‘ஒவ்வொரு அமைச்சும் 100 நாட்களுக்குள் தங்கள் அடைவுநிலையை நீரூப்பிக்க வேண்டும்’

ஒவ்வொரு அமைச்சும் பொறுப்பேற்ற முதல் 100 நாட்களுக்குள், அவரவர் அமைச்சின் அடைவுநிலையை நீரூப்பிக்க வேண்டுமென தனது அமைச்சரவைக்குப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் நிபந்தனை விதித்துள்ளார். இன்றைய அமைச்சரவை அறிவிப்பில், இஸ்மாயில் ஒவ்வொரு அமைச்சும் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைய குறுகிய மற்றும் நீண்ட காலத் திட்டங்களைச் செய்ய வேண்டும்…

‘திருச்சி சிறப்பு முகாமிலுள்ள ஈழத் தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்’

திருச்சி, மத்தியச் சிறை வளாகத்தில் அமைந்துள்ள சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை விடுதலை செய்ய வேண்டுமென உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம், தமிழ் நாடு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது. நேற்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகத்தின் ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் வீராசாமி இதனைத் தெரிவித்தார்.…

நீல பெருங்கடல் வியூகம் – பாகம் 4

இந்த நீல பெருங்கடல் வியூகத்தை வணிக நிறுவனம் மட்டுமன்றி இலாப நோக்கு இல்லாத அரசு அல்லது தனியார் நிறுவங்களும் பயன்படுத்தலாம். இந்த உத்தி ஒரு மாற்றுச்சிந்தனை. வழக்கமாக நாம் பயன்படுத்தும் வியூகத் திட்டத்திற்கு (Long Term Strategic Plan) மாற்றாக, விரைந்து குறுகிய காலத்திலேயேப் பலன்களைப் பெறுவதற்கு இந்த…

புதிய அமைச்சரவையின் முழு பட்டியல்

இன்று, பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் அறிவித்த புதிய அமைச்சரவையின் முழு பட்டியல் பின்வருமாறு :- பிரதமர் : இஸ்மாயில் சப்ரி யாகூப் தொழில் மற்றும் சர்வதேச வர்த்தக மூத்த அமைச்சர் : அஸ்மின் அலி (பெர்சத்து) துணை அமைச்சர் : லிம் பான் ஹாங் (மசீச). மூத்தப்…

சையத் சாதிக் : அமைச்சரவையில் அஸலினா இல்லை, பிரதமர் வாய்ப்பை…

பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப், அவரது அமைச்சரவையில் சில வாய்ப்புகளை வீணடித்ததாக, மூடா கட்சி தலைவர் சையத் சதிக் சையது அப்துல் இரஹ்மான் விவரித்தார். சையத் சாதிக் பல பெயர்களைக் குறிப்பிட்டார், பெங்கராங் எம்.பி. அஸலீனா ஒத்மான், அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் டாக்டர் அஷ்ரஃப் வஜ்டி, அம்னோ…

இஸ்மாயில் புதிய அமைச்சரவையை அறிவித்தார், திபிஎம் இல்லை

பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப், யாங் டி-பெர்த்துவான் அகோங்கின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, இன்று புதிய அமைச்சரவையை அறிவித்தார். வரும் திங்கட்கிழமை புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ளது. இஸ்மாயில் பட்டியலை அறிவிக்கும் போது, ​​இன்று உருவாக்கப்பட்ட அமைச்சரவையின் முக்கியப் பணி கோவிட் -19 தொற்றைச் சமாளிப்பதும் பொருளாதாரத்தைப் புதுப்பிப்பதும்…

`சபாநாயகர் பதவியைப் பிரதமர் முடிவு செய்வார்` – அஸார்

அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், மக்களவை சபாநாயகராக அவரது சேவைகள் தொடருமா இல்லையா என்பதை முடிவு செய்ய, பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப்பிடம் விட்டுவிட்டதாக அஸார் ஹருன் கூறினார். "நான் மக்கலவையின் பெரும்பான்மையினரின் தயவால் சபா நாயகர் ஆனேன். பெரும்பான்மை சபையை வழிநடத்தும் பிரதமர் தான் முடிவு செய்ய வேண்டும்,”…

24,599 புதிய நேர்வுகள், 393 மரணங்கள்

இன்று மதியம் 12 மணி வரையில், நாட்டில் 24,599 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதுவரை பதிவாகியுள்ள தினசரி நேர்வுகளில் இதுவே ஆக அதிகமானது. சபா, பினாங்கு மற்றும் ஜொகூர் ஆகிய மூன்று மாநிலங்கள், இன்று மிக உயர்ந்த எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளன.…

நாளை காலை 11 மணிக்கு அமைச்சரவை அறிவிக்கப்படும் – பிரதமர்

பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் நாளை (வெள்ளிக்கிழமை), காலை 11 மணிக்குத் தனது அமைச்சரவை பட்டியலை அறிவிப்பார் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் பதவி ஏற்கும் விழா வரும் திங்கட்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறுகிறது. முன்னதாக, இஸ்மாயில் சப்ரி தனது…

