அன்வார்: காலிட்-அஸ்மின் “பேரம்” எதுவுமே கிடையாது

  சர்சைக்குள்ளாகியிருக்கும் "காஜாங் நகர்வு" திட்டத்தை சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம் ஏற்றுக்கொண்ட போது அவர் நிபந்தனை எதுவும் விதிக்கவில்லை என்று பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார். ஆகவே, சிலாங்கூர் பிகேஆர் தலைவர் அஸ்மின் அலி அவரது சிலாங்கூர் மாநில சட்டமன்ற புக்கிட் அந்தாராபங்சா…

அஸ்மின்: காஜாங் தேர்தலுக்குப் பின்னே முக்கிய நோக்கமுண்டு

காஜாங்  சட்டமன்ற  உறுப்பினர்  லீ  சின்  செ  பதவி துறந்தது,  காலியான  தொகுதிக்கு  இடைத் தேர்தல்  நடப்பது  எல்லாமே  எதிர்கால  பலனைக்  கருத்தில்  கொண்ட  ஒரு  “தந்திர நடவடிக்கை”  என்கிறார் சிலாங்கூர்  பிகேஆர்  தலைவர்,  அஸ்மின்  அலி. “அன்வார்  இப்ராகிம்  அங்கு  போட்டியிடுவது  நாங்கள்  சிலாங்கூருக்குக்  கொடுக்கும்  முக்கியத்துவத்தையும்…

காஜாங்கில் அன்வார்தான் போட்டியிடுகிறார்: பிகேஆர்

பிகேஆர்  நடப்பில்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்தான்  காஜாங்கில்  போட்டி  இடுகிறார்.  இதை  அக்கட்சி  இன்று  உறுதிப்படுத்தியது. சிலாங்கூர்  மந்திரி  புசார்  அப்துல்  காலிட் இப்ராகிமே   பிகேஆர்  தலைமையகத்தில்  அம்முடிவை  அறிவித்தார். அன்வார்  பொறுப்பேற்கும்வரை  “இடைக்காலத்துக்கு” மந்திரி  புசார்  பணியைத்  தாம்  தொடரப்போவதாகவும்  அவர்  சொன்னார். காஜாங்கில்  இடைத் தேர்தலுக்கு …

பதவி பறிப்பா?, அப்படி ஒன்றும் இல்லை, காலிட்

  காஜாங் சட்டமன்ற உறுப்பினர் லீ சின் செ சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்தது அவரை மந்திரி புசார் பதவியிலிருந்து நீக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட திடீர் புரட்சியா என்ற கேள்விக்கு, "அப்படி ஒன்றும் இல்லை", என்று சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம் கூறினார். "ஒரு மந்திரி புசாரின் நியமனத்திற்கு…

பிகேஆர் காஜாங் பிரதிநிதி பதவி விலகல்: அங்கு அன்வார் போட்டியிடுவார்?

சிலாங்கூர்  மந்திரி  புசார்  அப்துல் காலிட்  இப்ராகிம்  பதவியிலிருந்து  தூக்கப்படலாம்  என்ற  ஊகம்  பரவி  வரும்  வேளையில்  அதற்கு  மேலும்  வலுசேர்ப்பதுபோல்  பிகேஆர்  பிரதிநிதி  ஒருவர்  தம்  சட்டமன்ற  இடத்தைக்  காலி  செய்துள்ளார். காஜாங்  சட்டமன்ற  உறுப்பினர்  லீ  சின்  செ, இன்று  பிற்பகல் பெருந் தலைவர்  அன்வார் …

பாஸ் இளைஞர்: காலிட்-அஸ்மின் மோதல் பக்கத்தானின் தோற்றத்தை பாதித்துள்ளது

  சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம் மற்றும் பிகேஆர் உதவித் தலைவர் அஸ்மின் அலி ஆகிய இருவருக்கிடையிலான கருத்து வேறுபாடுகள் பக்கத்தானுக்கு பாதகமான விளம்பரத்தை தரும் என்பதால் அவர்கள் தங்களுக்கிடையிலான வேறுபாட்டை களைய வேண்டும். இன்று வெளியிட்ட ஒரு செய்தி அறிக்கையில் பாஸ் இளைஞர் பிரிவு தலைவர்…

