தமிழக கேரள எல்லையில் பதற்றம் தொடருகிறது!

தமிழக கேரள எல்லைப் பகுதிகளில் பதட்டம் இன்னமும் தணியவில்லை. சரியாக சொல்ல வேண்டுமெனில் தமிழகப் பகுதிகளில் போராட்டம் வலுத்துக் கொண்டிருக்கிறது. இங்கே நிலைமை இயல்பாகிவிட்டது, தாராளமாக வாருங்கள் என் கேரள அதிகாரிகள் கூறினாலும் கம்பம் பகுதி மக்கள் அதற்கு செவிமடுப்பதாகத் தெரியவில்லை. கம்பம் பகுதியில் வாகனப் போக்குவரத்து முற்றிலுமாக…

ஐ.நா உரையை எழுத்திக் கொடுத்து மகிந்த படித்ததாக தகவல்

இலங்கை  குடியரசுத் தலைவர் ஐ.நா மன்றத்தில் ஆற்றிய உரையை பிரிட்டனில் இருக்கும் ஒரு தொழில் ரீதியான பிரச்சார ( லாபியிங்) நிறுவனம் எழுதிக் கொடுத்தது என்று பிரபல பிரிட்டிஷ் செய்தித்தாள் தகவல் வெளியிட்டுள்ளது. இத்தகவலை இலங்கை அரசு கடுமையாக மறுத்துள்ளது. ஒரு நாட்டின் அல்லது நிறுவனத்தின் அல்லது தனி…

காதலிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்!

"தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும் துன்னற்க தீவினைப் பால்" - (திருக்குறள் 209) என்பது திருக்குறல் அமுதமொழி! 'காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள் !' என்னும் திரைப்படப் பாடலைக் கேட்டிருப்பீர்கள். பிறரைக் காதலிப்பதற்கு முன் நம்மை நாமே காதலிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும். கண்ணாடி முன் நின்று எவ்வளவு நேரம் நம்மை அலங்கரித்து…

பெரியாறு அணையை உடைத்தால் இந்தியா துண்டுதுண்டாக உடையும்!

முல்லை பெரியாறு அணையை உடைத்தால் இந்தியா துண்டு துண்டாக உடையும் என்று வைகோ சென்னை தீ.நகரில் வைத்து தெரிவித்துள்ளார். "தந்தையும் தம்பியும்" புத்தகம் வெளியீட்டு விழா தி.நகரில் நேற்று நடந்தது. பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மதிமுக பொதுச் செயலாளர்…

மகிந்தவின் கூட்டாளிக்கு ‘மகாத்மா காந்தி’ விருது!

இலங்கை குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சேவின் கட்சியைச் சார்ந்த முதலமைச்சர் மஹிபால ஹேரத்திற்கு 'மகாத்மா காந்தி' விருது வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் மகிந்த அரசினால் படுகொலை செய்யப்பட்டு குருதிகூட இன்னும் காயவில்லை; அதற்குள் இனப்படுகொலை செய்தார் என கூறப்படும் மகிந்தவின் நண்பரும் அவரின் கட்சி முதலமைச்சருமான ஒருவருக்கு…

தமிழர் நிலங்களை அபரிக்கும் சிங்கள படையினர்

யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் இலங்கை கடற்படையினரின் உயர்பாதுகாப்பு வலயம் அமைக்கப்பட்டு வருகின்றமையினைக் கண்டித்து மாதகல் மக்கள் நேற்று (05.12.2011) காலை கவனயீர்ப்பு போராட்டமொன்றை வலிதென்மேற்கு பிரதேச மன்றம் முன்றலில் நடத்தியுள்ளனர். மாதகல் ஜே152 பகுதியில் சிங்கள கடற்படையினரினால் பாரிய முகாமொன்று அமைக்கப்பட்டு வருகின்றது. இதனால் இந்தப்பகுதியைச் சேர்ந்த சுமார்…