என்ஜிஓ : நிறுவனம் அமைத்து பகாங் மாநில பூங்காவைப் பராமரிப்பது…

மாநிலச் சட்டசபையில், நேற்று நிறைவேற்றப்பட்ட பகாங் மாநிலப் பூங்காக்கள் நிறுவனச் சட்டம், மாநிலத்தில் உள்ள பல்லுயிர் மற்றும் பாதுகாக்கப்பட்ட காடுகளை அச்சுறுத்தும் ஆபத்து இருப்பதாகச் சுற்றுச்சூழல் அரசுசாரா அமைப்பான (என்ஜிஓ), மலேசிய இயற்கை ஆர்வலர்கள் சங்கம் (எம்என்எஸ்) தெரிவித்துள்ளது. இது மாநிலப் பூங்காக்கள் வணிக மயமாக்கலை நோக்கி செல்வதைக்…

பிஎம்-பிஎச் சந்திப்பு : நாட்டின் அரசியல் நிலத்தோற்றத்தை மாற்றக்கூடும் –…

பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) தலைவர்கள் இடையேயான சந்திப்பு, மலேசிய அரசியலில் ஒரு வரலாற்று நிகழ்வாகும், ஒருவேளை உறுதியுடன் பின்பற்றப்பட்டால், என்று டிஏபி தேசிய அமைப்பு செயலாளர் அந்தோனி லோக் கூறினார். "இந்தச் சந்திப்பு நம் நாட்டின் அரசியல் நிலத்தோற்றத்தையும் கலாச்சாரத்தையும் மாற்றும்…

42.4 விழுக்காடு மக்கள் இரண்டு மருந்தளவு தடுப்பூசிகளையும் முடித்துள்ளனர் –…

மலேசியாவில், மொத்த மக்கள்தொகையில் 42.4 விழுக்காடு அல்லது 13,842,928 தனிநபர்கள், நேற்றைய நிலவரப்படி இரண்டு மருந்தளவு கோவிட்-19 தடுப்பூசி மருந்துகளை முழுமையாகப் பெற்றுள்ளனர் என்று கோவிட் -19 தடுப்பூசி வழங்கல் சிறப்பு குழு (ஜே.கே.ஜே.ஏ.வி.) தெரிவித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, மொத்தம் 18,792,979 பேர் அல்லது 57.5 விழுக்காட்டினர் முதல்…

அமைச்சரவை பட்டியலுடன் பிரதமர் அகோங்கை எதிர்கொள்வார்

பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப், புதிய அமைச்சரவை பட்டியலை வழங்க இன்று யாங் டி-பெர்த்துவான் அகோங், அல்-சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷாவை எதிர்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாமன்னரை எதிர்கொள்ளும் நிகழ்ச்சி, பகாங், குவாந்தானில் நடைபெறும். தி ஸ்டார் இணையத் தளச் செய்தியின்படி, இஸ்தானா நெகாராவின் ஆதாரம் ஒன்று…

‘அம்னோவைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இஸ்மாயில் சப்ரி அன்வாருடன் பேசினார்’

பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தலைமையிலான அரசாங்கத்தை, எதிர்க்கட்சிகள் சிக்கலாக்காது என்று பக்காத்தான் ஹராப்பான் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார். "நாட்டின் சூழல் மற்றும் திட்டங்களும் மக்களுக்கு ஆதரவாக இருந்தால், நாங்கள் அதை கடினமாக்க மாட்டோம் என்று நாங்கள் (பிரதமரிடம்) கூறியுள்ளோம். நேற்று, புத்ராஜெயா, பெர்டானா புத்ரா கட்டிடத்தில்,…

ரோன்95, டீசல் விலையில் மாற்றமில்லை, ரோன்97 இரண்டு காசுகள் குறைந்தது

ரோன்95 பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லறை விலைகள், நாளை தொடங்கி செப்டம்பர் 1 வரையில் முறையே லிட்டருக்கு RM2.05 மற்றும் RM2.15 ஆக இருக்கும், அதே நேரத்தில் ரோன்97 பெட்ரோலின் சில்லறை விலை RM2.74-லிருந்து RM2.72-ஆக குறைந்தது. தானியங்கி விலை நிர்ணய முறை (ஏபிஎம்) உத்தியைப் பயன்படுத்தி, வாராந்திர…

22,642 புதிய நேர்வுகள், 265 மரணங்கள்

கடந்த 24 மணி நேர நேரத்தில், 22,642 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், இன்று 265 கோவிட்-19 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது நாட்டில் இத்தொற்றுக்குப் பலியானவர் எண்ணிக்கையை 14,818- ஆக உயர்த்தியுள்ளது. இதற்கிடையில் இன்று, 20,798 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.…