பிகேஆர்: அம்னோவின் கிளர்ச்சியை தூண்டிவிடும் செயல்களுக்கு எதிராக நஜிப்பும் ஐஜிபியும்…

நேற்று பினாங்கு மாநிலத்தில் நடத்தப்பட்ட ஆர்பாட்டத்தில் இன்னொரு மே 13 கலகம் வேண்டுமா என்று மருட்டல் விட்ட அம்னோ உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நஜிப் மற்றும் போலீஸ் படைத் தலைவர் ஆகியோருக்கு பிகேஆர் சவால் விட்டுள்ளது. "அம்னோவின் இச்செயல் ஆபத்தானது, தீய நோக்கமுடையது…

‘நீர்’ தொடர்பில் பிகேஆர் விடுக்கும் எச்சரிக்கை

கூட்டரசு  அரசாங்கம்  நீர்  சேவை  தொழில்  சட்டத்தின்  114-ஆம் பகுதி  வழங்கும்  அதிகாரத்தைப்  பயன்படுத்தி  சிலாங்கூரில்  நீர்  கட்டணத்தை உயர்த்தவும்  நீர்  சேவை வழங்க  சலுகை  பெற்றுள்ள  நிறுவனங்களுக்கு  நியாயமற்ற  இழப்பீடுகளைக்  கொடுக்கவும் முற்படக்  கூடாது  என  பிகேஆர்  வியூக  இயக்குனர்  ரபிஸி  ரம்லி  எச்சரித்துள்ளார். அச்சட்டத்தைப்  பயன்படுத்த …

கொலை செய்ய போலீசை ஜாஹிட் தூண்டுகிறார், பிகேஆர் சாடுகிறது

குற்றவாளிகள் என்று சந்தேகிக்கப்படுவோரை முன்னெச்சரிக்கையின்றிச் சுட்டுக் கொல்வதில் தவறில்லை என்று கூறிய அஹ்மட் ஜாஹிட் ஹமிடிக்கு பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன் கடும் கண்டனம்  தெரிவித்துக் கொண்டார். உள்துறை அமைச்சர் கொலை செய்ய போலீசை தூண்டுகிறார் என்று குற்றம் சாட்டிய சுரேந்திரன், போலீசால் சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் வழக்குகளைத் திரும்ப விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை…

ரோஸ்மாவின் பெர்மாதாவுக்கு வழங்கப்படும் சிறப்பு நிதியை நிறுத்த வேண்டும்

பிரதமரின் துணைவியார் ரோஸ்மா மன்சூரின் தலைமையின் கீழ் இயங்கும் பெர்மாதா நெகாரா செயல்திட்டத்திற்கு சிறப்பு நிதி ஒதுக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று பிகேஆரின் காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. மணிவண்ணன் கூறினார். பெர்மாத்தா பிரிவின் செயலாளர் சைடாத்து அக்மா ஹசான் அளித்த தகவல்படி வழங்கப்பட்ட ரிம 150 மில்லியனில்:…

பிகேஆர்: 505 கறுப்பு தின பேரணிக்கு இராணுவத்தை ஏன் அழைக்க…

கோலாலம்பூரில் நாளை 505 கறுப்பு தினப் பேரணியைச் சமாளிப்பதற்கு போலீசாருக்கு உதவ இராணுவம் தயாராக இருப்பதாக உள்நாட்டுப் பாதுகாப்பு,  பொது ஒழுங்குத் துறை விடுத்துள்ள அறிக்கையை பிகேஆர் சாடியுள்ளது. " அண்மைய பேரணிகள் அனைத்தும் அமைதியாகவும்  ஒழுங்காகவும் நடைபெற்றுள்ளன. விரும்பத்தகாத நடத்தைகள் எதுவும் அந்தப் பேரணிகளில் நிகழ்ந்ததாக அறிவிக்கப்படவில்லை."…