ஹிட்லர் திறந்துவைத்த விளையாட்டுத் திடல் இடிக்கப்பட்டது

சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லரால் திறந்து வைக்கப்பட்ட 'Deutschlandhalle' என்ற விளையாட்டுத் திடல் பழுதடைந்ததால் நேற்று (4.12.2011) இரவு இடிக்கப்பட்டது. அவருடைய பெருமையை பறைசாற்றும் இந்த விளையாட்டுத் திடல் 2013-ம் ஆண்டு ஒரு புதிய கருத்தரங்க மற்றும் கண்காட்சி திடலாக உருமாறப் போகின்றது. ஜேர்மனியின் இந்த திடலை இடித்த போது 200 மீற்றர் சுற்றளவில்…

இந்தியர்களின் நலனைக் காக்கும் அரசாங்கம் வேண்டும் – சார்ல்ஸ்

பக்காத்தான் ராக்யாட் அளித்திருக்கும் உறுதிமொழிகள் அரசியல் தந்திரமானால் 53 ஆண்டு காலமாக தே.மு அரசாங்கம் அளித்து வரும்  உறுதி மொழியை என்னவென்று சொல்வது என கேள்வி எழுப்பினார் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ. வெற்று வாக்குறுதிகளை அள்ளி வீசி இந்தியர்களின் நலம் பாராமல் இருந்த ஒரே காரணத்தால்தான்…

அமெரிக்க உளவு விமானத்தை ஈரான் சுட்டுவீழ்த்தியது

ஈரானில் அத்துமீறி நுழைந்ததாக அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் ராணுவத்தின் விமானப்படை சுட்டுவீழ்த்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் தனது யுரேனியம் செறிவூட்டும் திட்டத்தை கைவிட மறுத்து வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்கா, ஈரான் மீது பொருளாதார தடை விதித்துள்ளது. இதற்கு இங்கிலாந்தும் ஆதரவு தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து ஈரானில்…

கே.பியை கைதுசெய்யுமாறு சென்னை நீதிமன்றம் உத்தரவு!

ஆயுதங்கள் கடத்தியமை மற்றும் வெடிமருந்துகளை பயன்படுத்தி பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் பிரதான ஆயுத கொள்வனவாளரான கே.பி. என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனை கைது செய்வதற்கு சென்னை நீதிமன்றமொன்று அனைத்துலக காவல்துறையினரிடம் (interpol) பிடியாணையொன்றை பிறப்பித்துள்ளது. இத்தகவலை இலங்கையின் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்…

‘பணிப்பெண்ணுடன் பாலியல் உறவு முட்டாள்தனமானது’

அனைத்துலக நாணய நிதியத்தின் ( ஐ.எம்.ஃஎப்) முன்னாள் தலைவரான டாமினிக் ஸ்ட்ராஸ் கான், நியூயார்க் நகர நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ஒரு பணிப்பெண்ணுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டது முட்டாள்தனமானது என்றாலும் அது சம்மதத்தின் பேரிலேயே நடைபெற்றது என்று ஒரு புத்தகம் தற்போது கூறுகிறது. இந்த ஆண்டு மே மாதம்…

ஹிண்ட்ராப் மக்கள் சக்தியின் இரண்டாம் தேசிய பேராளர் மாநாடு

நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கபட்ட சுமார் 350 பேராளர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள். டிசம்பர் 4-ம் தேதி காலை மணி 9.00 முதல் மதியம் 2.00 மணி வரை கோலாலம்பூர் சீன அசம்பெளி மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெறும். லண்டனிலிருந்து ஹிண்ட்ராப் இயக்கத் தலைவர் பொ.வேதமூர்த்தி அவர்களின் இணையம்…

அன்ரன் பாலசிங்கத்தை புலிகளில் சிலர் ஓரங்கட்ட முயன்றனர்

விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவ ஆசிரியருமான அன்ரன் பாலசிங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட சமாதான நகர்வுகள் பற்றி விடுதலைப் புலிகளின் தலைவர்களுக்குள் முரண்பாடுகள் தோன்றியிருந்தன என்று இலங்கை அமைச்சர் மிலிந்த மொறகொட தெரிவித்தார். இவ்வாறு 2002-ம் ஆண்டு அக்டோபர் முதலாம் தேதி அப்போதைய இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் அஸ்லிவில்ஸ் அனுப்பியுள்ள கேபிள் தகவலில்…

ஆட்கள் காணாமற்போதல் சம்பவங்கள்; இலங்கைக்கு 2-ம் இடம்!

