இலட்சக்கணக்கான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் கிம் யாங் இல் உடல்…

மறைந்த வடகொரியத் தலைவர் கிம் யாங் இல்-லின் இறுதிச் சடங்கு அந்நாட்டின் தலைநகர் பியாங்யாங்கில் நடந்துள்ளது. அவரின் பூதவுடலை அடக்கஸ்தலத்துக்கு கொண்டுசெல்லும் மாபெரும் இறுதி ஊர்வலம் பியாங்யாங் வீதிகளைக் கடந்து சென்றபோது, அந்நாட்டு மக்கள் கதறிக் கண்ணீர்விடும் காட்சிகளை பல இடங்களில் காணமுடிந்தது. பனி மூடி வெள்ளை ஆடை…

தேர்தலில் கழுதை ஜெயிக்குமா?

வேலு: கோமாளி, கழுதை தேர்தலில் நின்றால் ஜெயிக்குமா? நீங்கள் நின்றால் என்ன செய்வீர்கள்?  கோமாளி: ஒன்பதாவது பொதுத் தேர்தலின்போது (1995) உலுசிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியில் நின்ற பழனிவேலுவின் தேர்தல் விபச்சார உரையை கேட்க நேர்ந்தது. "கழுதை கழுத்தில் பாரிசான் சின்னத்தை கட்டினால் போதும், கழுதை கூட ஜெயிக்கும்" என்றார்.…

அறிக்கையை விமர்சித்தால் கடும் நடவடிக்கை! எச்சரிக்கிறது சிறீலங்கா அரசு

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக விமர்சிக்கும் அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்போ Read More

“போலீஸ் அதிகாரம் கொடுத்தால் என்னைக் கைதுசெய்வார்கள்”: மகிந்த ராஜபக்சே

"மேற்குலகம் என்னை தங்களின் அடிமையாக வைத்திருக்கப் பார்க்கிறது, அதற்கு நான் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை" என்று இலங்கை குடியரசு தலைவர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து வெளியாகும் 'டக்கன் குரோனிக்கல்' நாளேட்டிற்கு அளித்த நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நீங்கள் முன்வைத்துள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழு யோசனை…

Passing the Act & Racing to Bottom

Sg Siput member of parliament Dr Jeyakumar Devaraj argues that the amendments to the Employment Act 1955, passed by the parliament, is regressive and a race to the bottom. He voiced as follows during the…

புலிகளின் தலைவர் பிரகாரனின் படத்துடனான தபால் முத்திரை வெளியீடு

விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் நிழல்படம் மற்றும் தமிழீழ தேசியச் சின்னங்களைக் கொண்ட தபால் முத்திரைகள் பிரான்ஸ் நாட்டின் தபால் அமைச்சின் அங்கீகாரத்துடன் வெளிவந்துள்ளன. தலைவரின் படத்துடன் வெளிவந்துள்ள முத்திரைகளுடன் தமிழீழத் தேசியக்கொடி, தேசியப்பூ, தேசிய மிருகம், தேசியப் பறவை, தேசிய மரம் ஆகிய சின்னங்களைக் கொண்ட…

அமலாக்க பிரிவுக்கு ஒரு வெளிப்படையான சவால்!

வட்டி முதலைகளைப் பற்றி புகார்கள் ஆயிரக் கணக்கில் செய்தாயிற்று. கடன் வாங்குபவர்களுக்கு இவர்கள் கொடுக்கும் தொல்லைகள் எண்ணில் அடங்கா. இந்த முதலைகள் ஆரம்பத்தில் தெரிந்தவர்களிடம் வாய் வழி விளம்பரம் செய்தார்கள். அடுத்தது அறிமுக அட்டையைப் (business card) பயன்படுத்தினார்கள். பின்பு சின்ன அளவில் துண்டு விளம்பரம் விநியோகித்தனர். பிறகு…

தமிழகம் வந்த மன்மோகன் சிங்குக்கு கடும் எதிர்ப்பு

இரண்டு நாள் சுற்றுப் பயணமாக தமிழகம் வந்த இந்தியப் தலைமையமைச்சர் மன்மோகன் சிங்குக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்பாட்டம் செய்ய முயன்றவர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். தமிழகச் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரான விஜயகாந்த் தலைமையில் அவரது கட்சியினர் கருப்புக் கொடி ஆர்பாட்டம் செய்வதாக முன்பே அறிவித்திருந்த நிலையில், இப்…

