தோட்டாக்கள் மற்றும் துப்பாக்கிகளை வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு இஸ்ரேலிய நபர் தொடர்பான வழக்கில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் பத்து நபர்கள் பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012 (சோஸ்மா) கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டனர். கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் ருஸ்டி முகமட் இசா கூறுகையில், மூன்று வெளிநாட்டவர்கள்…
ஹிம்புனான், மஞ்சள் கடலில் “பசுமை சுனாமியை” நடத்த வாக்குறுதி
ஏப்ரல் 28ம் தேதி ஹிம்புனான் ஹிஜாவ் 3.0 (Himpunan Hijau 3.0) சாலைகளில் ஊர்வலமாகச் சென்று பெர்சே 3.0 பேரணியுடன் இணைந்து கொள்ளும். KLCC என்ற கோலாலம்பூர் மாநகர மய்யத்தில் அன்றைய தினம் நண்பகல் வாக்கில் ஒன்று கூடும் ஐந்து பசுமைக் குழுவினர் அங்கிருந்து மூன்று கிலோ மீட்டர்…
நஜிப் பத்து பகாட் சந்தையில் மக்களுடன் நடந்து சென்றார்
பத்து பகாட் ஜாலான் இப்ராஹிமுக்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று காலை வருகை அளித்தார். அவரது வருகை அந்த வட்டாரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. காலை மணி 9.15 வாக்கில் அங்கு சென்றடைந்த நஜிப், Chop Tong Ah கோப்பிக் கடையில் "kopi o", nasi…
ஹிண்ட்ராப் அழைப்பை அன்வார் ஏற்க வேண்டுமா ?
உங்கள் கருத்து: "மக்கள் சக்தி பற்றி மற்றவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த ஹிண்ட்ராப் துணிச்சலாக ஏதோ ஒன்றைச் செய்துள்ளது. ஆனால் பக்காத்தான் காலம் காலத்துக்கு ஹிண்ட்ராப்புக்கு நன்றிக் கடன் பட்டுள்ளது என எண்ணக் கூடாது." ஹிண்ட்ராப்-பை சந்திப்பது பற்றி அன்வார் இன்னும் முடிவு செய்யவில்லை. ஜிம்னி ரிக்கெட்: ஒரு காலத்தில்…
நஸ்ரி புதல்வரின் தகராறு சம்பந்தப்பட்ட கேமிரா ஒளிப்பதிவு போலீசாருக்குக் கிடைத்துள்ளது
கோலாலம்பூரில் உள்ள ஆடம்பர அடுக்கு மாடி வீட்டுத் தொகுதி ஒன்றில் கடந்த மாதம் நிகழ்ந்த ஒர் அமைச்சருடைய புதல்வர், அவரது மெய்க்காவலர், பாதுகாவல் மேற்பார்வையாளர் ஆகியோர் சம்பந்தப்பட்ட "தகராற்றின்" கேமிரா ஒளிப்பதிவுகள் பிரிக்பீல்ட்ஸ் போலீசாருக்கு கிடைத்துள்ளன. பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸின் புதல்வரான முகமட் நெடிம்,…
ஹிண்ட்ராப் உதயகுமாரிடமிருந்து விலகி நிற்கிறது
ஹிண்ட்ராப் தலைவர்கள் மனித உரிமைக் கட்சியின் தலைவர் பி உதயகுமார் விடுத்துள்ள அறிக்கைகளிலிருந்து தங்களை விலக்கிக் கொண்டுள்ளனர். அந்த அறிக்கைகள் அவரது "தனிப்பட்ட கருத்துக்கள்" எனக் கூறி அவற்றை அவர்கள் நிராகரித்தனர். இதனால் ஹிண்ட்ராப் அமைப்புக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது தெரிகிறது. பக்காத்தான் ராக்யாட் புத்ராஜெயாவைக் கைப்பற்றுமானால் அதற்கு அடுத்த…
“நியாயமான விவாதங்கள் அனுமதிக்கப்பட வேண்டும்” என MCCBCHST கூறுகிறது
அண்மையக் காலமாக முஸ்லிம் அல்லாதவர்கள் இஸ்லாத்தை சிறுமைப்படுத்துவதாக அண்மையில் பேராக் அரசப் பேராளர் ராஜா நஸ்ரின் ஷா கூறியிருப்பதற்கு MCCBCHST என்ற சமயங்களுக்கு இடையிலான மன்றம் பதில் அளித்துள்ளது. தான் ஒரு போதும் இஸ்லாத்தின் நிலை குறித்து கேள்வி எழுப்பியதில்லை என்றும் நியாயமான விவாதங்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும்…
லினாஸை தான் எதிர்ப்பதை மெய்பிக்க பிஎன்-னை விட்டு விலகுமாறு மசீச-வுக்குச்…
லினாஸ் அரிய மண் தொழில் கூடத்தைத் தான் எதிர்ப்பதை நிரூபிக்க மசீச பிஎன்-னிலிருந்து விலக வேண்டும் என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறுகிறார். லினாஸ் தொழில் கூடத் திட்டம் ரத்துச் செய்யப்பட வேண்டும் என மசீச தலைவர் விடுத்துள்ள வேண்டுகோளை மலேசியர்கள் நம்பவில்லை என்பதால்…
பிஎஸ்சி சிறுபான்மை அறிக்கையை அமைச்சரவை விவாதிக்கும்
மக்களவையில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று சமர்பிக்கப்பட்ட தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு (பிஎஸ்சி) அறிக்கையுடன் எதிர்த்தரப்பின் சிறுபான்மை அறிக்கையின் உள்ளடக்கத்தையும் அரசாங்கம் பரிசீலிக்கவிருக்கிறது. பக்காத்தான் ராக்யாட் உறுப்பினர்கள் தயாரித்த அறிக்கையைத் தாம் இன்று அமைச்சரவையில் சமர்பித்ததாக பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் தெரிவித்தார். என்றாலும்…