மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC) பயனர் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியதற்காக சமூக ஊடக தளமான X மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல் தொடர்பு அமைச்சர் பாமி பட்சில் தெரிவித்தார். "X தளத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வது குறித்து…
இரகசியத் தடுப்பு முகாமில் கர்ணல் நகுலன் படுகொலை!
தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவரான கர்ணல் நகுலன் இலங்கையின் மின்னேரியா பகுதியில் அமைந்துள்ள சிறீலங்கா இராணுவத்தின் இரகசியத் தடுப்பு முகாமில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக 'லங்கா நியூஸ் வெப்' எனும் இலங்கை செய்தி இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது. அந்த செய்தி இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கர்ணல் நகுலன் கடந்த 2009-ம் ஆண்டின் பிற்பகுதியில்…
தமிழீழத்தில் ஏற்றப்பட்ட மாவீரர் நாள் ஈகச் சுடர்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதிகளின் தண்ணீர் தாங்கி உச்சியில் நேற்றுமாலை 6.05 மணிக்கு திடீரென மாவீரர் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டது. தகவல் அறிந்ததும் உடனடியாகப் சிறீலங்கா இராணுவத்தினர் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டனர். இதனால் நேற்றிரவு சில மணிநேரம் அங்கு பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவின. மாணவர்கள்…
அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் இராணுவம் எச்சரிக்கை!
நேட்டோ படைகள் தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதற்காக, மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதாது. இவ்விவகாரம் மேலும் பல மோசமான விளைவுகளை உருவாக்கும் என பாகிஸ்தான், இராணுவம் தெரிவித்துள்ளது. அதேநேரம், பாகிஸ்தான் தரப்பில் இருந்து முதல் தாக்குதல் நடத்தப்பட்டது என வெளியான தகவல்களையும் அது மறுத்துள்ளது. கடந்த 26-ம் தேதி…
‘வேர்ல்டு டூர் பைனல்’ டென்னிஸ்: ரோஜர் பெடரர் சாம்பியன்!
ஏ.டி.பி., 'வேர்ல்டு டூர் பைனல்' டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவில், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் ஆறாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று புதிய சாதனை படைத்தார். லண்டனில், ஏ.டி.பி., 'வேர்ல்டு டூர் பைனல்' டென்னிஸ் தொடர் நடந்தது. இதில் ஏ.டி.பி., டென்னிஸ் ரேங்கிங்கில், ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில்…
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம்: கனிமொழிக்கு பிணை!
2ஜி அலைக்கற்றை ஊழல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு இந்தியாவின் திஹார் சிறையில் வைக்கப்பட்டிருந்த கலைஞர் கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு நேற்று டில்லி மேல் நீதிமன்றம் பிணை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. ஊழல் மோசடி விவகாரத்தில் தி.மு.க எம்.பி கனிமொழி கடந்த மே மாதம் 20-ம் தேதி கைது செய்யப்பட்டு 6…
தேசிய அளவிலான பேரவைக்கதைகள் -26 சிறுகதைப் போட்டி
கடந்த 25 ஆண்டுகளாக மலாயாப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை, பேரவைக்கதைகள் எனும் தேசிய அளவிலானச் சிறுகதை எழுதும் போட்டியினை ஆண்டுதோறும் நடத்தி வருகின்றது. அவ்வகையில், இவ்வாண்டு 26ஆம் ஆண்டை எட்டியிருக்கும் இப்போட்டியினை மலாயாப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். எனவே, தமிழ் நெஞ்சர்கள் அனைவரும் இப்போட்டிக்கு…
