இரண்டு நாட்களுக்கு முன்பு செனாய் விமான நிலைய நகரமான தாமான் எகோ பெர்னியாகான் 2 இல்(Taman Eko Perniagaan 2, Senai Airport City) உள்ள ஒரு வளாகத்தில் தேசியக்கொடியை தலைகீழாக நிறுவியதாக நம்பப்படும் ஒரு சீன நாட்டவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஜொகூர் காவல்துறைத் தலைவர் அப்ரஹ்மான்…
சிதம்பரம் சிறையில் இருக்கவேண்டியது வரும்; எச்சரிக்கிறார் ஹசாரே
இந்தியாவில் லோக்பால் அமைப்பிற்குள் சி.பி.ஐ., வரும் பட்சத்தில் இந்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் சிறைக்குப் போக வேண்டியது வரும் என ஊழலுக்கு எதிராக போராடிவரும் காந்தியவாதி அன்னா ஹசாரே கூறியுள்ளார். திருத்தப்பட்ட லோக்பால் தீர்மானத்திற்கு இந்திய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிவிட்டது. இந்த தீர்மானம் நிறைவேற்றுதவற்காக நாடாளுமன்ற கூட்டத்தொடர்…
விமான நிலையத்தில் தமிழ்; நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்கிறார் அமைச்சர்
கோலாலம்பூர் அனைத்துலக விமான (KLIA) நிலையத்தில் அறிவிப்புக்கள் அனைத்தும் தமிழ் மொழியிலும் அறிவிப்பு Read More
மஇகா தலைவர்களின் குரலுக்கு மதிப்பில்லையா? சார்ல்ஸ் கேள்வி
சர்ச்சைக்குரிய இண்டர்லோக் நாவல் மீட்கப்பட்ட செய்தி கேட்டு மகிழ்ச்சியடைந்த இந்தியர்கள் பலருக்கு துணைக்கல்வி அமைச்சர் டாக்டர் முகமட் ஃபுவாட் ஸர்காஷி வெளியிட்டுள்ள அறிக்கை பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் அளித்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார். கடந்த வெள்ளிகிழமை சர்ச்சைக்குரிய இண்டர்லோக் நாவல் மீட்கப்பட்டுள்ளது என மஇகா…
அமெரிக்கப் படைகள் ஈராக்கில் இருந்து முற்றாக வெளியேறின
ஈராக் முன்னாள் தலைவர் சதாம் ஹூசேனை ஆட்சியில் இருந்து அகற்றக் காரணமாக இருந்த ஈராக்கிய ஆக்கிரமிப்பு நடைபெற்று சுமார் 9 ஆண்டுகள் முடிவடையப் போகும் நிலையில் ஈராக்கில் நிறுத்தப்பட்டிருந்த கடைசி தொகுதி அமெரிக்க இராணுவத் துருப்புக்கள் எல்லையைக் கடந்து குவைத்துக்கு சென்றனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட…
இலங்கை எதிர்க்கட்சித் தலைவராக மீண்டும் ரணில்
இலங்கையின் எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணிலுக்கு எதிரான பிரசாரங்கள் நீண்டகாலமாக கட்சிக்குள் வலுத்து வந்த நிலையிலேயே தலைவர், துணைத் தலைவர் மற்றும் தேசிய அமைப்பாளர் ஆகிய பதவிகளுக்கு நேற்று திங்கட்கிழமை தேர்தல் நடத்தப்பட்டது. ரணிலை எதிர்த்துப்…
சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கினார் ஜெயலலிதா
தமிழக முதல்வரும் அதிமுகவின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா, இதுவரை தனது உடன்பிறவா சகோதரி என அழைத்து வந்த சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறார். சசிகலாவின் கணவர் எம். நடராஜன், ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தினகரன் உள்ளிட்ட மேலும் 13 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்…
Private Nursing Colleges: High Time to Stop the…
PSM Youth Wing as well as PSM Central Committee Member and Sungai Siput MP Dr. Jeyakumar today submitted a memorandum t the Higer Education Minister. We, Malaysians are deeply disappointed with the failure of the…
அம்னோவின் வித்தையில் கழுதை கட்டெறும்பானது
[ஜீவி காத்தையா] “ஐயா, இந்திய சமூகம் உமது நல்ல நடவடிக்கைகள், நல்ல அறிவிப்புகள் மற்றும் நல்ல திட்டங்கள் ஆகியவற்றுக்காகக் காத்திருக்கிறது”, என்ற வகையில் பிரதமர் நஜிப்பை பாரிசான் ஆளுங்கூட்டணியின் பங்காளியான மஇகாவின் தலைவர் ஜி.பழனிவேல் அக்கட்சியின் 65 ஆவது பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில் வேண்டிக்கொண்டார். “அம்னோவிடம் கையேந்தி நிற்பதைத் தொழிலாகக்…
“அத்துமீறி செல்பவர் தண்டிக்கப்படுவர்”
[கா. ஆறுமுகம், வழக்கறிஞர்] ஒரு நீண்ட துப்பாக்கியால் ஒருவனை குறி வைத்து சுடுவது போன்ற படத்துடன் “அத்துமீறி செல்பவர் தண்டிக்கப்படுவர்” என்ற அறிவிப்பு சிகப்பு நிற இரும்பு குழாய் சாலை தடுப்பு, காவலாளியையும் இவற்றையும் தாண்டினால்தான் இந்தியர்களை சந்திக்க முடியும். இந்தியர்கள் தோட்டங்களில் அவ்வளவு பாதுகாப்பாக வாழ்ந்தனர்! இதே…
SAMY VELLU-வின் ம.இ.கா கோட்டை விழுந்தது!