பிகேஆர்: எம்பி பதவி பிரமாணத்தைப் புறக்கணிக்கும் எண்ணம் இருந்ததில்லை

எம்பிகளின் பதவி பிரமாண நிகழ்வைப் புறக்கணிக்க என்றும் எண்ணியதில்லை என பிகேஆர் அறிவித்துள்ளது. “2013, ஜூன் 24-இல் நடைபெறும் பதவி பிரமாணச் சடங்கை பிகேஆர் புறக்கணிக்கும் என்று ஊடகங்களில் கூறப்பட்டு வந்துள்ளது. “ஆனால், பதவி உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் நிகழ்வைப் புறக்கணிக்க பிகேஆர் என்றும் நினைத்ததில்லை என்பதை ஆணித்தரமாகக் கூறிக்கொள்கிறேன்”,…

ஜாஹிட் வாக்குகளை வாங்கினார்; நிறைய செலவிட்டார்: பிகேஆர்

அம்னோவின் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, நாடாளுமன்றத் தொகுதிக்கு அனுமதிக்கப்பட்ட தெர்தல் செலவினத் தொகையான ரிம200,,000-த்தைக் காட்டிலும் 10 மடங்கு அதிகமாக, ரிம2 மில்லியனுக்கும் கூடுதலாகச் செலவிட்டிருக்கிறார் என பிகேஆர் குற்றம் சாட்டியுள்ளது. அது, ஜாஹிட் மே 5 பொதுத் தேர்தலில் வாக்குகளை விலை கொடுத்து வாங்கியதாகவும் அனுமதிக்கப்பட்ட தொகையைக்…

பதவி உறுதிமொழிச் சடங்கைப் புறக்கணிப்பது பற்றி பிகேஆர் இன்றிரவு முடிவு…

ஜுன் 24ம் தேதி புதிய நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கும் போது பதவி  உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் சடங்கை தனது நாடாளுமன்ற உறுப்பினர்கள்  புறக்கணிக்க வேண்டுமா இல்லையா என்பதை பிகேஆர் இன்றிரவு முடிவு  செய்யும். "அதனை அரசியல் பிரிவு விவாதிக்கும்," என பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி  இஸ்மாயில்…

பிகேஆர்: அல்டான்துன்யா வழக்கில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

மகளிர், சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் ரொஹானி கரிம், அல்டான்துன்யா வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கூறியதைப் பிடித்துக்கொண்ட பிகேஆர் மகளிர் பகுதி ‘என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது’ என்பதை அமைச்சர் விளக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருக்கிறது. “சந்தேகத்துக்குரிய முக்கியமானவரே வெளியில் இருக்கிறார். அவர்தான் மலேசிய பிரதமர்”, என பிகேஆர்…

பிகேஆர்: பதவி பிரமாணம் செய்துவைப்பதை மறுக்கும் அதிகாரம் மக்களவைத் தலைவருக்கு…

மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா, பதவி உறுதிமொழிச் சடங்கைப் புறக்கணிக்கும் எம்பிகளைத் தாமும் புறக்கணிக்கப்போவதாக வேடிக்கையாகக் குறிப்பிட்டதற்கு பிகேஆர் உதவித் தலைவர் சுரேந்திரன் பதிலடி கொடுத்திருக்கிறார். சுரேந்திரன், நிலை ஆணை 5(10)ஐ பண்டிகாருக்கு நினைவுறுத்தினார். அது மக்களவை செயலாளர் எம்பிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பதைக் கட்டாயமாக்கியுள்ளது.…

கட்சித் தேர்தலைத் தள்ளிவைக்கலாமா என்று பிகேஆர் ஆராய்கிறது

இவ்வாண்டு நவம்பரில் நடைபெறவுள்ள கட்சித் தேர்தலைத் தள்ளிவைப்பதா, வேண்டாமா என்று பிகேஆர் தலைவர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். சனிக்கிழமை கட்சியின் பேராளர் கூட்டம் நடைபெறுகிறது. அதன்பின்னரே ஒரு முடிவெடுக்கப்படும் என்று பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இன்று செய்தியாளர் கூட்டமொன்றில் தெரிவித்தார். “அண்மைய தேர்தல் ஒரு முக்கிய போரைப்…

