“எங்களை மீண்டும் சுற்றலில் விட வேண்டாம்”

கடந்த ஆண்டு ஜலை மாதம் 9ம் தேதி தான் நடத்திய மாபெரும் பேரணிக்கு முன்னதாக தங்களை சுற்றலில் விட்டதைப் போல அதிகாரிகள் இந்த முறை செய்ய மாட்டார்கள் என பெர்சே 2.0 கூட்டமைப்பு நம்பிக்கை கொண்டுள்ளது. ஏப்ரல் 28 பெர்சே 3.0 பேரணிக்கு இரண்டு அமைச்சர்கள் ஒப்புதல் அளித்து…

இந்தோனிசிய நில நடுக்கத்தைத் தொடர்ந்து தென் கிழக்காசிய நாடுகளில் சுனாமி…

இந்தோனிசியாவின் சுமத்ரா கடற்கரைக்கு அப்பால் ரிக்டர் கருவியில் 8.7 ஆகப் பதிவான வலுவான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதனால் தென் கிழக்காசிய நாடுகள் சுனாமி விழிப்பு நிலையை அறிவித்துள்ளன. மக்கள் கடலோரத்திலிருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற வேண்டும் என அவை கேட்டுக் கொண்டுள்ளன. சுமத்ரா கடற்கரைக்கு அப்பால் மாலை…

துவாங்கு அப்துல் ஹலிம் 14வது யாங் டி பெர்துவான் அகோங்-காக…

84 வயதான துவாங்கு அப்துல் ஹலிம் முவாஸாம் ஷா நாட்டின் 14வது யாங் டி பெர்துவான் அகோங்காக அரியணை அமர்ந்தார். இன்று காலை கோலாலம்பூரில் உள்ள புதிய இஸ்தானா நெகாராவில் முழு அரச பாரம்பரியங்கள் நிறைந்த சடங்குகளுடன் அவர் அரியணை அமரும் வைபவம் நடைபெற்றது. இஸ்தானா நெகாராவில் பாலாய்…

PTPTN கடனைத் தீர்ப்பதற்கு பிகேஆர் வழிமுறையைக் கூறுகிறது

PTPTN என்ற தேசிய உயர் கல்வி நிதிக்கு மாணவர்கள் செலுத்த வேண்டிய 24.7 பில்லியன் ரிங்கிட் கடனை எண்ணெய், எரிவாயு வருமானத்தைக் கொண்டு ஆண்டுக்கு வெறும் 2 பில்லியன் ரிங்கிட் நிதி அளிப்பதின் மூலம் 15 ஆண்டுகளில் சமாளிக்க முடியும் என பிகேஆர் கூறுகிறது. அந்த 2 பில்லியன்…

மெர்தேக்கா சதுக்க உரிமையாளரிடமிருந்து அனுமதி கோருங்கள் என பெர்சே-க்கு அறிவுரை

மாநகர மய்யத்தில் அமைந்துள்ள பொதுச் சதுக்கமான மெர்தேக்கா சதுக்கத்தில் தனது பேரணியை பெர்சே 3.0 நடத்துவதற்கு அதன் 'உரிமையாளர்களிடமிருந்து' அனுமதியைக் கோருமாறு சட்டத் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் அதன் ஏற்பாட்டாளர்களுக்கு ஆலோசனை கூறியுள்ளார். "அந்த சதுக்கம் அரசாங்கத் தகவல் ஏட்டில் அறிவிக்கப்படவில்லை. அதனால் அவர்கள்…