மேற்காசிய மோதலால் சிக்கித் தவித்த அனைத்து மலேசியர்களும் பாதுகாப்பாக தாயகம் திரும்பியுள்ளனர் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் முகமட் ஹசான் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட நாடுகளில் வசிக்கும் மேலும் பல மலேசியர்களை வெளியேற்றும் திட்டம் தற்போது இல்லை என்று கூறிய முகமட், அந்தப் பிராந்தியத்தில் வான்வெளி மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் அவர்கள் சொந்தமாகவே…
2014 ‘விலை உயர்வு ஆண்டாக’ விளங்கும்
பிஎன் 2014-ஐ‘விலை உயர்வு ஆண்டாக்க’ திட்டம் போட்டுவைத்துள்ளது. இவ்வாறு கூறிய பிகேஆர் வியூக இயக்குனர் ரபிசி ரம்லி, அடுத்த ஆண்டு ஏப்ரல் வாக்கில் போக்குவரத்துக் கட்டணங்கள் உயரும் சாத்தியம் இருப்பதே இதற்குத் தக்க சான்று என்றார். இது, 2015, ஏப்ரல் முதல் தேதி பொருள், சேவை வரி(ஜிஎஸ்டி) அமலுக்கு…
ஒப்ஸ் சாண்டாஸில் தடுத்து வைக்கப்பட்டவர்களில் 55 விழுக்காட்டினர் மலாய்க்காரர்கள்
நாட்டின் கடும் குற்றவாளிகளைக் களையெடுக்க மேற்கொள்ளப்பட்ட ஒப்ஸ் சாண்டாஸ் நடவடிக்கையில் தடுத்து வைக்கப்பட்டவர்களில் 55 விழுக்காட்டினர் மலாய்க்காரர்கள் என உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார். 30 விழுக்காட்டினர் இந்தியர்கள். இவர்கள் போக மற்றவர்கள் சீனர்களும் இதர இனத்தவருமாவர். ஆகஸ்ட் நடுப்பகுதியில் தொடங்கப்பட்ட அந்நடவடிக்கையில் 1.1மில்லியன் சந்தேகப்…
லிட்டல் இந்தியா பகுதியில் கண்காணிப்பு கேமிராக்கள்
சிங்கப்பூரில், ஞாயிற்றுக்கிழமை கலவரம் நடந்த லிட்டல் இந்தியா பகுதியில் கண்காணிப்பு கேமிராக்கள் பல இடங்களிலும் பொருத்தப்பட்டு பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டிருக்கிறது. கண்காணிப்பு கேமிராக்கள் (சிசிடிவி) பொருத்தப்பட்டதை அப்பகுதிவாழ் மக்களும் வர்த்தக நிறுவனங்களும் பெரிதும் வரவேற்கின்றனர். வார இறுதிகளில் அப்பகுதியில் அமைதியையும் பாதுகாப்பையும் நிலைநிறுத்த கண்காணிப்பு கேமிராக்கள் தேவை என்பதை அவர்கள் நெடுங்காலமாகவே…
உதயகுமாரின் மேல்முறையீடு ஜனவரி 15-இல் விசாரணைக்கு வருகிறது
இண்ட்ராப் நடப்பில் தலைவர் பி.உதயகுமார், அரச நிந்தனை குற்றச்சாட்டின்பேரில் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து செய்துள்ள மேல்முறையீடு ஒருவழியாக ஜனவரி 15-இல், கோலாலும்பூர் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. நீதிபதி அஸ்மான் ஹுசேன் முன்னிலையில் அது விசாரிக்கப்படும். உதயகுமார் 2007-இல் தேசநிந்தனை கருத்துக்களைத் தெரிவித்தார் என்று குற்றம்சாட்டப்பட்டு இவ்வாண்டு…
மாட் சாபுவுக்கு ‘ஷியா’க்களுடன் தொடர்புண்டு; ஆதாரங்கள் இன்று வெளியிடப்படும்
பாஸ் உயர் தலைவர் ஒருவருக்கு ஷியா நடவடிக்கைகளில் ஈடுபாடு இருப்பது இன்று பிற்பகல் 3 மணிக்குச் செய்தியாளர் கூட்டமொன்றில் அம்பலப்படுத்தப்படும். இதை உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார். பாஸ் தலைவர் என்று அவர் குறிப்பிட்டது பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபுவையா என்று வினவியதற்கு, “அவரின்…
பக்காத்தானோ பிஎன்னோ பாலின அடிப்படையில் வேறுபடுத்திப் பார்ப்பது தப்பு
பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், மாநில சட்டமன்ற எதிரணித் தலைவர் ஜஹாரா ஹமிட்டை “இனவாத பாட்டி” என்று வருணித்ததற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தாலும்கூட பல தரப்பினரின் குறைகூறலுக்கு தொடர்ந்து ஆளாகி வருகிறார். . ஆகக் கடைசியாக லிம்முக்கு கண்டனம் தெரிவித்திருப்பவர் முன்னாள் பெர்சே தலைவர் எஸ்.அம்பிகா. “பாலியல் அடிப்படையில்…
பூஜாங் பள்ளத்தாக்கு சம்பவம் மீண்டும் ஏற்படுவதைத் தடுப்பதற்கு பணிக்குழு அமைக்க…
எட்டாம் நூற்றாண்டு கோயில் ஒன்று பூஜாங் பள்ளத்தாக்கில் உடைக்கப்பட்ட சம்பவம் போன்ற ஒன்று மீண்டும் ஏற்படாதிருக்கவும், அங்குள்ள தளங்களைப் பாதுகாப்பதற்கும் ஒரு பணிக் குழு அமைக்க வேண்டும் ஹிண்ட்ராப் மலேசியா கூறுகிறது. பாரம்பரிய வழிகாட்டு குழு தேசிய பாரம்பரிய இலாகா, மாநில மற்றும் மத்திய அரசாங்கம் ஆகியவற்றின் அதிகாரிகளோடு…
லிம்: நான் ஒரு சீன முதலமைச்சர் என்பதால் அம்னோ இனவாத…
பூலாவ் ஜெரஜாக் மாழுத் தீவு என்று மாற்றப்பட்டதாக பினாங்கு சட்டமன்ற எதிரணித் தலைவர் ஜஹாரா ஹமிட் கூறியிருப்பது “ஆபத்தான” விவகாரம் என முதலமைச்சர் லிம் குவான் எங் கூறினார். அந்த “தப்பான தகவல்”, மாநில அரசின் தோற்றத்தைக் களங்கப்படுத்தும் நோக்கத்தில் அம்னோ- ஆதரவு” வலைப்பதிவுகளிலும் பரப்பப்பட்டு வருகிறது என்றவர்…
முன்னாள் ஐஜிபி: பேசக்கூடாததைப் பேசி மலாய்க்காரர் மனத்தைப் புண்படுத்துகிறார்கள்
முன்பு பூமிபுத்ராக்களின் சிறப்புரிமை பற்றியோ, மலாய் ஆட்சியாளர் பற்றியோ இஸ்லாம் பற்றியோ மக்கள் கேள்வி எழுப்ப நினைத்துப் பார்த்ததுகூட இல்லை, இன்றோ அது சாதாரணமாகி விட்டது என முன்னாள் போலீஸ் படைத் தலைவர் முகம்மட் ஹனிப் ஒமார் கூறினார். இதற்கு “மாற்று ஊடகங்களும்”, சமூகத் தலைவர்களும், இதனால் மலாய்க்காரர்…
ஒங்: மசீச தலைவர் பதவிக்குப் போட்டியிடுவது உறுதி; பின்வாங்க மாட்டேன்
முன்னாள் மசீச தலைவர் ஒங் தி கியாட், தாம் எதிர்வரும் கட்சித் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதினின்றும் பின்வாங்கப்போவதாகக் கூறப்படுவதை மறுத்தார். தம் முடிவு அறுதியானது என்றுரைத்த ஒங், நாடு முழுக்க பயணம் செய்து பேராளர்களின் ஆதரவைத் தேடிக்கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டினார். முடிவு உறுதியானது என்பதைக் காண்பிக்க ஒங், கோழி…
சிங்கப்பூர் கலகம் தொடர்பில் மேலும் எண்மர் கைது; ஆயிரக்கணக்கானோர் விசாரிக்கப்பட்டனர்
சிங்கப்பூரில் ஞாயிற்றுக்கிழமை கலகத்துக் காரணமானவர்களை அடையாளம் காணும் நடவடிக்கையை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர். நேற்று மேலும் எண்மர் கைது செய்யப்பட்டனர். 3,700-க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் விசாரிக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட எண்மரும் இந்திய நாட்டவர். 22-க்கும் 28 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். இதுவரை, கலகம் நடந்த இடத்தில் கைதான 28 பேர்…
பினாங்கு அரசு வீடு வாங்குவோர் உரிமைகளை மறுக்கக் கூடாது
பினாங்கு அரசு குறைந்த, நடுத்தர விலை வீடுகளின் உரிமையாளர்கள், வாங்கிய ஐந்திலிருந்து பத்தாண்டுகளுக்குள் அவற்றை விற்பதற்குத் தடைபோட முடிவு செய்திருப்பதை பினாங்கு மலாய் காங்கிரஸ் குறைகூறியுள்ளது. அதன் தலைவர் ரஹ்மாட் இஷாக், அம்முடிவு மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் பினாங்கு அரசின் நோக்கத்துக்கு முரணாக உள்ளது என்று கூறியதாக உத்துசான்…
செர்டாங் மருத்துவமனையின் குத்தகையாளர் யார்?
