வரும் 10ம் திகதி இலங்கை குறித்த விசாரணைக்குழுவினை நவனீதம்பிள்ளை அறிவிப்பார்!

எதிர்வரும் 10ம் திகதி இலங்கை குறித்த விசாரணைக் குழுவினை ஐக்கிய நாடு;கள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை பெயரிட உள்ளார் என சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்வரும் 10ம் திகதி மனித உரிமைப் பேரவையின் சாதாரண அமர்வுகள் ஆரம்பமாகவுள்ளன. அதற்கு முன்னதாக விசாரணைக் குழு நியமிக்கப்பட…

கிழக்கில் கொல்லப்பட்ட 600 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு…

தமிழீழ விடுதலைப் புலிகளினால் கொலை செய்யப்பட்ட 600 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் விசாரணை நடாத்துமாற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  அரசாங்கத்திடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 1990ம் ஆண்டு ஜூன் மாதம் 11ம் திகதி திருக்கோயில் காட்டுப் பகுதியில் வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளினால்ää 600 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொலை செய்யப்பட்டதாக…

தமிழீழத்தை உருவாக்க பொருத்தமான இடம் தமிழ்நாடு

இலங்கையில் தமிழீழத்தை உருவாக்க பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஜெயலலிதா விடுத்துள்ள கோரிக்கையை வன்மையாக கண்டிப்பதாக தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அண்மையில் சந்தித்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இலங்கையில் தமிழீழத்தை உருவாக்க பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் அதனை செய்ய…

ஈழத் தமிழர்களுக்கு மோடியால் நன்மை விளையும்!- உருத்திரகுமாரன்

இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்று இலங்கை திரும்பியிருக்கிறார் அதிபர் ராஜபக்ச. இனி, 'ஈழ விவகாரத்தில் முந்தைய காங்கிரஸ் அரசின் அணுகுமுறையையே இப்போதைய இந்திய அரசு கைக்கொள்ளுமா?’ என்பதுதான் இலங்கைத் தமிழர்களிடம் எழுந்திருக்கும் கேள்வி. இது தொடர்பாக, நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர்…

இராணுவ ஆட்சேர்ப்பு பொறியினுள் அகப்படவேண்டாம்! தமிழ் இளைஞர், யுவதிகளுக்கு அனந்தி…

எமது மக்கள் மேல் திணிக்கப்படும் இராணுவ மேலாதிக்கத்தில் எமது இளைஞர் யுவதிகளையும் பங்கு கொள்ள வைக்கும் ஒரு பயங்கர சதியை நிறைவேற்ற முயற்சி செய்வதையிட்டு நாம் விழிப்பாக இருக்க வேண்டும். எம்மை நாமே பாதுகாக்க வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன். இலங்கை இராணுவத்திற்கு கட்டாய…

அரசியல் தீர்வுத்திட்டம்: மக்களிடம் ஆலோசனை கோருகிறது ததேகூ

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுத்திட்டமொன்றை வரைவதற்காக பொது மக்களிடமிருந்தும், அரசியல் ஆர்வலர்கள், அரசியல் ஆய்வாளர்கள், தமிழ் மக்களின் இனப்பிரச்சினை விவகாரங்களில் தீவிரமாக செயற்பட்டு வரும் அரசியல் கட்சிகள், புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புக்கள் ஆகியோரிடமிருந்து ஆக்கபூர்வமான தீர்வுத்திட்ட ஆலோசனைகளை வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கூட்டமைப்பின் ஊடகப்…

படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் காணாமல் போனவர்களது நிலை என்ன?- முல்லைத்தீவில்…

இறுதிப்போரில் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் காணாமல் போனவர்களது நிலை என்ன? போரின் போதும், அதற்கு முன்னரும் காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது? என்ற கேள்விகளை முன்வைத்து அவர்களின் உறவினர்கள் எதிர்வரும் 5ம் திகதி முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர். குறித்த விடயம் தொடர்பாக தமிழ் தேசிய…