அமைதிப் பேரணி மசோதாவும் கழுதை கட்டெறும்பானதும்
ஆர்த்தி: கோமாளி, கழுதை தேய்ந்து கட்டெறும்பானது என்றால் என்ன? கோமாளி: கழுதை எறும்பாக மாறினால் எளிதாக நசுக்கிவிடலாம், கழுதையாகவே இருந்தால் எட்டி உதைக்கும் என்ற நினைப்பில் நமது பிரதமர் நஜிப் தாக்கல் செய்துள்ள அமைதிப் பேரணி மசோதாதான் நினைவுக்கு வருகிறது ஆர்த்தி. ஆர்த்தி, மனிதகுலம் அடிமைத்தனத்திலிருந்தும் ஆக்கிரமிப்பிலிருந்தும் விடுதலைப்…
அமைதிப் பேரணி மசோதா, அம்னோ இனவாதத்தை அதிகரிக்கும்
அமைதிப் பேரணி மசோதா அம்னோவின் இனவாதத்தை மேலும் அதிகரிக்கும் தன்மை கொண்டது எனவே அதை கவனமாக பரிசீலிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தற்போது முதலாவது வாசிப்புக்கு, பிரதமர் துறையின் சட்டத்துறை அமைச்சர் நஸ்ரி அமைதிப் பேரணி மசோதா 2011-யை நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த மசோதா…
தமிழக முதல்வர் ஜெயலலிதா நீதிமன்றத்தில் ஆஜர்
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு விசாரணைக்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்று கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அவர் மீதான விசாரணைகள் தொடர்வதால் இன்றும் நீதிமன்றத்துக்கு அவர் செல்லவேண்டும். ஜெயலலிதா 1991-ம் ஆண்டில் இருந்து 1996-ம் ஆண்டு வரை தமிழக முதல்வராக இருந்தபோது 66 கோடி இந்திய…
7 ஏக்கள் பெற்ற 1,191 தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு MRSM முதலாம்…
ஒவ்வோர் ஆண்டும் தமிழ் நாளிதழ்களில் நூற்றுக்கணக்கான 7 ஏக்கள் பெற்ற தமிழ்ப்பள்ளி மாணவர்களின் வெற்றிக் களிப்பில் திகைத்திருக்கும் புகைப்படங்கள் தலைப்புச் செய்திகளாக வெளியீடு காண்கிறது. இந்த ஆண்டு 1,191 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 7 ஏக்கள் பெற்று சிறந்த சாதனைப் படைத்துள்ளனர் என்று மனித உரிமைக் கட்சி அமைப்புக் குழுத் தலைமைச்…
உலகப் போர் ஏற்பட்டால் அதனை எதிர்நோக்க தயாராம்!
ஈரான் மீது மேற்குலக நாடுகள் தாக்குதல் நடத்தினால் மூன்றாம் உலகப் போர் ஏற்படுவதனை தடுக்க முடியாது என்றும் அவ்வாறானதொரு சூழ்நிலையினை எதிர்நோக்க இலங்கைத் தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார் இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ச. குறிப்பாக உலகப் போர் ஏற்பட்டால் இலங்கையில் ஏற்படக் கூடிய உணவுப் பற்றாக்குறையை தீர்க்கக்…
மக்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஜேர்மன் குடியரசுத் தலைவர்
ஜேர்மனியின் குடியரசுத் தலைவர் ஏஞ்சலா மெர்க்கெல் தன்னுடைய நாட்டுமக்களின் சந்தேக Read More
ஜொகூர் பெர்சே 2.0 : ஜொகூர் மாநிலத்தில் தூய்மையான நீதியான…
தூய்மையான நீதியான தேர்தலை மலேசியாவில் நடத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் பல சமூக அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் பெர்சே 2.0 கூட்டமைப்பில் ஒன்றிணைந்தன. இக்கூட்டமைப்பில் இடம்பெற்ற அமைப்புகளில் சில, தங்கள் இலக்கான 8 கோரிக்கைகளை முன்னிறுத்தி தொடர்ந்து பட்டறைகள், கருத்தரங்குகளை நடத்தி வருகின்றன. ‘8 கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள், பிறகே…
ஆசிரியர்கள் உழைப்பில் குளிர்காயும் தனியார் நிறுவனங்கள்
2011ஆம் ஆண்டுக்கான யுபிஎசார் முடிவுகள் வெளியாகிவிட்டன. இவ்வாண்டில் தமிழ்ப்பள்ளி Read More
கர்ணல் கடாபியின் மகன் கைது!
