மக்கள் சக்தி தலைவர் ஆர்.எஸ். தானேந்திரன், பாரிசான் நேசனலில் (பிஎன்) மஇகாவை மாற்றும் எண்ணம் தனது கட்சிக்கு இல்லை என்று வலியுறுத்தியுள்ளார். மஇகா மற்றும் பாரிசான் இடையே நடந்து வரும் உள் பதட்டங்களை கட்சி பயன்படுத்திக் கொள்ளாது என்றும், இந்திய சமூகத்தின் நலன்களை முன்னேற்றுவதற்காக மஇகாவுடன் இணைந்து பணியாற்ற…
‘பிரதமர் சம்பந்தப்பட்டது என்பதற்காக சட்டத்தை மீறுவது சரியாகுமா?’
விளக்குக் கம்பங்களில் தொங்க விடப்பட்டிருந்த சீனப் புத்தாண்டு வாழ்த்துகூறும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் பதாகைகளை அகற்றிய ஊராட்சி மன்ற ஊழியர்களைக் கண்டித்த சுற்றுலா அமைச்சர் டாக்டர் இங் யென் யென் கடுமையாக சாடப்பட்டார். ஊழியர்கள் தங்கள் கடமையைத்தான் செய்தார்கள். அவர்களைக் கண்டித்தது “சட்டத்தை மதிக்காமல் அவர்களை அவமதிக்கும்…
லெம்பா பந்தாயில் பிஎன்-னுக்கு எதிர்நீச்சல்
அடுத்த பொதுத் தேர்தலில் லெம்பா பந்தாய் தொகுதியில் பிஎன் வேட்பாளராக கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ராஜா நோங் சிக் ராஜா ஜைனல் அபிடின் நிறுத்தப்படலாம் என்பது ஊரறிந்த ரகசியமாகும். ஆனால் பிஎன்/அம்னோ லெம்பா பந்தாயில் நேற்று ஏற்பாடு செய்த நிகழ்வு ஒன்றில் - யுபிஎஸ்ஆர், பிஎம்ஆர் தேர்வுகளில் நன்கு தேர்ச்சி…
‘சரவாக் பிகேஆர் வேட்பாளர்கள் பற்றி பிஎன் கூறுவது அத்தனையும் பொய்’
சரவாக் பிகேஆர், தன் வேட்பாளர்கள் சில தொகுதிகளில் மீட்டுக்கொள்ளப்பட்டார்கள் என்றும் பணம் கொடுத்து வாங்கப்பட்டார்கள் என்றும் மாநில பிஎன் வதந்திகளைப் பரப்பி வருவதாக சாடியுள்ளது. “பக்காத்தானின் வருகையால் கலக்கமடைந்த அவர்கள் அசிங்கமான அரசியல் நடத்தத் தொடங்கியுள்ளனர்”, என்று சரவாக் பிகேஆர் தலைவர் பாரி பியான் (வலம்) கூறினார். “நடுநடுங்கிப்போன…
‘பிஎன் சபாஷைக் காப்பாற்ற 3.41 பில்லியன் ரிங்கிட் செலவு செய்துள்ளது’
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சபாஷ் எனப்படும் Syarikat Bekalan Air Selangor-க்கு கூடுதல் ஒதுக்கீடாக 120 மில்லியன் ரிங்கிட்டை அறிவித்துள்ளார். அந்தத் தொகையையும் சேர்த்தால் அந்த நிறுவனத்தை காப்பாற்றுவதற்கு கூட்டரசு அரசாங்கம் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் மொத்தம் 3.41 பில்லியன் ரிங்கிட்டை செலவு செய்துள்ளது என…
ROS காலக்கெடுவை கண்டு அலட்டிக் கொள்ளாமல் டிஏபி அமைதியாகவே உள்ளது
டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், தமது கட்சி குறித்த நாளுக்குள் அதன் ஆண்டறிக்கையைச் சங்கப்பதிவக(ஆர்ஓஎஸ்)த்தில் சமர்பிக்கும் என்று கூறியுள்ளார். ஆர்ஓஎஸ் கொடுத்துள்ள காலக்கெடு இம்மாத நடுப்பகுதியில் காலவதியாகும். டிஏபி, அதன் மத்திய நிர்வாகக் குழுவுக்கான தேர்தலை டிசம்பர் நடுவில் நடத்தியது. தேர்தலின்போது தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக…
