பிரச்னைகள் தீரும் வரை இலங்கை செல்ல மன்மோகன் மறுப்பு

தெற்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான, 'சார்க்' அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ள, மாலத்தீவு வந்துள்ள இலங்கை அதிபர் ராஜபக்ஷே, இந்திய தலைமையமைச்சர் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது, இலங்கைத் தமிழர்கள் மறு குடியமர்த்தும் பிரச்னை, தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்து, மன்மோகன்…

சவேந்திர சில்வாவை தூதர் பதவியிலிருந்து தூக்கி வீசுங்கள்

ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் துணைத் தூதர் மேஜர் ஜனரல் சவேந்திர சில்வாவை அந்தப் பதவியில் இருந்து நீக்குமாறு கோரி பத்து அனைத்துலக மனித உரிமைகள் குழுக்கள் ஒன்றிணைந்து ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனிடம் கோரிக்கை விடுத்துள்ளன. சித்திரவதைகள், நீதிக்குப் புறம்பான படுகொலைகள், பொதுமக்கள் மீதான கண்மூடித்தனமான பீரங்கித்…

மலேசிய செயல் திட்ட கூட்டமைப்பு அறிமுக விழா!

வளரும் நாடுகளின் மத்தியில் மலேசியா முன் நிலையில் நிற்பதாகவும் மூவின மக்கள் எதிர்காலத்தில் சிறப்பாக வாழ்வதற்காகவும் 21 இயக்கங்களின் ஆதரவோடு 15 கோட்பாடுகளை அறிமுகம் செய்யும் பொருட்டு மலேசிய செயல் திட்ட கூட்டமைப்பு அறிமுக விழா முதல் கட்ட நிகழ்ச்சி வரும் 13.11.2011 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி…

அனுமதியின்றி அடுத்த நாட்டிற்குள் நுழைந்தால்….?

[கா. கலைமணி - [email protected]] 1979-லிருந்து 1983 வரை சபா மாநிலத்தில் உள்ள தெனோம் என்ற இடத்தில் நீர் வழி எடுக்கும் மின்சார திட்டத்தில் Read More

கடைசி நேரத்தில் இந்தியாவை ஏமாற்றிய இலங்கை!

திருகோணமலை, சம்பூரில் அனல் மின்நிலையம் ஒன்றை அமைப்பதற்கான ஒப்பந்தம் நேற்று இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்கும் கைச்சாத்திடப்படவிருந்த நிலையில், இறுதி நேரத்தில் அது இலங்கை அரசால் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது. ஏற்கனவே அமைச்சரவையின் விசேட அனுமதியுடன் மின்நிலையத்தை அமைப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திட ஏற்பாடாகியிருந்தது. இதற்காக இந்தியாவின் மின்சக்தி எரிபொருள் அமைச்சரும்…

மறைக்கப்படும் சுதந்திர வீரர்களின் வரலாறுகள்

[கா. கலைமணி - [email protected]] மலேசியாவில் மலாய்க் காரர்கள் அல்லாதோரின் கலை, கலாச்சாரம், மற்றும் சுதந்திரத்திற்கானப் போராட்ட Read More

சானல் 4 தயாரிக்கும் “இலங்கையின் கொலைகளம்” பாகம்-2

இலங்கையில் 2009-ம் ஆண்டு நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின்போது இலங்கை அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்களை பிரித்தானிய அனைத்துலக ஊடகமான சானல்-4 ஆதாரங்களுடன் வெளியிட்டது. இலங்கையின் கொலைகளம் என்ற தலைப்பில் சானல் 4 வெளியிட்ட ஆவணப்படத்தின் பாகம் 2-ஐ தயாரித்து வெளியிடும் பணியில் தற்போது சானல்-4 ஊடகம் ஈடுபட்டுள்ளது. "தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்" என்ற…

அணுகுண்டு, அணு ஆயுதம் தாங்கும் ஏவுகணை தயாரிக்கிறது ஈரான்

ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பு தொடர்பான அனைத்துலக அணுசக்தி ஏஜன்சியின் (ஐ.ஏ.இ.ஏ.) அறிக்கை, நேற்று முன்தினம் வெளியானது. இதையடுத்து, மத்திய கிழக்கில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள், ஈரான் மீது மேலும் பொருளாதாரத் தடைகளை விதிப்பது குறித்து ஆலோசித்து வருகின்றன. அதேநேரம், ஐ.ஏ.இ.ஏ. அறிக்கையின் குற்றச்சாட்டுகளுக்கு…