"இந்த அரங்கம் சாமிவேலுவின் காலத்தில்தான் நிரம்பி வழிந்தது. அதற்குப் பிறகு இப்பொழுதுதான் இந்த அளவிற்கு இங்குள்ள மக்கள் திரண்டுள்ளதை பார்க்கிறேன்" என்கிறார் மணியம். சுங்கை சிப்புட் ம.இ.கா கிளைகள் ஒன்றில் பொறுப்பு வகிக்கும் இவர், இனி சுங்கை சிப்புட் ம.இ.கா-வின் கோட்டையாக திகழும் சகாப்தம் முடிந்துவிட்டதாக கருத்துரைத்தார். நேற்று…
ம.இ.கா திருந்தி விட்டதா?
சுசிலா: கோமாளி, 2008-ம் ஆண்டு பட்ட அடியிலே, மஇகா தன்னை சுயவிமர்சனத்தோடு மறுசீரமைப்புக்குள்ளாக்கி ஒரு புதிய பொலியுடன் பவனி வருகிறதா? கோமாளி: மஇகா என்பது அம்னோ இந்தியர்களுக்கு கொடுத்துள்ள வாகனம். அதற்கு எண்ணெய் ஊத்துவது, எப்படி ஓட்டுவது, யார் ஓட்டுவது, எங்கே ஓட்டுவது, எப்போ பிரேக் போடுவது, பழுது…
INTERLOK பூட்டு உடைந்தது! நாம் மிருகமா?
மணியம்: இண்டலோக் இடைநிலைப்பள்ளி பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டதால், இந்தியர் Read More
G-Team Can Do More for Tumbuk Estate Workers
In turning the taps on to supply water to the ex-estate workers quarters in Tumpuk estate, G Team’s Tan Sri Gnanalingam absolved any liability to the suffering of the ex-estate workers. He also pointed finger at…
SPM தேர்வில் நடிகர் சிவக்குமார்!
SPM தேர்வில் சினிமா நடிகர் சிவக்குமாரின் குடும்பத்தைப் பற்றி கேள்வி கேட்கும் அளவிற்கு, சினிமா அவ்வளவு முக்கியமாக மலேசிய தேர்வு ஆணையத்திற்கும் தென்படுகிறதோ? என்று தைப்பிங்கைச் சேர்ந்த திரு.சின்னப்பன் என்பர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த ஆண்டு SPM தமிழ் மொழி கேள்வித்தாள் இரண்டில், பக்கம் 8-ல் இப்படியொரு அவலம்…
கேரளாவுக்கு பதிலடி கொடுக்கிறது தமிழக அரசு!
தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டம், இன்று காலை நடக்கிறது. உச்சநீதிமன்றம் உத்தரவு காரணமாக, முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக நிறைவேற்றப்படும் தீர்மானம், கடுமையாக இருக்காது என்று கூறப்படுகிறது. முல்லைப் பெரியாறு பிரச்னை தீவிரமடைந்து வருவதால், தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும், இவ்விஷயத்தில் ஒரே கருத்தைக் கொண்டுள்ளன என்பதை நிலைநிறுத்த…
மனித உரிமைகள் ஆணையரை இலங்கைக்கு அனுப்புகிறது ஐ.நா!
ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தின் தலைவர் நவநீதம்பிள்ளை அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக ஐ.நா. சபை வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது. ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தின் வருடாந்தக் கூட்டத் தொடர் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள நிலையில், நவநீதம்பிள்ளையின் இலங்கை பயணமானது முக்கியத்துவம் வாய்ந்ததாக…
Don’t Treat Estate Workers as Sucked Oranges!
Selangor State EXCO member in charge of Planation workers warns estate owners not to treat estate workers as sucked oranges. In responding ex-estate Read More
கோயில் போராட்டத்தில் விவேகமற்ற வீரம்!
[சமூகநலன்விரும்பி : க] 25 ஆண்டுகளுக்கு முன் ம.இ.காவால் கைவிடப்பட்ட கோயில் பிரச்னையைத் தீர்த்து வைத்துள்ள இன்றைய பக்காத்தான் மக்கள் கூட்டணி அரசுக்கும் குறிப்பாக டாக்டர் சேவியர் சட்டமன்ற உறுப்பினர் ரோசியா, நாடாளுமன்ற உறுப்பினர் காலிட் மற்றும் மந்திரி புசார் காலிட் இப்ராஹிம் அவர்களுக்கும் இப்பகுதி வாழ் மக்கள் சார்பில்…
தமிழக எல்லையில் ஒரு இலட்சம் பேர் முற்றுகை!
முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில், நேற்று இரண்டாவது நாளாக, 1 இலட்சம் பேர் கேரள- தமிழக எல்லையான குமுளியில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேரளா வனக்குழு பணிமனை, கயிறு மில் மற்றும் வாகனங்களுக்கு தீ வைத்தனர். தொடர்ந்து, அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. முல்லைப் பெரியாறு…
மனித உரிமைக்கு அர்த்தம் கொடுத்த மனித உரிமை நாள்!
உலக மனித உரிமைகள் நாள் ஆண்டுதோறும் டிசம்பர் 10-ம் தேதி அனுஷ்டிக்கப்படுகிறது. Read More
தமிழகத்தில் போராட்டம் அறிவிப்பு!
முல்லைப் பெரியாறு அணை எந்நேரமும் இடிந்துவிடக்கூடும் என்றும் அதற்காக புதியதோர் அணை கட்டப்படவேண்டும் என்றும், அது கட்டி முடிக்கப்படும்வரை தற்போதிருக்கும் அணையின் நீர்மட்டம் 120 அடியாகக் குறைக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தும் தீர்மானம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை கேரள சட்ட மன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனிடையே முல்லைப் பெரியாறு அணை…