பிகேஆர் : பிரதமர் அன்பளிப்புகளைக் காட்டி இந்தியர்களைக் கனவுகாண வைக்கிறார்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், இந்திய மலேசியர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நடவடிக்கைகள் என்று “பாலிவூட் திரைப்படங்களில் வருவதுபோல் ‘சீன் போடுகிறாராரே’ தவிர அவர்களின் வருந்தத்தக்க நிலைமைக்குத் தீர்வுகாண முயலவில்லை” என பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன் கூறினார். “ஆயிரக்கணக்கானோர் சட்டப்படி தகுதி இருந்தும் குடியுரிமை பெறாதிருக்கும் நிலையில் சொத்துரிமை…
சுகுமார் விவகாரத்தில் சவப் பரிசோதனையை நடத்த பொர்ன்திப் தயார்
ஜனவரி 23ம் தேதி கொல்லப்பட்ட சி சுகுமார் என்ற பாதுகாவலருடைய குடும்பத்தினர், செர்டாங் மருத்துவமனையில் சுயேச்சையாக சவப் பரிசோதனை மேற்கொள்வதற்கு பிரபலமான தாய்லாந்து உடற்கூறு நிபுணர் டாக்டர் பொர்ன்திப் ரோஜானாசுனாந்த்-தின் சேவைகளை கோரியுள்ளனர். அதற்கு அங்கீகாரம் அளிக்குமாறு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், சுகாதார அமைச்சர் லியாவ் தியோங்…
பாஸ் கட்சி ‘அல்லாஹ்’ வை வைத்துக் கொள்ளலாம்; ஆனால் பக்காத்தான்…
"அரசமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது. நீதிமன்றங்களும் அவ்வாறே செய்துள்ளன. பக்காத்தான் ராக்யாட்டும் அதனையே முடிவு செய்துள்ளது. பாஸ் மாறுபட விரும்புகிறது. அதனை விட்டு விடுங்கள்" பாஸ்: 'அல்லாஹ்' விஷயத்தில் மறு ஆய்வு கிடையாது கறுப்பு மம்பா: 'அல்லாஹ்' என்ற சொல்லைப் பயன்படுத்துவது மீது டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் ஏன்…
மகாதீர் திட்டத்துக்கு ஒருவரை ஒருவர் பழி போடுவது போதும்
"அந்த அடையாளக் கார்டு திட்டத்துக்கு யாரும் பொறுப்பில்லை. ஏதோ திடீரென நிகழ்ந்து விட்டது என்பது இப்போது உறுதியாகி உள்ளது" 'அடையாளக் கார்டு திட்டத்தில் தாம் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறுவதை பாக் லா மறுக்கிறார். ஹெர்மிட்: குளறுபடியான வாக்காளர் பட்டியலுடன் பக்காத்தான் ராக்யாட் வெற்றி பெறும் வாய்ப்பே கிடையாது. டாக்டர் மகாதீர்…
ஜாவி இணையத் தளம் சிதைக்கப்பட்டது
ஜாவி எனப்படும் கூட்டரசுப் பிரதேச இஸ்லாமிய விவகாரத் துறையின் இணையத் தளம் நேற்றிரவு சிதைக்கப்பட்டது. சோபியா ஹானா என அழைக்கப்படும் என அந்தக் கொத்தர் ( hacker ) இமாம் முஸ்லிம் என அழைக்கப்படும் பாரசீக இஸ்லாமிய அறிஞரான முஸ்லிம் இப்ன் அல்-ஹாஜாஜ் பதிவு செய்த ஹடித் (…
பாஸ்: ‘அல்லாஹ்’ விஷயத்தில் மறு ஆய்வு கிடையாது
முஸ்லிம் அல்லாதார் மலாய் மொழி பைபிள்களில் 'இறைவன்' (God) என்பதற்கு மொழிபெயர்ப்பாக 'அல்லாஹ்' என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என்ற தனது முடிவை பாஸ் கட்சியின் Syura மன்றம் மறு ஆய்வு செய்யாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மன்றம் தனது நிலையை மறுபரிசீலினை செய்ய வேண்டும் என டிஏபி…
அன்வார், மகாதிர்- இருவரில் யாரை நம்புவீர்கள்?