ஆட்கள் காணாமற் போதற் சம்பவங்கள் அதிகளவில் தீர்க்கப்படாத நாடுகளின் வரிசையில் இலங்கை 2-ம் இடத்தை வகிக்கிறது என்று அனைத்துலக மன்னிப்பு சபையின் இலங்கைக்கான நிபுணர் யோலண்டா பொஸ்டர் தெரிவித்தார். ஆயிரக்கணக்கான காணாமற் போதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் இன்னமும் பூர்த்தியாகவில்லை எனவும் இதனால் பல குடும்பங்கள் தொடர்ந்தும் பாதிப்புக்களை எதிர்நோக்கி…

அனைத்து சிறைச்சாலைகளிலும் தமிழ் கைதிகள் போராட்டம்

இலங்கையின் அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் கைதிகள் சிறை அதிகாரிகளால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கையின் அனைத்துச் சிறைகளிலும் உள்ள தமிழ் கைதிகள் சிலர் அடையாள உண்ணாநோன்பு போராட்டம் ஒன்றை நடத்தியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு கூறப்பட்டுள்ளது. இதேபோன்ற தாக்குதல் சம்பவங்கள், இதற்கு முன்னரும் கண்டி…

பிரிட்டன் ஈரான் மோதல் முற்றுகிறது!

பிரிட்டனில் இருக்கும் ஈரானின் தூதரகம் மூடப்பட வேண்டும் என்றும் அதில் பணிபுரியும் பணியாளர்கள் அடுத்த 48 மணி நேரத்தில் நாட்டை விட்டுச் செல்ல வேண்டும் என்றும் பிரிட்டிஷ் அரசு உத்தரவிட்டுள்ளது. ஈரானில் உள்ள பிரிட்டன் தூதரகத்துக்குள் எதிர்ப்பாளர்கள் புகுந்து தாக்கிய சம்பவம் நடைபெற்று ஒரு நாள் கழித்து இந்த நடவடிக்கையை…

பிரபாகரனின் புகைப்படம் வைந்திருந்ததாக மாணவன் ஒருவர் மட்டக்களப்பில் கைது!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் புகைப்படத்தைத் தொலைபேசியில் வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் மட்டக்களப்பில் மாணவர் ஒருவரை காவல்துறையினர் நேற்றுக் கைது செய்தனர். மட்டக்களப்பு அரசடித்தீவைச் சேர்ந்த குறித்த மாணவன் இவ்வாண்டு கல்விப்பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை எழுதியவராவார். நேற்று மாலை மட்டக்களப்புக் காத்தான்குடிப் பகுதிக்குச் சென்ற…

மைக்கேல் ஜாக்சன் மருத்துவருக்கு நான்காண்டு சிறை

மறைந்த உலகப்புகழ் பெற்ற பாடகர் மைக்கேல் ஜாக்சனின் இறப்பிற்கு காரணமாக இருந்ததாக கூறப்படும் மருத்துவருக்கு நான்காண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாப் மியூசிக் மற்றும் பாடலுடன் கூடிய நடனத்தின் மூலம் உலக இளைஞர்கள‌ை தன்வசமாக்கியவர் மைக்கேல் ஜாக்சன். இவர் கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை மாதம் தன்னுடைய வீட்டில் திடீரென…

தமிழர்களை ஒன்றினைத்தது சுவிஸ் மாவீரர் நாள் நிகழ்வு

தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஈந்த எமது தேசத்தின் செல்வங்களை வணங்கும் தேசிய மாவீரர்நாள் நிகழ்வுகள் தமிழர்கள் வாழும் உலகின் பல நாடுகளில் கடந்த 27-ம் தேதி அனுஷ்டிக்கப்பட்டது. இதேபோன்று, மாவீரர் குடும்ப உறவுகளுக்கான மதிப்பளிப்பு நிகழ்வுகளோடு சுவிஸ் Forum Fribourg மண்டபத்தில் வரலாறு காணாத மக்கள் நிறைந்திருக்க…