கீர், எதிர்காலம் குறித்து ஜனவரி 9-இல் அறிவிப்பார்

ஊழல் குற்றத்துக்காக 12 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் சிலாங்கூர் மந்திரி புசார் டாக்டர் முகம்மட் கீர் தோயோ ஜனவரி 9-இல் ஒரு முக்கிய அறிவிப்புச் செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். கீர், 49, ஷா அலாம் உயர் நீதிமன்றம் அவரைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்ததை அடுத்து இதனைத் தெரிவித்தார். “என்…

என்எப்சி ‘டத்தோ’ பற்றி வெளிச்சத்துக்கு வந்துள்ள சில தகவல்கள்

நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன்,என்எப்சி, விவகாரம் தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்ட ஒரு வணிகர் பல நிறுவனங்களுக்குச் சொந்தக்காரர் என்று நம்பப்படுகிறது. அவற்றுள், விரைவு அஞ்சல்பணி நிறுவனம் ஒன்றும் அடங்கும். அதன் விளம்பரங்கள் தொலைக்காட்சிகளில் எல்லாம் இடம்பெற்றது உண்டு. அது பயனீட்டு வசதிகளுக்கான கட்டணத்தைக் கட்டுவதற்கான சேவைகளையும் வழங்கி வருவதாகக்…

“நஜிப் கொடி” விவகாரம் தொடர்பில் ஆடமிடம் போலீஸ் விசாரணை

போலீசார், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் உருவப்படம் பொறிக்கப்பட்ட கொடியைக் கம்பத்திலிருந்து இறக்கி அதனிடத்தில் கல்விச் சுதந்திரத்துக்குக் கோரிக்கை விடுக்கும் கொடி ஒன்றை ஏற்றிய பல்கலைக்கழக மாணவரான ஆடம் அட்லி அப்துல் ஹாலிமிடம் இன்று 90 நிமிடங்கள் விசாரணை நடத்தினர். கடந்த வார இறுதியில் புத்ரா உலக வாணிக …

இழப்புகளைத் தடுக்க மாஸ் மேலும் பல பயணப் பாதைகளைக் குறைக்கும்

மலேசிய விமான நிறுவனமான மாஸ், ஆதாயம் பெறும் நோக்கில் உலகின் சில இடங்களுக்குச் செல்வதை நிறுத்திக்கொள்ளப்போவதாக அறிவித்து ஒரு வாரம் ஆகும் வேளையில் ஆசியாவில் மேலும் நான்கு இடங்களுக்கான பயணங்களை ரத்துச் செய்யப்போவதாக இன்று கூறியது. பல ஆண்டுகளாகவே இழப்புகளை எதிர்நோக்கி வரும் மாஸ் 2013-க்குள் ஆதாயம் பெறும்…

கீர் தோயோவுக்கு 12 மாத சிறைத்தண்டனை

சிலாங்கூர் மாநில முன்னாள் மந்திரி புசார் முகமட் கீர் தோயோவுக்கு எதிராக கடந்த ஓர் ஆண்டுகளுக்கு மேலாக நடந்த ஊழல் குற்றச்சாட்டு வழக்கில், அவர் குற்றவாளி என்று ஷா அலாம் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது. குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட கீர் தோயோவுக்கு நீதிமன்றம் 12 மாத சிறைத்தண்டனை…

“சீட்” இல்லை என்பதால் பிகேஆரிலிருந்து விலகவில்லை, பூ செங்

பிகேஆர் புக்கிட் குளுகோர் முன்னாள் தலைவர் லிம் பூ சொங், 13-வது பொதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்காததால் கட்சியை விட்டு விலகியதாகக் கூறப்படுவதை மறுத்தார்.  பினாங்கு முனிசிபல் மன்ற கவுன்சிலருமான லிம்,  தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வேண்டும் என்று கட்சித் தலைமையிடம் என்றும் தாம் கேட்டதில்லை என்றார்.…

கீர் தோயோ குற்றவாளி, நீதிமன்றம் தீர்ப்பு

சிலாங்கூர் மாநில முன்னாள் மந்திரி புசார் முகமட் கீர் தோயோவுக்கு எதிராக கடந்த ஓர் ஆண்டுகளுக்கு மேலாக நடந்த ஊழல் குற்றச்சாட்டு வழக்கில், அவர் குற்றவாளி என்று ஷா அலாம் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது. அரசு தரப்பு அந்த 46 வயதான சுங்கை பாஞ்ஜாங் சட்டமன்ற உறுப்பினர்…

என்எப்சி: 45 வயதான “டத்தோ” காவலில் வைக்கப்பட்டுள்ளார்

டத்தோ என்று கூறப்படும் 45 வயதான ஒரு வணிகரை மேற்கொண்டு விசாரிப்பதற்காக போலீசார் நாளை வரையில் தடுப்பு காவல் ஆணை பெற்றுள்ளனர். என்எப்சி விவகாரம் மீதான விசாரணை தொடர்புடையதாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. நேற்று வாணிக குற்ற புலன்விசாரணை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் பிற்பகல் மணி 3…