கடாபியின் கடைசி நாட்கள் பற்றி கூறுகிறார் அவரது பாதுகாவலர்

கொல்லப்பட்ட லிபியாவின் முன்னாள் தலைவர் கர்ணல் கடாபி, தன் கடைசி நாட்களில் உணவைத் தேடியலைந்தார். பாதுகாப்புக்காக ஒவ்வொரு வீடாக மாறினார் என அவரது பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவர் தெரிவித்துள்ளார். லிபியாவின் முன்னாள் தலைவர் மும்மர் கடாபி, கடந்த மாதம் 20-ம் தேதி கிளர்ச்சியாளர்களினால் உயிருடன் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். கடாபியின்…

சிரியா மக்கள் மீது அந்நாட்டு இராணுவம் தாக்குதல்; 3,500 பேர்…

சிரயா தலைவர் பஷர் அல் அசாத்துக்கு எதிராகப் போராடும் அந்நாட்டு மக்கள் மீது சிரிய இராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை 3,500 பேர் கொல்லப்பட்டிருப்பதாக ஐ.நா. மன்றத்தின்  மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. சபஷர் அல் அசாத்துக்கு எதிரான மக்கள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் விதத்தில், அரபு லீக் ஒரு…

இலங்கையில் ரகசிய முகாம்களில் சித்ரவதை

சித்ரவதைகளுக்கு எதிரான ஐநா மன்றக் குழுவின் ஜெனிவா அமர்வின்போது, இலங்கையில் ஏழு ரகசிய முகாம்கள் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை இராணுவமும் - அரசு ஆதரவு ஆயுதக் குழுக்களும் இந்த ரகசிய முகாம்களை நடத்தியதாகவும் இதில் சில முகாம்கள் இன்னமும் செயல்படலாம் என்ற சந்தேகத்தையும் அனைத்துலக பொதுமன்னிப்பு மன்றம் (Amnesty…

தேசியத் தலைவர் பிரபாகரன் மீது ஆணை கூறி பதவியேற்பு

தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களின் பதவி ஏற்பின் போது பழனி நகராட்சியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற சோலை கேசவன் என்பவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரன் மீது ஆணை கூறி பதவியேற்றுள்ளார். பழனி நகராட்சியின் 1வது வார்டு அ.தி.மு.க கிளை செயலாளரான…

“உச்சிதனை முகர்ந்தால்” – சிறப்புக் கண்ணோட்டம்

கவிதை பேசும் விழிகள் முழுக்க கனவுகளோடு மீன் பாடும் தேனாடாம் மட்டக்களப்பில் பட்டாம்பூச்சி போல் சுற்றித் திரிந்த புனிதவதி என்ற 13 வயது ஈழத்துச் சிறுமியின் வாழ்க்கை எப்படி சிதைந்து போகிறது என்ற உண்மைக் கதையை உருக்கமாகச் சொல்கிறது "உச்சிதனை முகர்ந்தால்" திரைப்படம். இனவெறி சிங்களத்தினால் சிதைத்துச் சீரழிக்கப்பட்ட…

கண் பார்வையை அதிகரிக்கும் புதிய மென்பொருள்

கணினித் திரைகளை அதிக நேரம் பார்வையிடுவதால் ஒருவரது கண்பார்வை பாதிக்கப்படும் என்பது பொதுவாக நாம் அறிந்த விடயம். ஆனால் மாறாக அவை ஒருவரது கண் பார்வை முன்னேற்றத்திற்கு உதவும் என்பது நம்மில் அநேகரை ஆச்சரியப்பட வைக்கின்றது. நடுத்தர வயதானவர்களின் பார்வையை இன்னும் 10 வயது குறைத்து நன்றாகத் தோற்றமளிக்கச்…

இலங்கையின் உள்விவகாரங்களில் மலேசியா தலையிடாது: கோகிலன்

மனித உரிமை மீறல் உள்ளிட்ட பிரச்னைகளை இலங்கையின் உள்விவகாரங்களாக மலேசியா கருதுவதால் அந்த விவகாரங்களில் மலேசிய அரசாங்கம் தலையிடாது. அப்பிரச்னையை இலங்கையே தீர்த்துக்கொள்ளவேண்டும் என்று வெளியுறவுத் துறைத் துணை அமைச்சர் கோகிலன் பிள்ளை தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற  விவாதமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே கோகிலன் இவ்வாறு குறிப்பிட்டார். அதேவேளை, பொருளாதாரம்,…