செர்டாங் மருத்துவமனையில், 2011-இலிருந்து 7-தடவை கூரை இடிந்துவிழும் சம்பவங்கள் நிகழ்ந்த பின்னரும்கூட அந்தத் தரக்குறைவான வேலைக்குப் பொறுப்பான குத்தகையாளர் யார் என்பதை அரசாங்கம் வெளியிடாதிருக்கிறது. அதற்காக அரசாங்கத்தைக் கண்டித்த டிஏபி கூலாய் எம்பி தியோ நை சிங், அவரது பெயரை அரசாங்கம் வெளியிட வேண்டும் என்றும் எஸ்.சுப்ரமணியம் சுகாதார அமைச்சரான…
தடுப்புக்காவலில் வைக்கப்படுவதற்கு 100 க்கு மேற்பட்டோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
குற்றத் தடுப்பு சட்டத்திற்கு செய்யப்பட்டுள்ள புதிய திருத்தங்களின் கீழ் சந்தேகத்திற்குரிய 100 க்கு மேற்பட்டவர்களை தடுப்புக்காவலில் வைப்பதற்கான பட்டியல் போலீசாரிடம் இருக்கிறது என்று போலீஸ் படை தலைவர் காலிட் அபு பாக்கர் இன்று அறிவித்தார். அடுத்த சில வாரங்களுக்குள் புதிய சட்டத்திருத்தம் அரசாங்க பதிவேட்டில் பதிவு செய்யப்படும் என…
ஜஹாரா: இனவாதப் பாட்டி என்று சொன்னதற்கு சிஎம் மன்னிப்பு கேட்க…
பினாங்கு சட்டமன்ற எதிரணித் தலைவர் ஜஹாரா ஹமிட், தம்மை “இனவாதப் பாட்டி” என்று குறிப்பிட்ட முதலமைச்சர் லிம் குவான் எங்குக்கு எதிராக ஆத்திரமாக இருக்கிறார். சட்டவிரோத வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்போது இனம்பார்த்து நடவடிக்கை எடுக்கப்படுவது பற்றி ஜஹாரி கேள்வி எழுப்பியதை அடுத்து முதலமைச்சர் அவ்வாறு குறிப்பிட்டார். ஜஹாராவை…
பாஸ் கட்சியில் ஷியாக்களா? அமைச்சு ஆதாரம் காண்பிக்க வேண்டும்
பாஸ் கட்சித் தலைவர்கள் ஷியா கொள்கையைப் பின்பற்றுபவர்கள் என்று கூறும் உள்துறை அமைச்சு அதற்கான ஆதாரங்களைக் காண்பிக்க வேண்டும் என அக்கட்சியின் மத்திய செயல்குழு உறுப்பினர் நிக் முகம்மட் அப்து நிக் அப்துல் அசீஸ் சவால் விடுத்துள்ளார். பாஸ் கட்சி அறிந்தவரை, அக்கட்சித் தலைவர்களில் எவருமே ஷியா பிரிவைச்…
சரவாக் அரசை எதிர்த்து ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்
கூச்சிங்கில், சரவாக்கின் பூர்விகக் குடிகளைச் சேர்ந்த நில உரிமையாளர்கள் ஒன்றுதிரண்டு மாநில அரசுக்கு எதிராக பேரணி ஒன்றை நடத்தினர். அதில் அவர்கள், சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மஹ்மூட் தங்களிடமிருந்து பறித்துக்கொண்ட நிலங்களைத் திருப்பித் தரவேண்டும் என்றும் பூர்விகக் குடியினரின் நில உரிமைகளை மதிக்க வேண்டும் என்றும் பூரிவிகக்…
செர்டாங் மருத்துமனையில் உள்கூரை மீண்டும் இடிந்து விழுந்தது
நேற்று செர்டாங் மருத்துவமனையில் உள்கூரை இடிந்து விழுந்ததில் மருத்துவமனை பணியாளர் ஒருவரின் துணைவியாரும் அவரின் நான்கு பிள்ளைகளும் மயிரிழையில் காயமின்றித் தப்பினர். 2013-இல், அம்மருத்துவமனையில் கூரை இடிந்து விழுவது இது நான்காவது தடவையாகும். நேற்று பிற்பகல் மணிக்குப் பணியாளர் குடியிருப்புப் பகுதியில் ஒரு கழிப்பறையில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக உத்துசான் …
