ஐஎஸ்ஐஎஸ் (ISIS) பயங்கரவாத அமைப்பின் சித்தாந்தம் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி அண்மையில் கைது செய்யப்பட்ட மூன்று சிறுவர்கள் உட்பட ஆறு உள்ளூர் ஆண்களின் வழக்கை விசாரிக்க காவல்துறைக்கு நீண்ட கால அவகாசம் தேவைப்படுகிறது. இது குறித்து உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுதியோன் இஸ்மாயில் கூறுகையில், "இந்தக் கைது…
ஃபாய்கா சர்ச்சை: சமரச முயற்சியில் மூவர்
சிலாங்கூர் மந்திரி புசாரின் அரசியல் செயலாளர் ஃபாய்கா ஹுசேனுக்கு எதிரான இயக்கம் இணையத்தில் சூடுபிடித்துள்ள வேளையில் அச்சச்சரவில் தலையிட்டு சமரசம் செய்துவைக்கும் முயற்சியில் என்ஜிஓ தலைவர்கள் மூவர் இறங்கியுள்ளனர். மக்கள் முற்போக்கு மற்றும் நலவளர்ச்சி சங்க(புரோ-ரக்யாட்)த்தைப் பிரதிநிதிப்பதாகக் கூறிக்கொண்ட அம்மூவரும் அந்த இயக்கத்தால் ஃபாய்காவின் எஜமானர், மந்திரி புசார்…
பெர்க்காசா விரும்புவது ஒரே மலேசியாவா அல்லது ஒரே மலாய்-சியாவா ?
'நாம் அரசமைப்பை வாசிக்காமல் நாம் ஒரே மலேசியா பற்றியும் அரசமைப்பும் பற்றிப் பேசுவதால் என்ன நன்மை விளையப் போகிறது ?' 'பெர்க்காசாவும் ஒரே மலேசியாவும் ஒன்றுக்கு ஒன்று முரண்படவில்லை' சாடிரா: நீங்கள் எல்லாவாற்றையும் இனவாதக் கண்ணாடியில் பார்த்தால் பெர்க்காசாவும் ஒரே மலேசியாவும் ஒன்றாகத் தான் தோன்றும். என்றாலும் ஒரே…
போரினால் பாதிப்படைந்த தமிழர்களுக்கு மலேசிய அரசாங்கம் நிதியுதவி
இலங்கையில் கடந்த 2009-ஆம் ஆண்டு இடம்பெற்ற போரினால் பாதிப்படைந்த தமிழர்களுக்கு மலேசிய அரசாங்கம் 3.2 மில்லியன் வெள்ளியை நிதியுதவியாக வழங்கியுள்ளது. (காணொளி) சுமார் 40 பொது இயக்கங்களை பிரதிநிதித்து மலேசிய தமிழர் பேரவை இந்நிதியை பொறுப்பேற்றுள்ளது. இந்நிதியுதவிற்கான மாதிரி காசோலை வழங்கும் நிகழ்வு நேற்று காலை கோலாலம்பூர் மாநகராட்சி…
இயல்பான வாக்காளர் பதிவு முறை அமலாக்கப்பட வேண்டும் என கைரி…
21 வயதை அடையும் மலேசியர்களை இயல்பாகவே வாக்காளர்களாகப் பதிவு செய்யும் முறை அமலா Read More
நாடாளுமன்றம் முழுத் தவணை முடிந்த பின்னர் கலைக்கப்படுவதை நஸ்ரி ஆதரிக்கிறார்
நிச்சயமற்ற சூழ்நிலைகளைத் தவிர்ப்பதற்கு நாடாளுமன்றத்தை அதன் ஐந்தாண்டு காலத் தவணைக் Read More
புவா: வங்கி, நிதி நிறுவனச் சட்டம் மீறப்பட்டுள்ளது மீது விசாரணை…
நிதி நிறுவனங்களின் நேர்மையும் கௌரவமும் பணயம் வைக்கப்பட்டுள்ளதாக பெட்டாலிங் ஜெயா உத்தாரா Read More
ராபிஸி, சிலாங்கூர் அரசாங்கப் பதவியிலிருந்து விலகிக் கொண்டார்
பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் தமது சிலாங்கூர் அரசாங்கப் பதவியிலிருந்து விலகிக் கொண்டுள்ளார். தமக்கு ஒய்வு தேவைப்படுவதால் சிலாங்கூர் பொருளாதார ஆலோசகர் அலுவலத்தில் தலைமை நிர்வாக அதிகாரி என்ற அந்தப் பதவியை ராஜினாமா செய்வதாக அவர் சொன்னார். தமது பதவித் துறப்புக்கு "அரசியல் பார்வை" ஏதுமில்லை என…
விசாரணை நீதிபதி தம்மை விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற லிங்…
போர்ட் கிளாங் தீர்வையற்ற வாணிகப் பகுதி ஏய்ப்பு வழக்கில் விசாரணை நீதிபதி தம்மை விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற லிங் லியாங் சிக் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. எழுத்துப்பூர்வமாக தாங்கள் வழங்கிய தீர்ப்பில் பாகுபாடு காட்டப்பட்டுள்ளதை காட்டுவதற்கு விண்ணப்பதாரர் லிங் தவறி விட்டதாக நீதிபதி அகமாடி அஸ்னாவி கூறினார். நான்…
