பிரதமரின் பதவிக்காலத்தை அதிகபட்சமாக 10 ஆண்டுகள் அல்லது இரண்டு பதவிக்காலங்களாகக் கட்டுப்படுத்துவது குறித்து புத்ராஜெயா அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தும். இந்த முன்மொழிவு குறித்து ஆராய ஒருமித்த கருத்தை எட்டுவதே இதன் நோக்கமாகும் என்று சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்த அமைச்சர் அசலினா ஓத்மான் சையத் எழுத்துப்பூர்வ…
பெர்காசா, சைட் மொக்தாரைத் தற்காத்து அம்னோ எம்பிமீது பாய்ச்சல்
தொழில் அதிபர் சைட் மொக்தார், நாட்டில் உள்ள எல்லாவற்றையும் தமதாக்கிக்கொள்ளப் பார்க்கிறார் என்று குறைகூறிய அம்னோ கினாபாத்தாங்கான் எம்பி பங் மொக்தார் ராடினை மலாய் உரிமைக்காகப் போராடும் அமைப்பான பெர்காசா சாடியுள்ளது. அம்னோ உச்சமன்ற உறுப்பினர் ஒருவர் அப்படிச் சொன்னது “ துரதிஷ்டவசமானது” என பெர்காசா தலைவர் இப்ராகிம்…
சர்ச்சைக்குரிய ‘கொண்டோவை’ பிஎன் அங்கீகரித்தை ஆவணங்கள் காட்டுகின்றன
"பத்துமலைக் கோவிலுக்கு அருகில் சர்ச்சைக்குரிய ஆடம்பர அடுக்கு மாடி வீட்டுத் திட்டத்துக்கு அங்கீகாரம் வழங்கியது பிஎன் ஆகும். பக்காத்தான் ராக்யாட் அல்ல. அதனை நிரூபிப்பதற்கு தேவையான ஆதாரங்கள் மாநில அரசாங்கத்திடம் இப்போது உள்ளன." அந்த ஆடம்பர அடுக்கு மாடி வீட்டுத் தொகுதி கட்டப்படவிருக்கும் பகுதிக்கு வருகை அளித்த ஊராட்சித்…
தீய பிஎன் தந்திரங்களுக்கு தயாராக இருங்கள் என பக்காத்தான் பேராளர்களுக்கு…
வரும் பொதுத் தேர்தலுக்கான பிஎன் ஆயத்தங்களில் பினாங்கு மாநில அரசாங்கத்தை கீழறுப்புச் செய்வதற்கான "தீய தந்திரங்களும்' அடங்கும் என அதன் முதலமைச்சர் லிம் குவான் எங் எச்சரித்துள்ளார். அந்த தந்திரங்கள் என்ன என்பதை அவர் குறிப்பிடவில்லை என்றாலும் பிஎன் அவற்றை பயன்படுத்தும் போது அவற்றை எதிர்கொள்ள பக்காத்தான் தயாராக…
உள்நாட்டு வணிகர்கள் அனுமதிகளை அந்நியர்களுக்கு ‘வாடகைக்கு’ விடக் கூடாது
கோலாலம்பூர் மாநகராட்சியில் உள்நாட்டு வணிகர்களிடமிருந்து வாடகைக்கு பெற்ற அனுமதிகளை அந்நியர்கள் பயன்படுத்தும் காலம் விரைவில் முடிவுக்கு வரும். சௌக்கிட்-டில் உள்ள ஜாலான் ராஜா போட் சந்தைக் கூடம் உட்பட பல இடங்களில் இயங்கும் அத்தகைய அந்நியர்களைப் பிடிப்பதற்கு போலீஸ், குடிநுழைவுத் துறை ஆகியவற்றைன் ஒத்துழைப்புடன் மாநகராட்சி மன்றம் சோதனைகளில்…
‘மசீச இஸ்லாத்தைத் தாக்கும் போது அம்னோ மௌனம் காக்கிறது’
'மே 13 கதைகள் வேலை செய்யவில்லை என்பது நமக்குத் தெரியும். அதனால் குறிப்பிட்ட சில இனங்களை அச்சுறுத்துவதற்கு அவர்கள் இப்போது சமய விவகாரங்களைப் பயன்படுத்துகின்றனர்' இஸ்லாத்தை தற்காத்த டிஏபி-யை நிக் அஜிஸ் பாராட்டுகிறார் வீரா: நான் வாசித்த வரையில் ராசா எம்பி அந்தோனி லோக், பாஸ் ஆன்மீகத் தலைவர்…
மாஹ்புஸ்: நாங்கள் அயதுல்லாக்கள் அல்ல; குறை கூறல்களை ஏற்கத் நாங்கள்…
