முழுமையாக தளர்த்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு: நடனமாடி கொண்டாடிய பிரதமர்

நியூசிலாந்தில் கொரோனா தொற்று இருப்பவர்கள் எண்ணிக்கை பூஜ்ஜியத்தை அடைந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக அமல்படுத்தப்பட்ட அத்தனை கட்டுப்பாடுகளும் இன்னும் சில மணி நேரங்களில் தளர்த்தப்படவுள்ளன. சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படவுள்ளன. பொது இடங்களில் கூட்டம் கூடுவதற்கும் தடை இல்லை. ஆனால் மற்ற…

கோவிட்-19: இரண்டு புதிய பாதிப்புகள், ஓர் இறப்பு

மலேசியாவில் இன்று இரண்டு புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில், ஒன்று வெளிநாட்டு நோய்த்தொற்றின் இறக்குமதி பாதிப்பு, மற்றொன்று உள்ளூர் பாதிப்பு ஆகும். உள்ளூர் பாதிப்பு ஒரு வெளிநாட்டவர் சம்பந்தப்பட்டது ஆகும். இது மலேசியாவில் இன்றுவரை மொத்த கோவிட்-19 நேர்மறை பாதிப்புகளின் எண்ணிக்கையை 8,338 ஆகக் கொண்டுவருகிறது.…

ஜூன் 24 ஆம் தேதி பள்ளி தொடங்குகிறார்கள் 5, 6…

ஐந்தாம் மற்றும் ஆறாம் படிவ - பொதுத் தேர்வு மாணவர்களுக்கு பள்ளி அமர்வு ஜூன் 24 ஆம் தேதி தொடங்கவுள்ளது. சுகாதார அமைச்சு மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஆகியவற்றின் ஆலோசனையைப் பின்பற்றி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சர் டாக்டர் முகமட் ராட்ஸி ஜிடின் விளக்கினார்.…

15வது பொதுத் தேர்தலில் தனித்தமிழர்களுக்கு இடம் வேண்டும்

இந்தச் செய்தியை பார்த்தவுடன் சிலருக்கு உடனே கொதிக்கும். இனவாதம், மதவாதம், சாதியம் என்றெல்லாம் அடம்பிடிப்பார்கள் என்னை சாடுவார்கள்! அரசியலில் ஒர் இனத்துக்கு தொடர்ந்து Ðரோகம் என்றால் ஆள நினைக்கும் கட்சித் தலைவர்களுக்கு நம் நீயாயப்பூர்வ கோரிக்கையை முன் வைப்பது நம் உரிமையாகும். நாட்டில் 222 நாடாÙமன்றõ, 500க்கு மேற்பட்…

மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோஹிங்கியா அகதிகளை ஏற்க மறுக்கிறது வங்கதேசம்

மலேசிய அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 269 ரோஹிங்கியா அகதிகளை ஏற்க மறுத்துவிட்டதாக வங்கதேசம் நேற்று தெரிவித்துள்ளது. "பங்களாதேஷ் அவர்களை ஏற்றுக்கொள்ளாது. ரோஹிங்கியா அகதிகளை இனி ஏற்றுக்கொள்வதற்கு வங்கதேசத்திற்கு எந்தக் கடமையும் இல்லை, நிலையும் இல்லை" என்று அதன் வெளியுறவு அமைச்சர் ஏ.கே.அப்துல் மோமன் அனடோலு செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.…

கோவிட்-19: ஏழு புதிய பாதிப்புகள், 281 நோயாளிகள் குணமடைந்துள்ளனர், இறப்புகள்…

மலேசியாவில் இன்று ஏழு புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இவற்றில், ஆறு இறக்குமதி தொற்றும், ஓர் உள்ளூர் தொற்றும் பதிவாகியுள்ளன. பதிவான அந்த ஓர் உள்ளூர் பாதிப்பும் ஒரு வெளிநாட்டவர் சம்பந்தப்பட்டதாகும். கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை இப்போது 8,336 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சின் இயக்குநர் டாக்டர்…

பேரங்காடி, நெடுஞ்சாலை ஓய்விடங்களில் சூராவ் மீண்டும் திறக்கப்படும்

அனைத்து வணிக வளாகங்கள் மற்றும் நெடுஞ்சாலை ஓய்விடங்களில் உள்ள சூராவ் நாளை மீண்டும் திறக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். இன்று புத்ராஜெயாவில் தனது தினசரி செய்தியாளர் சந்திப்பில் பேசிய இஸ்மாயில் சப்ரி, இப்போது அதிகமானோர் வணிக வளாகங்களுக்கு வருகை தருவதாலும், நாடு முழுவதும்…

