துழைக்க வேண்டும்
தமிழக மீனவர்களுக்கும் இலங்கை மீனவர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒத்துழைக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறினார். இது தொடர்பாக தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய ஊடக மையத் திறப்பு விழாவில் பங்கேற்ற அவர் "தினமணி' நிருபரிடம் கூறியது: "தமிழக மீனவர்களை…
இந்தியாவுக்குள் முகாம் அமைக்க பர்மிய இராணுவம் முயற்சி
இந்தியாவின் வடகிழக்கே மணிப்பூர் மாநிலத்துக்குள் நுழைந்து, பர்மிய இராணுவம் ஒரு முகாமை அமைக்க முயன்றதாக பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழர்கள் கணிசமாக வாழும் மோரே பகுதிக்கு அருகாமையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இது குறித்து தமிழோசையிடம் பேசிய மேரே தமிழ் சங்கத் தலைவர் வி. சேகர், அந்தப் பகுதியில்…
சோட்டா நரேந்திர மோடி: இந்தியாவை கலக்கும் 4 வயது சிறுவன்
அகமதாபாத்தை சேர்ந்த 4 வயது சிறுவன் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி போன்று பேசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறான். அகமதாபாத்தின் மணிநகரை சேர்ந்த 4 வயது சிறுவன் ஆரவ் பங்கஜ் நாயக். இவனுக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மீது தீராத பற்று உள்ளது. இதனால் மோடி…
மெட்ராஸ் கபே படத்துக்கு தமிழக திரையரங்குகளின் ஒத்துழைப்பு இல்லை
ஷூஜித் சர்கார் இயக்கத்தில், ஹிந்தி நடிகர் ஜான் ஆபிரகாம் நடிப்பில் உருவாக்கப்பட்ட மெட்ராஸ் கபே திரைப்படம் இன்று ஆகஸ்ட் 23ஆம் தேதி இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் வெளியானது. ஆனால் தமிழகத்தில் வெளியாகவில்லை. இத்திரைப்படம் இலங்கைத் தமிழர்களையும், விடுதலைப் புலிகளையும் படத்தில் தவறாக சித்திரித்திருப்பதாக புகார் கூறி மதிமுக கட்சி…
மும்பை பெண் ஊடகவியலாளர் பாலியல் வல்லுறவு: ஆர்ப்பாட்டம்
இந்தியாவின் மும்பை நகரில் வியாழனன்று பெண் ஊடகவியலாளர் ஒருவர் பலரால் ஒரே நேரத்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவரைக் கைதுசெய்துள்ளதாக அந்நகர பொலிசார் கூறுகின்றனர். இச்சம்பவத்தில் தொடர்புபட்டிருந்த வேறு நான்கு சந்தேக நபர்களையும் விரைவில் கைதுசெய்வோம் என்று அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். கைவிடப்பட்ட ஆடைத் தொழிற்சாலை…