உங்கள் கருத்து: “அன்வார் அதில் பங்கேற்காமல் இருக்கலாம். அப்படிச் சொல்வதால், என்ன நடந்தது என்பது அவருக்குத் தெரிந்திருக்காது என்பது பொருளாகாது. துணைப் பிரதமராக இருந்த அவருக்கு நடந்தது தெரியாது என்பதை நம்ப முடியவில்லை”. அன்வார்: புரஜெக்ட் ஐசி-க்கும் எனக்கும் தொடர்பில்லை சேரிவாசி: தேர்தல் ஆணையமும் அம்னோவும் எந்த அளவுக்கு…
பொதுத் தேர்தலை நடத்த எந்தப் பிரதமரும் இவ்வளவு நாள் காத்திருந்தது…
"மகத்தான வெற்றி பெறுவோம் என உங்களுடைய சேவகர்களும் அரசியல் பார்வையாளர்களும் சொன்ன போதிலும் தேதியை அறிவிப்பதற்கு உங்களுக்குத் துணிச்சல் வரவில்லை" பொதுத் தேர்தல் தேதியைக் கேட்டு எனக்கு தொல்லை தர வேண்டாம் என்கிறார் பிரதமர் மூன்டைம்: தேர்தல் தேதி குறித்து நாங்கள் உங்களை தொடர்ந்து நச்சரித்துத் தான் வருவோம்.…
மலேசிய வரலாற்றில் தோட்டப்புற இந்திய மாணவர்களுக்கான முதல் தங்கும் விடுதி
மலேசிய தோட்டங்களில் வாழும் இந்திய மலேசியர்களின் குழந்தைகள் புதியதோர் சூழ்நிலையில் கல்வி கற்பதற்கு ஏதுவாக அவர்களுக்கு தங்கும் விடுதிகள் கட்ட வேண்டும் என்ற திட்டத்தின் முதல் கட்டமாக சிலாங்கூர் மாநிலத்தில் தோட்டப்புற மாணவர்களுக்கு தங்கும் விடுதி கட்டும் திட்டம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. சிலாங்கூர் மாநில பக்கத்தான் அரசாங்கம்…
‘விஸ்வரூபம்’ திரைப்பட விநியோகிப்பாளரை உள்துறை அமைச்சு சந்திக்கும்
'விஸ்வரூபம்' திரைப்படத்தை இந்த நாட்டில் திரையிடப்படுவது பற்றி விவாதிப்பதற்காக அதன் விநியோகிப்பாளருடன் உள்துறை அமைச்சு கூட்டம் ஒன்றை நடத்தவிருக்கிறது. சர்ச்சைக்குரிய அந்தப் படத்தின் மீது எழுந்துள்ள பிரச்னையை ஆய்வு செய்யும் பொருட்டு அடுத்த வாரம் Lotus Five Star Sdn Bhd என்ற அந்த விநியோகிப்பாளருடன் கூட்டத்துக்கு ஏற்பாடு…
நிக் அஜிஸ்-கர்பால் சந்திப்பில் ‘அல்லாஹ்’ பிரச்னை விவாதிக்கப்படவில்லை
'அல்லாஹ்' பிரச்னை மீது பாஸ் Syura மன்ற செய்த முடிவை டிஏபி தலைமைத்துவம் உட்பட முஸ்லிம் அல்லாதார் நல்ல முறையில் எடுத்துக் கொண்டுள்ளதாகக் கூறுவது தவறு என டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் கூறுகிறார். அந்த வகையில் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் விடுத்த அறிக்கை…
‘புத்ராஜெயா சபாஷ் பேரத்துக்கு முட்டுக்கட்டை போடுகிறது’
சபாஷ் நிறுவனத்தில் புத்ராஜெயாவுக்கு "பொன்னான பங்குகள்" இருப்பதால் சிலாங்கூர் அரசாங்கம் அதனை சபாஷ் நிறுவனத்தை எடுத்துக் கொள்வதற்கு தடையாக இருக்கிறது அல்லது மாநிலத்தை அலைக்கழிக்கிறது என சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிம் குற்றம் சாட்டியுள்ளார். அந்த நிறுவனத்தில் பெரும்பங்கு புத்ராஜெயாவிடம் இருப்பதால் அதனை எடுத்துக் கொள்வது மீது…
புத்ராஜெயா சபாஷ்-க்கு கூடுதலாக 120 மில்லியன் ரிங்கிட்டை வழங்குகிறது