யேர்மனி மற்றும் பிரான்ஸில் மலேசியா தூதரகத்துக்கு முன்பாக நடைபெற்ற கவனயீர்ப்பு

புகலிடம் கேட்டு அகதிகளாக வாழ்ந்துவரும் தமிழர்களைக்கூட மலேசியா தொடர்ச்சியாக சிங்களக் கொலையாளிகளிடம் ஒப்படைத்துவருவது மிக மோசமான தமிழ் இனத்துக்கு எதிரான நடவடிக்கையாகும். இவ் நடவடிக்கைக்கு எதிராக கடந்த நாட்கள் யேர்மனியில் பேர்லின் மற்றும் பிராங்க்போர்ட் நகரிலும் பிரான்ஸ் நாட்டிலும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடைபெற்றன. யேர்மனியில் பேர்லினில் மலேசியா தூதரகத்துக்கு…

தனி ஈழத்துக்கான கருத்துக் கணிப்பை ஐநாவில் வலியுறுத்த ஜெயலலிதா கோரிக்கை

பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சற்றுமுன் நேரில் சந்தித்துப் பேசினார். தமிழக பிரச்னைகளுக்கு தீர்வு மற்றும் மாநிலத்தின் வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்க கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் பிரதமர் மோடியை சந்திக்க சென்னையில் இருந்து விமானம் மூலம் முதல்வர் ஜெயலலிதா இன்று காலை டெல்லி…

இலங்கைக்கு எதிரான விசாரணைக்கு அரசாங்கம் ஒத்துழைக்கப் போவதில்லை – ரம்புக்வெல

தமக்கு எதிரான விசாரணைக்கு ஒத்துழைக்கப் போவதில்லை என்ற முடிவில் அரசாங்கம் பின்வாங்கப் போவதில்லை என்று, அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிரான விசாரணைக்காக 13 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இது…

கொபி அனான், புலிகளின் கிழக்குத் தலைவரின் மறைவிற்காக இரங்கல் செய்தி…

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் கொபி அனான், தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்குத் தலைவர் உயிரிழந்த போது இரங்கல் செய்தி அனுப்பி வைத்தவர் என திவயின பத்திரிகை குற்றம் சுமத்தியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணத் தலைவர் கௌசல்யன் உயிரிழந்த போது, அனான் இரங்கல்…

இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு ராஜபக்ச உத்தரவு

தலைமன்னார் கடற்பகுதியில் வைத்து ஞாயிறு அன்று கைதுசெய்யப்பட்ட 29 இந்திய மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு இலங்கை ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு நேற்று திங்கட்கிழமை இரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினரால் இந்த 29 மீனவர்களும் கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் நேற்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்ட போது அவர்களை ஜூன் 16…

இலங்கை தமிழர்களுடன் நேரடி உறவு கூடாது – இந்தியாவுக்கு சுப்ரமணியம்…

பங்களாதேஸில் உள்ள இந்துக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் உரிமை இந்தியாவுக்கு கிடையாது. இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுடன் தொடர்பு கொள்கின்ற உரிமை பாகிஸ்தானுக்கு கிடையாது. அதேபோன்று இலங்கையில் உள்ள தமிழர்களுடன் நேரடிய உறவினை பேணும் உரிமை இந்தியாவுக்கு கிடையாது என்று ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார். இலங்கை…

அரசின் மீள் குடியேற்றம் உதட்டளவில்! நில ஆக்கிரமிப்பு உச்ச கட்டத்தில்

கிளிநொச்சியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்ணனி ஏற்பாடு செய்திருந்த நில ஆக்கிரமிற்கு எதிரான பேராட்டத்தில் அரசின் நிலவிடுவிப்பு என்பது உதட்டளவிலும், நில ஆக்கிரமிப்பு நிஜமாகவும் நடைபெறுவதாகவும் கொழும்பு மாநகரசபை உறுப்பினரான சி. பாஸ்கரா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையில் தெரிவிக்கப்பட்ட ஒன்றே பொதுமக்கள் காணியில்…

இலங்கை இந்துக்களுக்கு இந்தியப் பிரதமர் உதவக் கோரிக்கை

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் மதமாற்றத்தைத் தடைசெய்யுமாறு கோரியும், இந்து மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க, புதிய இந்தியப் பிரதமர் உதவ வேண்டும் எனக் கோரியும் ஊர்வலமொன்று நடத்தப்பட்டிருக்கின்றது. இலங்கை இந்திய இந்துமக்கள் நட்புறவுக் கழகமும், இந்து சமயப் பேரவையும் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்ததாக அதன் ஏற்பாட்டாளர்களில் ஒருவராகிய யோகராஜா…