திருக்குறளில் வாழ்த்து அட்டை அறிமுகம்

திருக்குறள் உலக சட்டத்திற்கு வேர் மாந்தர் வாழ்வு நெறிக்கு வழிகாட்டி தமிழர் வாழ்விற்கு அடிப்படை உலக தமிழரை இணைத்துப் பிணைக்ககூடிய உயர்ந்த மறை உலகிலேயே ஒரு மாண்புமிகு நூல் இது ஒன்றே என்ற தொடக்கத்துடன் மலேசியாவில் திருக்குறள் நாள் வாழ்த்து அட்டை வெளிவந்து உள்ளது. கடந்த 20.01.1996-ல் மலேசியாவில்…

பெர்சே: வெளிநாட்டு வாக்களிப்பை உடனே அமல்படுத்தவும்

வெளிநாடுகளில் வாழும் மலேசியர்களின் தகுதி குறித்து தீர்மானிக்க வேண்டிய தேவை ஏதும் இல்லாததால் அவர்கள் அஞ்சல் மூலம் வாக்களிப்பதை உடனடியாக தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என்று பெர்சே 2.0 கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது. அரசமைப்புச் சட்டத்தில் அதற்கு வகை செய்யப்பட்டுள்ளது. ஆகவே இது ஆணையத்தின் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது.…

“நம்பத்தக்க கதை அல்ல, ஆவாங் அடெக்”

  “எந்த நிறுவனம் ஐயா, நன்கொடைகளை இரகசியமாக, அதுவும் மாதாமாதம் கொடுத்து அப்படிக் கொடுக்கப்பட்டதை மூடி மறைக்கப் பார்க்கும்.” ஆவாங் அடெக்: பணம் பெற்றது உண்மை, ஆனால்........ மலேசியப் பிறப்பு: ஒரு துணை அமைச்சர் தம் அமைச்சுடன் தொழில்ரீதியில் தொடர்புகொண்ட வணிகர்களிடமிருந்து நன்கொடைகள் பெற்று அவற்றைத் தம் சொந்த…

விமான நிலையத்தில் தமிழ்; நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்கிறார் அமைச்சர்

கோலாலம்பூர் அனைத்துலக விமான (KLIA) நிலையத்தில் அறிவிப்புக்கள் அனைத்தும் தமிழ் மொழியிலும் அறிவிப்பு Read More

மாபூஸ்: ஹசன் பாஸ்மீது போர் தொடுப்பதுபோல் தெரிகிறது

சிலாங்கூர் பாஸ் ஆணையர், ஹசன் அலி கட்சியின் சமூகநல அரசு பற்றிய கொள்கை குறித்து கேள்வி எழுப்புவது கட்சியின்மீது போர்ப் பிரகடனம் செய்வதற்கு ஒப்பாகும் என்கிறார் பாஸ் உதவித் தலைவர் மாபூஸ் ஒமார். சமூகநல அரசுக் கொள்கை கட்சியின் ஆண்டுக்கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. எனவே, அது பற்றி  இப்போது…

“நான் பாஸ் விசுவாசி, அம்னோ வலையில் விழமாட்டேன்”, நஷாருடின்

அம்னோவுக்குத் தாவுகிறார் என்று கூறப்பட்டு வந்த பாஸ் தலைவர் நஷாருடின் மெளனம் கலைந்து அந்த வதந்திகளைப் பொய்யாக்கியுள்ளார். அம்னோ தம்மை “நன்றாக சிக்கவைத்துவிட்டது” என்பதில் “உண்மை இல்லை. அதற்கு ஆதாரம் இல்லை”, என்று அந்த பாச்சோக் எம்பி இன்று ஓர் அறிக்கையில் கூறியுள்ளார். “முஸ்லிம்களின் குரலாக இருக்க வேண்டும்…

PPSMI ஐ மீண்டும் நிலை நிறுத்துமாறு நஜிப்-புக்கு 12,000 மனுக்கள்

கணித, அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் போதிக்கும் (  PPSMI ) கொள்கையைத் தொடருமாறு அரசாங்கத்துக்கு முறையீடு செய்து கொள்ளும் 12,000க்கும் மேற்பட்ட மனுக்களை பெற்றோர்கள் அமைப்பு ஒன்று சமர்பித்துள்ளது. சிலாங்கூரில் கவலை அடைந்துள்ள பெற்றோர்கள் அமைப்பை பிரதிநிதித்த 15 பேராளர்கள் இன்று காலை புத்ராஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு…

ஆவாங் அடெக்: பணம் பெற்றது உண்மை, ஆனால்……

ஒரு வலைப்பதிவர் கூறியிருப்பதுபோல்  தம் வங்கிக் கணக்கில் பலமுறை பணம் வந்து சேர்ந்திருப்பது உண்மைதான் என்பதை ஒப்புக்கொண்டுள்ள துணை நிதி அமைச்சர் ஆவாங் அடெக் உசேன், அது சமூகத் திட்டங்களுக்காக வழங்கப்பட்ட நன்கொடை என்றார். தாம் அம்னோ தொகுதித் தலைவராகவுள்ள கிளந்தான், பாச்சோக்கில் சமூகத் திட்டங்களுக்கு நிதி திரட்ட …