முன்னாள் பெர்லிஸ் முப்தி முகமட் அஸ்ரி ஜைனுல் அபிடின் அஞ்சுவது போல பாஸ் கட்சி குறை கூறல்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் சமயத் தலைவர்களை வைக்காது. அதனால் அது அயதுல்லாக்களைப் போல மாறாது என கட்சித் துணைத் தலைவர் மாஹ்புஸ் ஒமார் கூறியுள்ளார். பாஸ் கட்சி மற்றவர்களுடைய கருத்துக்களுக்கும் குறை…
கேகே விமான நிலையம் இருண்டுபோனது ஏன்? விசாரணைக்கு அரசாங்கம் உத்தரவு
வியாழக்கிழமை கோட்டா கினாபாலு விமான நிலையத்தின் கேகேஐஏ) ஓடுபாதையில் விளக்குகள் எரியாமல்போனது ஏன் என்பதைக் கண்டறியும்படி போக்குவரத்து அமைச்சர் கொங் சோ ஹா பணித்துள்ளார். விமான நிலையம் இருண்டுபோனதால் பல பயணச் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டன. பயணிகளும் பயணங்களை மேற்கொள்ள முடியாமல் தவித்தனர். விசாரணையில் எதுவும் விட்டுவைக்கப்பட மாட்டாது…
அஞ்சல்வழி வாக்களிப்பை அமல்படுத்த வெளியுறவு அமைச்சு தயார்
தேர்தல் ஆணையம்(இசி), வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்கள் அஞ்சல்வழி வாக்களிப்பதை அனுமதிக்க விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்திருப்பதால் அதை அமல்படுத்த வெளியுறவு அமைச்சு ஆயத்தமாகவுள்ளது. “இசியின் உத்தரவுக்காகக் காத்திருக்கிறோம். தூதரகப் பணியாளர்கள் அதை அமல்படுத்த தயார்நிலையில் உள்ளனர்”,என்று வெளியுறவு அமைச்சு கூறியதாக இன்றைய பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.…
உங்கள் கருத்து : பத்துமலை ‘கொண்டோ’ சர்ச்சை மஇகா-வின் புவா…
"பத்துமலைக்கு அருகில் எந்த மேம்பாடும் இருக்கக் கூடாது என மஇகா சொல்கிறது. ஆனால் ஏன் 2007ம் ஆண்டு திட்ட அனுமதி வழங்கப்பட்டது ?" பத்துமலை 'கொண்டோ'-வுக்கு கோகிலன் பக்காத்தானைச் சாடுகிறார் முழுக் குப்பை: முன்னாள் சிலாயாங் நகராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவரும்- அப்போதைய நகராட்சி மன்ற உறுப்பினர் ஏ…
பத்துமலையை காப்பதில் இன, மத வேறுபாடுகளுக்கு பக்காத்தானில் இடமில்லை, சேவியர்
பக்காத்தான் அரசு மீதும், எங்கள் நேர்மை மீதும் நம்பிக்கை வைத்துள்ள மலேசிய இந்தியர்கள் அனைவருக்கும் என் நன்றியை, பக்காத்தான் சிலாங்கூர் மாநில அரசின் சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, ம.இ.கா கிளை நிலை நிர்வாக உறுப்பினர்களுக்கு, ம.இ.கா வின் தேசிய தலைவர் பழனிவேலே ஆணையிட்டும், பத்துமலையில் ஆலயப் பாதுகாப்பு…
அடுக்கு மாடித் திட்டத்தை நிறுத்துவதற்கு சிலாங்கூருக்கு ஒரு மாதக் காலக்…
பத்துமலைக் கோயிலுக்கு அருகில் 29 மாடிகளைக் கொண்ட ஆடம்பர அடுக்கு மாடி வீட்டுத் தொகுதியின் கட்டுமானத்தை நிரந்தரமாக நிறுத்துவதற்கான ஆணையை வெளியிடுவதற்கு ஒரு மாத கால அவகாசத்தை சிலாங்கூர் மாநில அரசாங்கத்துக்கு அந்தக் கோவில் நிர்வாகம் வழங்கியுள்ளது. "மாநில அரசாங்கம் அந்தக் கட்டுமானத்தை நிரந்தரமாக நிறுத்துகிறதா இல்லையா என்பதைக்…
இரண்டு இடங்களை வைத்துள்ள டிஏபி பேராளர்கள் ஒன்றைத் தேர்வு செய்ய…