லிபியாவின் முன்னாள் தலைவர் கர்ணல் கடாஃபியின் மகன் சய்ஃப் அல்-இஸ்லாம் அந்நாட்டின் தென்மேற்கே உள்ள பாலைவன நகரான உபாரியில் கிளர்ச்சிப் படையினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதின் பின்னர் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்குப் பேசிய சய்ஃப் அல்-இஸ்லாம் தான் பத்திரமாக இருப்பதாக கூறியுள்ளார். தற்போது வெளியாகியுள்ள நிழற்படமொன்றில் சய்ஃப் அல்-இஸ்லாமின்…
தனிச்சிங்களச் சட்டம் தவறானது என்கிறார் சந்திரிகா
தனது தந்தையார் எஸ்.டபிள்யூ.ஆர்.டீ. பண்டாரநாயக்க கொண்டுவந்த தனிச்சிங்களச் Read More
கிளிநொச்சியில் மட்டும் 2,841 பேர் காணமல் போயுள்ளனர்!
இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மற்றும் கரைச்சிப் பிரதேச செயலாளர் பிரிவில் மட்டும் 2,841 பேர் காணாமல் போயுள்ளனர் என்று கிளநொச்சி பிரதேச செயலக பணிமனைத் தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் போர் முடிவடைந்த பின்னர் போரினால் பாதிக்கபட்ட 21 ஆயிரத்து 793 குடும்பங்களைச் சேர்ந்த 66 ஆயிரத்து…
ம.இ.கா இழந்த பலத்தை மீட்க – நாய் சாப் கின்னஸ்…
கந்தசாமி : கோமாளி, சாமிவேலுக்கு பின் வந்த பழனிவேலால், ம.இ.கா-வின் தனது இழந்த பலத்தை மீட்க Read More
ஓரின உறவில் பெர்காசாவும் இந்து சங்கமும்
செண்பகம் : ஓரின உறவு என்பதை ஏற்றுக்கொள்ள இயலாது என்று மலேசிய இந்து சங்கம், பெர்காசா அ Read More
தெரிவிப்பது நாங்கள், தீர்மானிப்பது நீங்கள்!
தூக்கமென்றால் தூக்கம் இது 54 ஆண்டு கால தூக்கம்... வாக்களிக்கும் போது நாம் விழிப்பாக இருந்து வாக்களிக்காததால் இன்று இந்த தூங்கு மூஞ்சி மன்னர்களின் ஆட்சியில் நம்ம நாடே தூங்கிட்டு இருக்கு... இவர்கள் விழிக்கும் முன் நாம் விழித்துக்கொண்டால் இவர்களின் தூக்கம் இனிமேல் வீட்டில்தான் ஆட்சியில் அல்ல. இல்லையென்றால் நம் உரிமைகளை இவர்களிடம் அடமானம் வைத்துவிட்டு இவர்களோடு…
விடுதலைப் புலிகளுடன் இந்தியா இரகசிய சந்திப்பு
இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் 2002-ம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்னர் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளை இந்திய அதிகாரிகள் இரகசியமாக சந்தித்திருந்தனர். அத்துடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வதில் இந்தியா முக்கிய பாத்திரம் வகித்தது. இவ்வாறு நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவரும்…
இலங்கையின் சமாதான முயற்சி அனைத்துலகத்தை கோபப்படுத்தியது
இலங்கையில் சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது அனைத்துலக சமூகம் Read More
அப்துல் கலாமிடம் வெடிகுண்டு சோதனை நடத்திய அமெரிக்கா
பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் அமெரிக்க அதிகாரிகள், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவ Read More