லங்காவி எல்லைக்குள் நுழைய முயன்ற 269 ரோஹிங்கியா அகதிகள் தடுப்பு

269 ரோஹிங்கியா அகதிகளை ஏற்றி வந்த படகு ஒன்று இன்று காலை லங்காவியின் கடல் பகுதியில் நுழைய முயன்றபோது தடுக்கப்பட்டது. படகில் இறந்து கிடந்த ஒரு பெண்ணின் உடலையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதிகாரிகள் படகை நெருங்கியபோது, சுமார் 53 ரோஹிங்கியா அகதிகள் கடலில் குதித்து கடற்கரையை நோக்கி நீந்தி…

46 ஊழல், பணமோசடி குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டார் மூசா அமான்

முன்னாள் சபா முதல்வர் மூசா அமான், லஞ்சம் மற்றும் பணமோசடி ஆகிய 46 குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி முகமது ஜமீல் உசின் இன்று காலை நீதிமன்ற விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவரின் விண்ணப்பத்தை அனுமதித்து, மூசா அமானை விடுவித்தார். முன்னதாக, வழக்கு விசாரணையின் போது,…

கோவிட்-19: 7 புதிய பாதிப்புகள், 3 மாதங்களில் மிகக் குறைந்த…

இன்று நண்பகல் வரை ஏழு புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இது கடந்த மூன்று மாதங்களில் பதிவான மிகக் குறைவான எண்ணிக்கையாகும். சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, ஏழு புதிய பாதிப்புகளில், இரண்டு இறக்குமதி பாதிப்புகள், ஐந்து மலேசியர்கள் சம்பந்தப்பட்ட…

ஜார்ஜ் ஃபிலாய்ட்: இனவாதம் குறித்து மலேசிய மக்களுக்கு ஒரு நினைவூட்டல்…

46 வயதான ஆப்பிரிக்க அமெரிக்கர் ஜார்ஜ் ஃபிலாய்ட் காவல்துறை அதிகாரியால் கைது செய்யப்பட்டபோது இறந்ததைத் தொடர்ந்து அமெரிக்கா முழுவதும் நிகழும் பரவலான போராட்டங்களுக்கு மத்தியில், இந்த சம்பவம் மலேசியர்களுக்கு ஒரு நினைவூட்டல் என்று மலேசியாவின் மனித உரிமை ஆணையம் (சுஹாகாம்) தெரிவித்துள்ளது. "இந்த கடினமான நேரத்தில் அமெரிக்க மக்களுக்கு…

சிறப்பு விடுப்பில் செல்லுமாறு முகிதீன் வலியுறுத்தப்படுகிறார்

அரசியல் ஆதரவை பெறுவதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பதவிகளை கொடுக்குமாறு பரிந்துரைக்கும் முகிதீன் குரலை ஒத்து ஒலிக்கும் ஆடியோ பதிவுகள் குறித்த விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், பிரதமர் முகிதீன் யாசின் சிறப்பு விடுப்பு எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளார். நீதியை உறுதி செய்வதற்கும் விசாரணையின் எதிர்மறையான கருத்தை தவிர்ப்பதற்கும் இது முக்கியம்…

மாமன்னருக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்தார் முகிதீன்

பிரதம மந்திரி முகிதீன் யாசின், நாட்டில் அனைத்து மக்களையும் பிரதிநிதித்து, யாங் டி-பெர்த்துவான் அகோங் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷாவின் பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார். அல்-சுல்தான் அப்துல்லா மற்றும் அவரது துணைவியார் துங்கு ஹஜா அஜீசா அமினா மைமுனா இஸ்கண்டாரியா மற்றும் அவர்களது உறவினர்களையும் முகிதீன் வாழ்த்தினார்.…

லங்காவியில் உள்ள தங்கும்விடுதிகள் ஒரு மணி நேரத்திற்குள் 1,000 முன்பதிவுகளைப்…

பிரதம மந்திரி முகிதீன் யாசின் இன்று பிற்பகல் மீட்சிக்கான கட்டுப்பாட்டு உத்தரவை (பிகேபிபி) அறிவித்த ஒரு மணி நேரத்திற்குள் லங்காவியில் உள்ள ஹோட்டல்கள் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து 1,000க்கும் மேற்பட்ட முன்பதிவுகளைப் பெற்றுள்ளன. கோவிட்-19 பரவல் காரணமாக பாதித்துள்ள சுற்றுலாத்துறைக்கு இந்த வளர்ச்சி சாதகமான தொடக்கத்தை குறிக்கிறது என்று லங்காவி…

கோவிட்-19: 19 புதிய பாதிப்புகள், 13 உள்ளூர் நோய்த்தொற்றுகள், 6…

இன்று பிற்பகல் நிலவரப்படி, மலேசியா 19 புதிய கோவிட்-19 பாதிப்புகளை பதிவு செய்துள்ளது. இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 8,322 ஆக உள்ளது. இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, புதிய பாதிப்புகளின் எண்ணிக்கையில் ஆறு இறக்குமதி பாதிப்புகள் மற்றும் 13…