பெர்க்காசா: அழியா மையைப் பயன்படுத்துவது ஒரு படி பின்னடைவு

13வது பொதுத் தேர்தலில் அழியா மையைப் பயன்படுத்துவது என்று தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதை மலாய் நெருக்குதல் அமைப்பான பெர்க்காசா நிராகரித்துள்ளது. அந்த முடிவு ஒரு படி பின்னடைவு என அது வருணித்தது. அழியா மை பயன்படுத்தப்பட்டால் பல மலாய்க்காரர்கள் வாக்களிக்கச் செல்ல மாட்டார்கள் என பெர்க்காசா நம்புவதாக…

அம்னோ மகளிர் பிரிவின் முகமூடி நீங்கி விட்டது

"இது அம்னோ ஜமீன்தார்களும் ஜமீன்தார்களும் மோதிக் கொள்ளும் விஷயமாகும். தங்களுக்கு இன்னும் மிஞ்சியிருக்கும் நேரத்துக்குள் உணவுக் களஞ்சியத்தில் தங்களுடைய பங்கைத் தக்க வைத்துக் கொள்வதற்கு அவர்கள் அனைவரும் போராடுகின்றனர்."   ஷாரிஸாட் உதவியாளர்கள் 'தாக்கியதாக' செராஸ் அம்னோ குற்றம் சாட்டுகிறது பீரங்கி: அம்னோவில் அதிகாரத்திற்காக நிகழும் உட்பூசலில் இனம்,…

பாங்க் நெகாரா எங்களுடன் தொடர்பு கொள்ளவில்லை என்கிறது ஜிஎப்ஐ

ஜிஎப்ஐ என்ற உலக நிதி நேர்மை அமைப்பு பாங்க் நெகாராவுடன் தொடர்பு கொண்டுள்ளதாக நிதித் துணை அமைச்சர் டொனால்ட் லிம் கூறியுள்ளதை வாஷிங்டனைத் தளமாகக் கொண்ட அந்த அமைப்பு மறுத்துள்ளது. நாட்டிலிருந்து கள்ளத்தனமாக பெரும் பணம் வெளியேறும் பிரச்னை மீது ஜிஎப்ஐ, மலேசியாவின் மத்திய வங்கியுடன் ஒத்துழைத்து வருவதாக…

டாக்டர் மகாதீர், தமது கண்காணிப்பில் உலக வங்கிக் கடன்கள் பெறப்பட்டதை…

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், தமது நிர்வாகம் உலக வங்கியிடமிருந்து கடன்களை வாங்கியதை ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் பணம் கோரி தாம் அந்த உலக நிதி அமைப்புக்குக் கடிதம் எழுதவில்லை என வலியுறுத்தினார். எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறிக் கொண்ட விஷயங்களுக்குத் தமது வலைப்பதிவு மூலம்…

மஇகா தலைவர்களின் குரலுக்கு மதிப்பில்லையா? சார்ல்ஸ் கேள்வி

சர்ச்சைக்குரிய இண்டர்லோக் நாவல் மீட்கப்பட்ட செய்தி கேட்டு மகிழ்ச்சியடைந்த இந்தியர்கள் பலருக்கு துணைக்கல்வி அமைச்சர் டாக்டர் முகமட் ஃபுவாட் ஸர்காஷி வெளியிட்டுள்ள அறிக்கை பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் அளித்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார். கடந்த வெள்ளிகிழமை  சர்ச்சைக்குரிய இண்டர்லோக் நாவல் மீட்கப்பட்டுள்ளது என மஇகா…

அமைதியாகக் கூடுதல் சட்ட மசோதாவை மேலவை ஏற்றுக்கொண்டது

கடுமையாக குறைகூறப்பட்ட அமைதியாகக் கூடுதல் சட்ட மசோதாவை (Peaceful Assembly Bill 2011) கடந்த மாதம் நாடாளுமன்ற மக்களவை ஏற்றுக்கொண்ட வெறும் 22 நாள்களுக்குப் பின்னர் அதை நாடாளுமன்ற மேலவை ஏற்றுக்கொண்டது. அம்மசோதவை பிரதமர்துறை  துணை அமைச்சர் விகே லியு தாக்கல் செய்தார். நான்கு மணி நேர விவாதத்திற்குப்…

ஹசான், உமது எதிர்காலத்தை அழித்துக்கொள்ளாதீர்

கோம்பாக் செத்தியா சட்டமன்ற உறுப்பினர் ஹசான் அலியின் அரசியல் எதிர்காலத்திற்கு இன்னும் இடம் உண்டு என்று சிலாங்கூர் மாநில துணை ஆணையர் காலிட் சமாட் கூறினார். இதனால், ஹசான் ஏமாற்றத்தின் காரணமாக தன்னைத் தானே அழித்துக்கொள்ளும் முயற்சியில் இறங்கக்கூடாது. "அவர் ஏமாற்றம் அடைந்திருக்கலாம் (மீண்டும் போட்டியிட தேர்வு செய்யப்படாததால்)…