ஐ.நா விசாரணைக்குழு இந்த வாரம் அறிவிப்பு! ஆய்வு நடைபெறுகிறது- இந்திய…

இலங்கையில் நடந்த போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்கான குழுவை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் இன்னமும் நியமிக்கவில்லை. ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் இந்த விசாரணைக்குழுவின் உறுப்பினர்கள் தொடர்பாக ஆய்வு செய்து வருவதாகவும், கடந்த வாரம் பலரது…

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் அரசியல் முரண்பாடு ஆரம்பம்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் அரசியல் முரண்பாடுகள் ஆரம்பித்துள்ளதாக இலங்கையின் ஆங்கில செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது. இந்திய பிரதமரின் பதவிப் பிரமாண நிகழ்வின் போது இந்த முரண்பாடுகள் ஆரம்பித்ததாக செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது. இந்திய பிரதமருடனான முதல் சந்திப்பின்போது ஜனாதிபதியுடன் அவருடன் இலங்கையில் இருந்து சென்ற அமைச்சர்களும் பங்கேற்றனர். இதன்போது 13வது…

சூடுபிடிக்கப் போகும் 13வது திருத்தச் சர்ச்சை!

இலங்கை அரசியலில் 13வது திருத்தச்சட்ட விவகாரம் இனிச் சூடுபிடிக்கப் போகிறது. கடந்த வாரம் புதுடில்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்திருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் இந்தியத் தரப்பில் இந்த விவகாரம் தான் முக்கியமாக வலியுறுத்தப்பட்டது. 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது, அதற்கு அப்பால் சென்று அதிகாரங்களைப் பகிர்வது…

மோடி கூறுவது போல் 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தக் கூடாது!-…

இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறுவது போல் 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தினால் பாரதூரமான பிரச்சினை ஏற்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அருண் தம்பிமுத்து நேற்று அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளார். 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்படுவதை முழு கிழக்கு…

சுஷ்மா சுவராஜ் இலங்கைக்கு கிடைத்த இலவச இணைப்பு

இந்தியாவின் வெளிவிவகார அமைச்சராக சுஷ்மா சுவராஜ் நியமிக்கப்பட்டுள்ளமையானது, இலங்கைக்கு கிடைத்த இலவச இணைப்பு என்று ஆங்கில பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. சுஷ்மா சுவராஜ் இந்தியாவின் முதலாவது பெண் வெளிவிவகார அமைச்சராக பதிவி ஏற்றுள்ளார். அவர் முன்னாள் வெளிவிவகார அமைச்சர்களான சல்மான் குர்சித், எஸ்.எம்.கிருஷ்ணா போன்று இலங்கை அரசாங்கத்துக்கு புதிதானவர்கள்…

இந்திய மீனவர்களின் அத்துமீறல் முடிவுக்கு வரவேண்டும்- இலங்கை மீனவர்கள்

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை நிறுத்தவேண்டும் என்று இலங்கை மீனவர்கள் இன்று கோரிக்கை விடுத்தனர் தேசிய மீனவக்கூட்டுறவின் அழைப்பாளர் அந்தனி ஜேசுதாசன் இந்தக்கோரிக்கையை முன்வைத்தார் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால் இன்று இடம்பெற்ற கையெழுத்து திரட்டல் போராட்டத்தின்போது வடக்கில் இந்திய மீனவர்கள் அத்துமீறல் மீள்குடியேற்றம் காணி சுவீகரிப்பு மற்றும்…

மோடி – தமிழ் கூட்டமைப்பு சந்திப்பு தற்போதைக்கு சாத்தியமில்லை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், இந்தியப் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு தற்போதைக்கு சாத்தியமில்லை என்றும் அடுத்த மாத இறுதிப் பகுதியில் அல்லது ஜுலை மாதத்தின் நடுப்பகுதியிலேயே இது சாத்தியமாகும் என்றும் இந்திய இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுள்ள நிலையில் அவரை உடனடியாகச் சந்திப்பதற்கு…

ஜெயலலிதாவுக்கு கடிதம்: சம்பந்தர் விளக்கம்

இலங்கை இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்திரத் தீர்வுகாண தமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்திய மத்திய அரசுடன் சேர்ந்து தங்களுக்கு உதவ வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. அண்மையில் நடைபெற்று முடிந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் அஇஅதிமுக பெரும் வெற்றி பெற்றுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்தும், இனப்பிரச்சினைக்கான…