ஆங் சான் சூச் சியின் இயக்கம் மீண்டும் அரசியல் கட்சியானது

ஆங் சான் சூச் சி தலைமையிலான மியன்மார் எதிர்க்கட்சிக் குழு ஒரு அரசியல் கட்சியாக மீண்டும் உத்தியோகபூர்வமாக பதியப்பட்டுள்ளது. ஜனநாயகத்துக்கான தேசிய முன்னணி என்ற கட்சி, வரும் காலங்களில் தேர்தல்களில் போட்டியிட இதன் மூலம் அனுமதி கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு நடந்த மியன்மார் பொதுத்தேர்தலை ஜனநாயக விரோதமானது என்று…

இந்திய சமுதாயம் ஒன்றுபடவேண்டும்; இல்லையேல் அழிவு ஏற்படும்!

[- Karanraj Sathianathan] நாம் எப்பொழுதும் அரசியல்வாதிகள் என்ன சொல்கிறார்கள், என்ன செய்கிறார்கள், எப்படி நம்மை ஏமாற்றுகின்றனர், என்ன பொய்களை சொல்கின்றனர் ஆகியவற்றை நினைவில் பதிவு செய்து வைக்கவேண்டும். அதோடு அவர்கள் கூறும் புள்ளி விபரங்களை உண்மையா பொய்யா என்று பரிசோதிக்க வேண்டும். இல்லையேல் இவர்கள் நம்மை தங்களின்…

ராஜபக்சேவை கொலை செய்ய திட்டமிட்டிருந்தவர்கள் கொழும்பில் கைது

ராஜபக்சேவை கொலை செய்ய திட்டமிட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை முக்கிய உறுப்பினர் ஒருவர் உட்பட மேலும் 6 பேர் இலங்கை பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால்  கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. முக்கிய சந்தேகநபர் தெமட்டகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் அப்போது சயனைட் உட்கொண்ட…

இலங்கை அறிக்கைகைய நிராகரித்தது அனைத்துலகக் குழு!

மகிந்த ராஜபக்சேவின் நல்லிணக்க ஆணைக்குழு தயாரித்துள்ள அறிக்கையை ICG எனப்படும் அனைத்துலக நெருக்கடிக் குழு (International Crisis Group -ICG)  நிராகரித்துள்ளது. இலங்கை இறுதிக்கட்டப் போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்த மகிந்த ராஜபக்சேவினால் பணிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையை ICG நிராகரித்துள்ளதுடன்.…

ஜாம்பவான் ஸ்டீவ் ஜாப்ஸி-க்கு உருவச்சிலை திறந்து வைப்பு!

தொழில்நுட்ப உலகில் தனி முத்திரை படைத்து ஜாம்பவானாகத் திகழ்ந்தவரும் ஆப்பிள் நிறுவனத்தின் நிருவனர், ஸ்டீவ் ஜாப்ஸ் புற்று நோயுடன் கடந்த பல மாதங்களாகப் போராடி வந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 5-ம் தேதி உயிரிழந்தார். தொழில்நுட்ப உலகிற்கு இது மிகப் பெரிய இழப்பாகக் கருதப்படுகின்றது. இந்நிலையில் அவரை கௌரவிக்கும்…

ஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு; 63 பேர் பலி, 200 பேர்…

ஈராக் தலைநகர் பாக்தாதில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புகளில் குறைந்தது 63 பேர் கொல்லப்பட்டு, சுமார் 200 பேர் காயமடைந்துள்ளனர். நகரின் ஷியா மற்றும் சுன்னி இன மக்கள் வசிக்கும் 13 இடங்களில் 14 குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன என்று ஈராக் உள்துறை அமைச்சகம் பிபிசியிடம் தெரிவித்தது. இத்…

கோத்தபாய மீது போர்க் குற்றச்சாட்டு; சிங்கள இராணுவ அதிகாரி சாட்சியம்!

இறுதிக் கட்டப் போரின்போது சரணடைந்த விடுதலைப் புலிகளைக் கொன்று விடுமாறு இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சே உத்தரவிட்டார் என இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச மீது போர்க் குற்றச்சாட்டுக்களை சுமத்திய முன்னாள் இராணுவ உயரதிகாரி தொடர்பில் விசாரணைகள்…