இரண்டு இடங்களை வைத்துள்ள கட்சிப் பேராளர்கள் அடுத்த தேர்தலில் ஒரே ஒரு இடத்தை மட்டும் தேர்வு செய்வதாக அறிவிக்க வேண்டும் என டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் கேட்டுக் கொண்டிருக்கிறார். "சிறப்புத் தன்மையுடைய' சூழ்நிலைகளில் மட்டுமே ஒரு வேட்பாளர் அதாவது மாநிலச் சட்டமன்றத் தொகுதியிலும் நாடாளுமன்றத் தொகுதியிலும்…
கோகிலன் : பக்காத்தானே பத்து மலை கொண்டோவுக்கு அனுமதி வழங்கியது
செலாயாங் ஊராட்சி மன்ற முன்னாள் உறுப்பினரான கோகிலன் பிள்ளை பழியை பக்காத்தான் ரக்யாட்மீது போட்டு அதுதான் பத்து மலையில் 29-மாடி கொண்டொமினியம் கட்ட அனுமது கொடுத்தது என்கிறார். 2007-இல் தாம் அம்மன்றத்தில் இருந்தபோது அங்கீகரிப்பட்டது திட்டமிடல் அனுமதி மட்டுமே என்றாரவர். அதுதான் முதல் அனுமதி. ஒரு கட்டிடம் கட்ட…
அல்டான்துயா கொலை மேல்முறையீடு விசாரணை பொதுத் தேர்தலுக்குப் பிறகுதானா?
உங்கள் கருத்து: “பிரதமர் பொதுத் தேர்தலுக்கு நாள் குறித்த பின்னரே மேல்முறையீடு மீதான விசாரணைக்கு நாள் குறிக்கப்படும் என்று நினைக்கிறேன்”. அல்டான்துயா கொலை வழக்கு கடைசி நேரத்தில் மீண்டும் ஒத்திவைப்பு ஆர்மகெட்டன்: நீதிமன்றத்துக்கு மேல்முறையீட்டை விசாரிப்பதில் அக்கறை இல்லை என்றால் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் அவ்விருவரையும் தூக்கிலிட வேண்டியதுதானே.…
பத்துமலை ஆர்ப்பாட்டம் : சாமிவேலு, நடராஜா தலைமையில் 300 பேர்…
பத்துமலை குகைக் கோயிலுக்கு அருகில் 29 மாடிகளை கொண்ட ஆடம்பர அடுக்கு மாடி வீட்டுத் தொகுதியொன்று கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை 10 மணியளவில் பத்துமலை முருகன் கோயில் வாளாகத்தினுள் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் 300 பேர் மட்டுமே கலந்துகொண்டனர். 29 மாடிகளை கொண்ட ஆடம்பர அடுக்கு…
‘தேர்தல் சீர்திருத்தம் மீதான பிஎஸ்சி-யை நிரந்தர அமைப்பாக மாற்றுங்கள்’
தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான பிஎஸ்சி என்ற நாடாளுமன்றத் தேர்வுக் குழுவை நிரந்தர அமைப்பாக மாற்றுமாறு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை அரசு சாரா அமைப்பு ஒன்று கேட்டுக் கொண்டுள்ளது. அந்தக் குழு தேர்தல் நடைமுறைகளில் காணப்படுகின்ற அக்கறைக்குரிய விஷயங்களை தொடர்ந்து ஆய்வு செய்வதுடன் தனது பரிந்துரைகள் அமலாக்கப்படுவதை அது…
‘உயர்வான கார் விலை பிரச்னைக்கு கடனைத் திருப்பிச் செலுத்தும் காலத்தை…
கார் கடன்களைத் திருப்பிச் செலுத்தும் காலத்தை நீட்டிப்பது, உயர்வான கார் விலைகள் மக்களுக்கு ஏற்படுத்தியுள்ள சுமையைக் குறைப்பதற்கான தீர்வு அல்ல என பிகேஆர் சொல்கிறது. "கடனைத் திருப்பிச் செலுத்தும் காலத்தை நீட்டிப்பது கார் விலைகள் குறைவாக இருக்கும் தோற்றத்தை அளிக்கலாம். ஆனால் அது பிரச்னைகளைத் தீர்க்காது. உண்மையில் நீண்ட…
ஒராங் அஸ்லி பிள்ளைகள் மீது ஆசிரியர்கள் சமயத்தைத் திணிக்கக் கூடாது