ஜூன் 10 முதல் மீட்பு நிலை, பல்வேறு நடவடிக்கைகளுக்கு அனுமதி

கோவிட்-19 பரவுவதைத் தடுக்க கிட்டத்தட்ட மூன்று மாத கால கடுமையான கட்டுப்பாடுகளுக்குப் பிறகு, சில தளர்வுகளுடன் கூடிய மீட்சி நிலை நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு ஜூன் 10 முதல் நடைமுறைக்கு வரும் என்று பிரதமர் முகிதீன் யாசின் இன்று அறிவித்தார். இது ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீடிக்கும்…

‘வெளிநாட்டிலிருந்து திரும்பும் மலேசியர்கள் வீட்டிலேயே தனித்திருக்க வேண்டும்’

ஜூன் 10 முதல், வெளிநாடுகளில் இருந்து திரும்பும் மலேசியர்கள், தங்கள் வீட்டிலேயே இரண்டு வாரங்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று மூத்த பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். வெளிநாட்டிலிருந்து திரும்பி வருபவர்கள் முன்பு அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு அனுப்பப்படுவதை விட இது…

கோவிட்-19 பாதிப்பு அதிகரிப்பு: வெளிநாட்டு தொழிலாளர்களை குறை கூற வேண்டாம்…

கோவிட்-19 பாதிப்பு அதிகரிப்பைத் தொடர்ந்து, நாட்டில் வெளிநாட்டு தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து சுகாதார அமைச்சு கவலைகளை எழுப்பியுள்ளது. நேற்று ஒரு முகநூல் பதிவில், பல வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கள் பணியிடங்களுக்கு வெளியே கூடல் இடைவெளியையும், பிற தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாமல் உள்ளது என்று சுகாதார அமைச்சு…

எதிர்க்கட்சிகளை அடக்குகிறது அரசு – மகாதீர் குற்றச்சாட்டு

எதிர்க்கட்சிகளை அடக்குவதற்கு மலேசியாவின் தற்போதைய அரசு மிரட்டல் தந்திரங்களைப் பயன்படுத்துவதாக முன்னாள் பிரதமர் மகாதீர் மொஹம்மத் குற்றம்சாட்டி உள்ளார். இதற்கு, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் உள்ளிட்ட அரசாங்க முகமைகளை அரசு தனது கருவிகளாகப் பயன்படுத்துகிறது என அவர் கூறியுள்ளார். ஆளும் பெர்சாத்து கட்சியில் உள்ள தமது ஆதரவாளர்களும்…

பி.கே.ஆர் கட்சியில் இருந்து ஜுகா முயாங் விலகல்

மூத்த அமைச்சர் அஸ்மின் அலியின் குழு, மற்றொரு பி.கே.ஆர் நாடாளுமன்ற உறுப்பினரை தேசிய கூட்டணியின் ஆதரவாளராக இழுத்துள்ளது. லுபோக் அன்து நாடாளுமன்ற உறுப்பினர் தம்பாட் @ ஜுகா முயாங்கை பி.கே.ஆரிலிருந்து வெளிகொண்டுவந்து, பி.என் அரசாங்கத்தையும், பிரதமர் முகிதீன் யாசினையும் ஆதரிக்கும் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதற்கான பேச்சுவார்த்தைகளுக்கு இந்த…

முடிதிருத்தும் நிலையம், இரவு சந்தை கடுமையான SOP உடன் மீண்டும்…

முடிதிருத்தும் நிலையம் மற்றும் சிகையலங்கார நிலையம் ஜூன் 10 முதல் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று அறிவித்தார். இதேபோல், ஜூன் 15 முதல் இரவு சந்தைகள், பஜார் மற்றும் திறந்த சந்தை கடைகள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும் என்றார். இது…

கோவிட்-19: 37 புதிய பாதிப்புகள், மேலும் ஓர் இறப்பு

மொத்தம் 37 புதிய கோவிட்-19 நோய்த்தொற்றுகள் இன்று பதிவாகியுள்ளன. இதனால், இன்றுவரை நாட்டில் மொத்தம் 8,303 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. சுகாதார அமைச்சின் இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, இன்று பதிவான மொத்த பாதிப்புகளில் 8 இறக்குமதி பாதிப்புகள் என்று தெரிவித்தார். "உள்நாட்டில் பரவிய 29 பாதிப்புகளில், 19…

பாரிசான் வேட்பாளருக்கு போட்டி இல்லாமல் வெற்றி பெற வாய்ப்பு கொடுங்கள்

சினி இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று பி.கே.ஆர் அறிவித்த பின்னர், பிற அரசியல் கட்சிகளும் சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிடமாட்டார்கள் என்று நம்புவதாக பகாங் மந்திரி பெசார் வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் தெரிவித்துள்ளார். இதன் மூலம், 14 நாள் பிரச்சாரமும், ஜூலை 4, 2020 அன்று சினி இடைத்தேர்தலும்…