தண்டம் செலுத்த உதவிய பொதுமக்களுக்கு எஸ்எஸ்ஆர் நன்றி தெரிவித்தது

#லாவான் சட்ட உதவிநிதி மற்றும் தண்டம் செலுத்தப் பங்களித்த பொதுமக்களுக்கு மக்கள் ஒற்றுமை செயலகம் (எஸ்.எஸ்.ஆர்.) நன்றி தெரிவித்தது. கடந்த வியாழக்கிழமை, டத்தாரான் மெர்டேக்காவில், மெழுகுவர்த்தி ஏந்தல் ஒன்றுகூடலில் பங்கேற்றதற்காகத் தடுத்து வைக்கப்பட்ட 31 ஆர்வலர்களுக்கான தண்டத்தொகைக்குப் பணம் செலுத்துவதற்காக இந்த உதவி நிதி முன்பு தொடங்கப்பட்டது. அவர்களால்…

அன்வர் அனைத்து எதிர்க்கட்சிகளையும் விரைவில் சந்திப்பார்

பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) அனைத்து எதிர்க்கட்சிகளையும், ஒரு "திறமையான எதிர்க்கட்சியாக" மாற்றுவதற்கான கட்சியின் 'பெரிய கூடாரம்' கருத்துக்கு ஏற்ப, அவர்களுடன் சேரந்து வேலை செய்ய அழைப்பு விடுக்கவுள்ளது. பி.எச். தலைமை மன்றம் தீர்மானித்தபடி, தலைவர் அன்வர் இப்ராகிம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கிடையேயான சந்திப்பில் இந்த அழைப்பு வழங்கப்படும். "விரைவில்,…

அமைச்சரவை பட்டியல் : பிரதமர் அகோங்கை விரைவில் எதிர்கொள்வார் என்று…

அமைச்சரவை பதவிகளுக்கான வேட்பாளர் பட்டியலைச் சமர்ப்பிக்க, பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் யாங் டி-பெர்த்துவான் அகோங், அல்-சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷாவை விரைவில் எதிர்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், மலேசியாகினி பிரதமர் அலுவலக (பிஎம்ஓ) அதிகாரியை விசாரித்ததில், இந்த விஷயம் பிரதமரின் அட்டவணையில் சேர்க்கப்படவில்லை என்று கண்டறிந்தது.…

கே.கே.எம். : 100 ஒப்பந்த மருத்துவர்கள் நிரந்தரப் பணி நியமனத்தை…

300 ஒப்பந்த மருத்துவ அதிகாரிகளுக்கு, நிரந்தர நியமனம் வழங்கப்பட்டதாகவும், ஆனால் அவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் அதனை நிராகரித்ததாகவும் சுகாதார அமைச்சு (கே.கே.எம்.) தெரிவித்தது, வாய்ப்பு வழங்கப்பட்ட 85 பேர் அதை நிராகரித்ததாகவும், பணியிட மாற்றம் காரணமாக 15 பேர் இராஜினாமா செய்ததாகவும் கே.கே.எம். தலைமைச் செயலாளர் முகமட்…

பிரதமர் இன்று பிற்பகல் பி.எச். தலைவர்களைச் சந்திப்பார்

பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப், இன்று மாலை பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) கட்சி தலைவர்களைப் புத்ராஜெயா, புத்ரா பெர்டானாவில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு அழைத்துள்ளார். பிகேஆர் தகவல்தொடர்பு பிரிவு இயக்குநர், ஃபாஹ்மி ஃபட்ஸிலின் கூற்றுப்படி, பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிம், அமானா…

‘தடுப்பூசி திட்டங்களில் தனியார் மருத்துவமனைகளின் ஈடுபாட்டை நிறுத்துவது நியாயமற்றது’

தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிகளை நிறுத்தும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பல தனியார் கிளினிக்குகள் இன்று மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன. கோவிட் -19 நோய்த்தடுப்பு சிறப்பு பணிக்குழு (சிஐடிஎஃப்) 741 தனியார் கிளினிக்குகளுக்குத் தேசியக் கோவிட் -19 தடுப்பூசி திட்டத்தின் (பிக்) கீழான தடுப்பூசியை நிறுத்துமாறு அறிவுறுத்தியதை அடுத்து இந்த…

சபாவில் 3,000-க்கும் மேற்பட்ட புதிய நேர்வுகள், 211 இறப்புகள்

கோவிட்-19 | இன்று மொத்தம் 20,837 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது ஒட்டுமொத்தமாக நாட்டில் 1,593,602 நேர்வுகளைக் கொண்டு வந்தது. கிள்ளான் பள்ளத்தாக்கில் நேர்வுகள் தொடர்ந்து இரண்டு நாட்களாக 6,000-க்கும் கீழே இருந்தன. இருப்பினும், மற்ற மாநிலங்களின் நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. சபா, பினாங்கு,…