சிலாங்கூரில் தண்ணீர் பிரச்னையைத் தீர்ப்பதற்கு உதவும் பொருட்டு சபாஷ் எனப்படும் Syarikat Bekalan Air Selangor-க்கு கூடுதலாக 120 மில்லியன் ரிங்கிட் வழங்கப்படுவதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்துள்ளார். அவர் இன்று ஒரே மலேசிய மக்கள் உதவி 2.0 திட்டத்தை (BR1M 2.0) கோலாலம்பூருக்கு அருகில் உள்ள…
காலித் : எப்படி முறையாக நிர்வாகம் செய்வது என்பதை நாங்கள்…
மக்கள் அடுத்த பொதுத் தேர்தலில் நிர்வாக மாற்றத்துக்கு வாக்களித்தால் நாட்டை எப்படி முறையாக நிர்வாகம் செய்வது என்பது மீது பிஎன் -னுக்குக் காட்ட தமது அரசாங்கம் தயாராக இருப்பதாக சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிம் கூறுகிறார். பிஎன் வழி நடத்தும் பிஎன் அரசாங்கம் நாட்டை குளறுபடியான முறையில்…
பிரதமர்: தேர்தல் தேதி கேட்டு தொல்லைப்படுத்த வேண்டாம்
தேர்தல் எப்போது என்பது ஒரு மர்மாகவே இருக்கிறது. பொதுத் தேர்தல் எப்போது என்பதைச் சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம் முடிவடைந்து அறிவிக்காது போனால், சட்டமன்றத்தைக் கலைக்கப்போவதாக சிலாங்கூர் அரசு மிரட்டியுள்ள போதிலும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அது பற்றி வாய் திறக்கவில்லை. “எனக்குத் தொந்திரவு கொடுக்க.வேண்டாம். (சீனப்புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்…
அந்த ‘இயல்பான’ (automatic) பதிவுகளுக்கு இசி பதில் சொல்ல வேண்டும்
"13வது பொதுத் தேர்தல் நிகழ்வதற்கு குறுகிய காலமே இருக்கும் வேளையில் பெரிய அளவிலான அந்த மோசடியை சரி செய்ய முடியும் என நான் எண்ணவில்லை" "லண்டனில் இருக்கும் என் புதல்வி சிலாங்கூரில் அவர் ஒரு வாக்காளர் என்கிறார் துணை முதலமைச்சர்" சுவர்க் கண்ணாடி: மோசடிகள் அம்பலமாகிக் கொண்டிருக்கின்றன. அந்தப்…
அன்வார்: என் எதிரிகள் மூலை முடுக்குகளிலிருந்து வெளியில் வந்து கொண்டிருக்கின்றனர்
பக்காத்தான் ராக்யாட்டின் தலைமைப் பரப்புரையாளரான அன்வார் இப்ராஹிம், தமக்கு எதிராக இப்போது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களைப் பார்க்கும் போது தமது எதிரிகள் மூலை முடுக்குகளிலிருந்தும் வெளியாகிக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது எனக் கூறுகிறார். என்றாலும் தாம் உறுதியாகவும் பொறுமையாகவும் இருக்கப் போவதாக அவர் நேற்றிரவு செபாராங் பிராயில் மகளிர் எழுச்சிக் (…
பக்கத்தானில் இணைவதற்கான பிஎஸ்எம் மனு மீது விரைவில் முடிவு எடுக்கப்படும்
பக்கத்தான் கூட்டணியில் இணைவதற்கு மலேசிய சோசலிசக் கட்சி செய்திருந்த மனு மீது பக்கத்தான் ரக்யாட் தலைமைத்துவ மன்றம் விரைவில் முடிவு எடுக்கும் என்று எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று கூறினார். பக்கத்தான் கூட்டணியின் மூன்று பங்காளிக் கட்சிகளின் தலைமைச் செயலாளர்கள் அடங்கிய பக்கத்தான் ரக்யாட் செயலகத்தின் கவனத்திற்கு…