முன்னாள் போராளிகளின் மறுவாழ்வுக்கு நோர்வே நிதியுதவி

முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களின் மறுவாழ்விற்காக நோர்வே அரசாங்கம் நிதி உதவி வழங்கியுள்ளது. அனைத்துலக குடிபெயர்தல் அமைப்பின் ஊடாக இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது. இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஹில்டே ஹரால்ட்ஸ்டாட், அனைத்துலக குடிபெயர்தல் அமைப்பின் தலைவர் ரிச்சர்ட் டான்சிகர் ஆகியோருக்கு இடையில் குறித்த திட்டம் தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. தமிழீழ…

BN-இன் ஒப்பந்தத் தொழிலாளர் சட்டம் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும்

அக்டோபர் 6 இல் நாடாளுமன்றம் தொழில் சட்டத்தில்  மாற்றங்கள் கொண்டுவர ஏற்றுக்கொண்ட மசோதாவை மீட்டுக்கொள்வதே சிறந்தது என்கிறார் சுவராம் என்ற மனித உரிமை கழகத்தின் தலைவரான கா. ஆறுமுகம். தொழிலாளர்களின் உரிமைகளுக்கு சாவு மணி அடிக்கும் தன்மை கொண்ட இந்த மாற்றங்கள், தொழிலாளர்களை உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் ஜடப்பொருட்களாக மாற்றி,…

ஐ.நா., பொதுச் செயலாளர் லிபியாவுக்கு திடீர் பயணம்

லிபியாவில் கர்ணல் கடாபியின் ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர் முதன்முறையாக ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் பயணம் மேற்கொண்டுள்ளார். இது குறித்து ஐ.நா.செய்தி தொடர்பாளர் மார்ட்டின் நெஸிர்கி கூறுகையில்; லிபியாவில் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நா.பொது செயலாளர் பான் கீ மூன் முதலில் அங்குள்ள…

இலங்கையின் வன்னியில் இந்திய இராணுவக் குழு

இலங்கையின் வன்னிப் பகுதியை நேற்று இந்திய இராணுவக் குழு சென்று பார்வையிட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. இந்திய வான் படையின் என்.ஆர். நவால்கர் தலைமையில், 16 பேர் கொண்ட இந்திய இராணுவக் குழு, இலங்கையில் ஆறு நாட்களாக சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.  இதன் ஒரு பகுதியாக நேற்று, வன்னிப்…

காமன்வெல்த் மாநாட்டில் நாடு கடந்த தமிழீழ அரசு!

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் கடந்த அக்டோபர் 28-ம் தேதி முதல் 31-ம் வரை நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள் இணைந்து உருவாக்கி இருக்கும் 'நாடு கடந்த தமிழீழம்’ அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளனர். இங்கிலாந்து மகாராணி எலிசபெத் தொடங்கி வைத்த கமான்வெல்த்…

மனோகரன் எம்பி தமிழ்ப்பள்ளிகள் குறித்து மக்களவையில் கேள்வி

தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் Y.B. எம். மனோகரன் தமிழ்ப்பள்ளி குறித்து மக்களவையில் நேற்று (02.11.2011) கேள்வியெழுப்பினார். மனோகரன்  கல்வி அமைச்சரிடம் எழுப்பிய வாய்மொழியான கேள்விகளும் அக்கேள்விகளுக்கு கல்வி அமைச்சர் முகைதின் யாசின் அளித்த பதில்களும் பின்வருமாறு: கேள்வி : 1. 1960 தொடக்கம் 2011-ம் ஆண்டு வரை நாட்டின்…

நஜீப், ரோஸ்மாவை தரக்குறைவாகப் பேசியவருக்கு சிறை!

ஹரிராயா பொது உபசரிப்பின்போது திடீரென மேடை ஏறிய ஆடவர், பிரதமர் நஜீப் துன் ரசாக், அவரின் மனைவி உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஆகியோரை தரக்குறைவாகப் பேசினார். அந்த ஆடவருக்கு 7 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை சிரம்பான் 2 மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை…