பெர்சே 3.0 சேதம்: அரசாங்கம் அம்பிகா மீது வழக்கு தொடர்ந்துள்ளது

ஏப்ரல் 28 இல் நடந்த பெர்சே 3.0 பேரணியால் விளைந்ததாக கூறப்படும் சேதத்திற்காக பெர்சே 3.0 இணைத் தலைவர் அம்பிகா மற்றும் ஒன்பது பேருக்கு எதிராக அரசாங்கம் சிவில் வழக்கை தொடர்ந்துள்ளது. மே 15 இல் அந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள 10 பேரில்…

வரலாற்றில் மிகவும் தகுதிகுறைந்த துணைப் பிரதமர் முகைதின்தான்

நாட்டின் வரலாற்றில் மிகவும் தகுதிகுறைந்த துணைப் பிரதமர் என்றால் அது முகைதின் யாசின்தான் என்று டிஏபி கூறியுள்ளது.அவரால் குவாந்தானில் சீன உயர்நிலைப் பள்ளிக்கூடம் ஒன்று கட்ட அனுமதி அளிக்கக்கூட முடியவில்லை. நஜிப் அப்துல் ரசாக் கல்வி அமைச்சராக இருந்தபோது 1999-இல் ஜோகூர் ஃபூன் இயு உயர்நிலைப் பள்ளி, கூலாயில்…

‘அப்போது ஹங் துவா, இப்போது ஹங் சம்சிங்’

மலாக்காவில் சுல்தான்கள் ஆட்சி செய்த பொற்காலத்தில் வீரரான ஹங் துவா தமது நான்கு 'ஹங்' சகாக்களுக்கு தலைமை தாங்கி மலாய் மன்னராட்சியின் பெருமைக்குரிய சின்னமாகத் திகழ்ந்தார். ஆனால் இன்றைய நவீன மலாக்காவில் புதிய 'ஹங் சம்சிங்' உருவாகியுள்ளார் என பெர்சே கூட்டுத் தலைவரான ஏ சமாட் சைட் மன…

பாஸ் கட்சி, ‘father of kafir’ செய்தி தொடர்பில் NST-க்கு…

நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் நாளேடு, பாஸ் கட்சியின் ஆன்மீகத் தலைவர் நிக் அஜிஸ் நிக் மாட்-டை 'father of kafir' ( மத நம்பிக்கையற்றவர்களின் தந்தை) என அழைத்து வெளியிட்ட செய்தி தொடர்பில் அதற்கு அழுத்தம் கொடுக்கும் பொருட்டு பாஸ் இளைஞர் பிரிவு பங்சாரில் உள்ள அந்த ஆங்கில…

பெர்சே: அம்பிகாவை மிரட்டுகின்றவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்

பெர்சே, தனது கூட்டுத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் "மிரட்டப்படுவதும் அச்சுறுத்தப்படுவதும்" முடிவுக்கு வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது. அந்த வகையில் அவருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு டிபிகேஎல் என்ற கோலாலம்பூர் மாநகராட்சி மன்றத்தையும் தேசியப் போலீஸ் படைத் தலைவரையும் அது வலியுறுத்தியது. அவர்கள்…