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு போதிப்பதற்கு ஆசிரியர்கள் மீது வைத்த நம்பிக்கைக்கு சில ஆசிரியர்கள் துரோகம் செய்து விட்டதே இதற்குக் காரணம் என நான் நம்புகிறேன் துவா ஒதாததால் ஒராங் அஸ்லி பிள்ளைகள் கன்னத்தில் அறையப்பட்டனர் திமோதி: ஒராங் அஸ்லி மக்களையும் சபா, சரவாக்கில் உள்ள சுதேசிகளையும் முஸ்லிம்களாக மத…
பத்துமலை “கொண்டோ” : அனுமதி வழங்கியது பாரிசான் ஊராட்சி மன்றம்,…
2008 ஆம் ஆண்டில் புதிய ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்கு முன்பாக பத்துமலை குகைக்கு அருகில் 29 மாடி கொண்டோமினியம் கட்டுவதற்கான அனுமதியை செலயாங் முனிசிபல் கவுன்சில் (எம்பிஎஸ்) புதுப்பித்தது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் இன்று கூறினார். செலயாங் முனிசிபல் கவுன்சில் அந்த அனுமதியை…
அல்டான்துயா கொலை வழக்கு கடைசி நேரத்தில் மீண்டும் ஒத்திவைப்பு
முறையீட்டு நீதிமன்றம், மங்கோலிய பெண் அல்டான்துயா ஷாரீபுவைக் கொலை செய்த குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட இரு போலீஸ் அதிகாரிகளின் மேல்முறையீட்டு வழக்கை மீண்டும் தள்ளிவைத்துள்ளது. ஏற்கனவே, ஜூலையிலிருந்து ஆகஸ்டுக்குத் தள்ளிவைக்கப்பட்ட அவ்வழக்கு அக்டோபர் 31, நவம்பர் 1 ஆகிய நாள்களில் விசாரிக்கப்படுவதாக இருந்தது. தலைமை இன்ஸ்பெக்டர் அஸிலா…
Spad-ன் பொதுப் போக்குவரத்துத் திட்டங்களை விவாதிப்போம் வாருங்கள்
நாட்டின் பொதுப் போக்குவரத்து முறையை முழுமையாக மறுசீரமைப்புச் செய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ள பெருந்திட்டம் மீது தங்கள் கருத்துக்களையும் மனக்குறைகளையும் யோசனைகளையும் தெரிவிப்பதற்கு வருமாறு பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அன்றாடம் தாங்கள் எதிர்நோக்கும் போக்குவரத்துப் பிரச்னைகளைப் பற்றி 'சாலையில் நடந்து செல்லும் சாதாரண மனிதரும்' பேச வேண்டிய நேரம் வந்து…
‘துவா (doa) ஒதாதற்காக ஒராங் அஸ்லி பிள்ளைகள் கன்னத்தில் அறையப்பட்டனர்’
பெற்றோர்கள் குழு ஒன்று தங்கள் பிள்ளைகள் நண்பகல் உணவுக்குப் பின்னர் துவா (doa) ஒதாதற்காக அவர்களை கன்னத்தில் அறைந்த கிளந்தான் குவா மூசாங்-கிற்கு அருகில் உள்ள போஸ் பிஹாய்-யில் உள்ள பிஹாய் தேசியப் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் மீது போலீசில் புகார் செய்துள்ளனர். செவ்வாய்க்கிழமையன்று பிற்பகல் மணி 1.30…
பாங்: ரிம 40 மில்லியன் விவகாரம்: புதிய முன்மாதிரி ஏற்படுத்தப்படுகிறது
சாபா அம்னோவுக்கான ரிம40 மில்லியன் விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை இல்லையென்றால் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் அவரது அரசாங்கமும் வழக்கத்துக்கு மாறான ஒரு முன்மாதிரியை ஏற்படுத்துகிறார்கள் என்றுதான் பொருள்படும் என்கிறார் மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்தின் முன்னாள் ஆலோசகர் ரோபர்ட் பாங். அதைத் தடுக்காவிட்டால் அப்படிப்பட்ட செயல்களை பிரதமர் ஆதரிப்பதாகவே கருதப்படும்.…