பிகேஆர் : இசி அதிகாரிகள் வாக்குச் சீட்டுப் பைகளைத் திறந்து…

மே 7-இல், கிளந்தான், கெதேரெயிலில் முனிசிபல் மன்ற அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த வாக்குச் சீட்டுப் பைகளை உயர் நீதிமன்ற உத்தரவின்றியே தேர்தல் ஆணைய(இசி) அதிகாரிகள், திறந்து பார்த்ததாகக் கூறப்படுகிறது. இது பற்றி தம் கட்சி உறுப்பினர்களும் பொதுமக்களும் போலீசில் புகார் செய்திருப்பதாக கெதேரெ பிகேஆர் இளைஞர் தலைவர் முகம்மட் சுகிர்மான்…

பிகேஆர்: உத்தேச பொருள் சேவை வரி (GST) விகிதம் தான்…

ஜிஎஸ்டி எனப்படும் பொருள் சேவை வரி விகிதத்தை துல்லிதமாகத் தெரிவிக்குமாறு பிரதமர் துறை  அமைச்சர் இட்ரிஸ் ஜாலாவை பிகேஆர் கேட்டுக் கொண்டுள்ளது. அந்த விகிதம் பற்றிக் குழப்பம்  ஏற்பட்டுள்ளதால் அதனை தெளிவாக்குவது அவசியம் என பிகேஆர் கிளானா ஜெயா எம்பி வோங்  சென் கூறினார். கடந்த ஆண்டு ஜிஎஸ்டி…

கிளானா ஜெயா கறுப்புப் பேரணி : பிகேஆர் தலைவர் ஒருவர்…

மே 8 கறுப்பு 505 பேரணி குறித்து போலீசாருக்கு 10 நாட்கள் முன்னதாக தகவல் கொடுக்கத்  தவறியதற்காக ஸ்ரீ செத்தியா சட்டமன்ற உறுப்பினர் நிக் நஸ்மி நிக் அகமட் மீது அமைதியாக ஒன்று  கூடும் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த நிகழ்வுக்கான ஏற்பாட்டாளர் என்ற முறையில் அவர்…

அஸ்மின்: பிகேஆர் கட்சியில் நான் தொடருவேன், மந்திரி புசார் பதவி…

பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி எல்லா ஊகங்களையும் மறுத்து தாம் தொடர்ந்து கட்சியில் இருக்கப்  போவதாக அறிவித்துள்ளார். கோம்பாக் எம்பி-யாகவும் புக்கிட் அந்தாரா பாங்சா சட்டமன்ற உறுப்பினராகவும் தம்மைத் தேர்வு செய்த மக்களுடைய நம்பிக்கைக்கு தாம் துரோகம் செய்யப் போவதில்லை என்றும் அவர் சொன்னார். "தொடர்ந்து கனவு…

உங்கள் இடத்தை நினைவில் வைத்திருங்கள் என அஸ்மினுக்கு சிலாங்கூர் பாஸ்…

சிலாங்கூரில் பக்காத்தான் ராக்யாட் உறுப்புக் கட்சிகளுக்கு இடையில் நிலவும் ஐக்கியத்தைச் சீர்குலைக்கக் கூடிய  ஆதாரமற்ற அறிக்கைகளை வெளியிடும் பல மூத்த மாநில பிகேஆர் தலைவர்க குறித்து அந்த மாநில பாஸ்  இளைஞர் பிரிவு ஏமாற்றம் தெரிவித்துள்ளது. அவர்கள் அந்த விவகாரம் மீது அம்னோ பல்லவிக்கு ஏற்ப பேசுவதற்கு முன்னர்…

பிகேஆர்: தீய நோக்கம் கொண்ட எஸ்எம்எஸ்-களைப் புறக்கணித்து பேரணிக்கு வாரீர்

மக்கள் “தீய நோக்கம்கொண்ட” குறுஞ்செய்திகளைப் புறக்கணித்து தேர்தல் மோசடிக்குக் கண்டனம் தெரிவிக்க இன்று சிலாங்கூரில் நடைபெறும் பேரணிக்கு வர வேண்டும் என பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி வலியுறுத்தியுள்ளார். 2012ஆம் ஆண்டு அமைதிப் பேரணிச் சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப, கிளானா ஜெயா அரங்கில்  இன்றிரவு  மணி 8.30க்கு…