எங்கெங்கு காணினும் தீவிரவாதம்தான், ஆனால் தலைமை இடம் அம்னோவுக்குத்தான்
வார இறுதியில் அம்னோ பொதுப்பேரவையில் பல பேராளர்கள், இனம், சமயம் போன்ற விவகாரங்களில் ஆத்திரப்பட வைக்கும் வகையில் கருத்துக்களை அவிழ்த்து விட்டார்கள். இன, சமய விவகாரங்களில் தீவிரவாத கருத்துக்கள் தெரிவிக்கப்படுவது அம்னோவில் மட்டுமல்ல. பக்காத்தான் ரக்யாட்டிலும் உண்டு. முன்னாள் பிரதமர் மகாதிர் முகம்மட், எல்லா மலேசியர்களுமே தீவிரவாதிகள்தாம் என்றுகூட…
சிங்கப்பூர் கலகம் தொடர்பில் ஒரு மலேசியர் கைது
சிங்கப்பூரில், லிட்டல் இந்தியா பகுதியில் நிகழ்ந்த கலகம் தொடர்பில் போலீஸ் கைது செய்துள்ள 27 பேரில் ஒரு மலேசியரும் உள்ளிட்டிருக்கிறார். அக்கலகத்தில், ஐந்து மலேசியரும் காயமடைந்தனர். அவர்கள் சிங்கப்பூரில் துணை போலீஸ் அதிகாரிகளாக பணியாற்றி வருபவர்கள் என வெளியுறவு அமைச்சர் அனிபா அமான் கூறியதாக ஆஸ்ட்ரோ அவானி அறிவித்தது.…
பூஜாங் பள்ளத்தாக்குச் சின்னங்களை இடம் மாற்றினால் அவற்றின் முக்கியத்துவம் குறைந்துபோகும்
பூஜாங் பள்ளத்தாக்கில் 200 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சிதறிக் கிடக்கும் பழங்கால நாகரிகத்தின் கட்டுமானங்களை இடமாற்றம் செய்வதில் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்குக்கு உடன்பாடில்லை. பழங்கா ல நாகரிகச் சின்னங்களைக் கண்டெடுக்கும் அகழ்வாராய்ச்சியாளர்கள், மண் பாண்டங்கள், களிமண் சிலைகள் போன்றவற்றைத்தான் அப்புறப்படுத்துவார்கள். மற்றவற்றை அப்படியே இருந்த இடத்திலேயே…
புதிய சாலைக்கட்டணமா? அது வெறும் வதந்தி
கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள 10 நெடுஞ்சாலைகளின் சாலைக் கட்டண விகிதம் குறித்து அமைச்சரவை விவாதிக்கவுமில்லை, முடிவு செய்யவுமில்லை. இதைத் தெரிவித்த பொதுப்பணி அமைச்சின் பேச்சாளர் ஒருவர், புதிய சாலைக்கட்டணம் என்று இணையத்தில் உலாவரும் தகவல்கள் வெறும் வதந்திகளே என்றார். இதன் தொடர்பில் பொதுப்பணி அமைச்சர் பாடில்லா யூசுப் அடுத்த…
ரோஸ்மாவைச் சிறப்புப் பணி அமைச்சராக நியமனம் செய்யலாமே
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சூர் மீது பல குற்றம்குறைகள் சொல்லப்பட்டு வருகின்றன. ரோஸ்மாவுக்கு எதிரான குறைகூறல்களை எதிர்க்கும் நோக்கில் அவர் இதுவரை வெளியில் தெரியாமல் செய்துள்ள பல நற் செயல்களை கடந்த சனிக்கிழமை அம்னோ பொதுப்பேரவையில் எடுத்துரைத்தார் நஜிப். எகிப்தில் உளவாளி என்ற ஐயத்தின்பேரில்…