அப்துல்லாவின் கப்பாளா பத்தாஸ் தொகுதிமீது இருவர் குறி வைத்துள்ளனர்
முன்னாள் பிரதமர் அப்துல்லா அஹமட் படாவி கப்பாளா பத்தாஸ் தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பத்தைக் கொண்டிருக்க மாட்டார் என்கிறார் பினாங்கு மாற்றரசுக் கட்சித் தலைவர் அஸ்ஹார் இப்ராகிம். அதனால், அந்தத் தொகுதிமீது இருவர் கண் வைத்திருக்கிறார்கள் என்று மாநில அம்னோ தொடர்புச் செயலாளருமான அஸ்ஹார் கூறினார்.ஒருவர் அம்னோ இளைஞர்…
கமுந்திங்கில் எலும்புகள் முறிந்ததை நினைவுகூர்கிறார் முன்னாள் கைதி
உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட(ஐஎஸ்ஏ)த்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டவர்கள் வன்கொடுமைக்கு உள்ளாவது Read More
இடை நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து வழக்காட அடாம் அலிக்கு அனுமதி…
யூபிஎஸ்ஐ என அழைக்கப்படும் Universiti Perguruan Sultan Idris பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் போராளியான அடாம் அட்லி, தம்மை அந்தப் பல்கலைக்கழகம் மூன்று தவணைகளுக்கு இடைநீக்கம் செய்ததை எதிர்த்து வழக்காடுவதற்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அந்த இடைநீக்கத்தை எதிர்த்து வழக்குப் போடுவதற்கு அடாம் சமர்பித்த விண்ணப்பத்தை…
‘சித்திரவதை குறித்து புகார் செய்ய இசா கைதிகள் அஞ்சுகின்றனர்’
முதலில் 60 நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த போது சித்தரவதைகளுக்கு இலக்கானதாக கூறப்பட்ட Read More
நிலைத்தன்மையை சீர்குலைப்பது அரசியல்வாதிகளே, மக்கள் அல்ல
"மக்கள் வாழ்க்கையை சிரமமாக்குவதற்கு இனவாத, திறமையில்லாத, ஊழல் அரசாங்கங்களே பொறுப்பேற்க Read More
அரசாங்க கல்வி சீர்திருத்தம் மீதான கருத்து சேகரித்தல் கூட்டம்
மலேசிய அரசாங்கம் அதன் கல்விக் கொள்கையில் சீர்திருத்தம் கொணர்வதற்காக கல்வித்துறையில் ஈடுபாடு Read More
வழக்குரைஞர் மன்றம்:அகதிகளுக்கு வேலை செய்யும் உரிமை தேவை
அகதிகளாக இருப்பவர்கள் வேலை தேடவும் வேலை செய்யவும் இடமளிக்கும் வகையில் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று வழக்குரைஞர் மன்றம் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. உலக அகதிகள் தினத்தையொட்டி வெளியிட்டிருக்கும் செய்தியொன்றில் மலேசிய வழக்குரைஞர் மன்றத் தலைவர் லிம் சீ வீ, அகதிகள் வேலை செய்ய முன்பே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும்…
தாய்மொழிக் கொள்கையை சாடும் மகாதீரின் கருத்து முரணானது!
தாய்மொழிக் கல்வியைவிட இனவாத அரசியல்தான் நம்மை பிரித்து வைக்கிறது. இந்த பிரிவினையை ஆழமாக்கியவர் மகாதீர்தான் எனச் சாடுகிறார் கா. ஆறுமுகம். குவாந்தான் சீன சுயேச்சை பள்ளி சார்பாக கருத்துரைத்த முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர், தாய்மொழி கல்வி மூன்று இனங்களையும் பிரித்து வைக்கின்றன என்றும் தேசிய ஒற்றுமைக்கு…
அண்டைவீட்டாரைக் கண்டு ஆச்சரியமடைந்த இண்ட்ராப்
இண்ட்ராபும் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுக்காக புத்ராஜெயாவால் அமைக்கப்பட்டுள்ள அமைப்பும் Read More
ஜுன் 30க்குள் பதிவு செய்கின்றவர்கள் ஆகஸ்டுக்கு பிந்திய பொதுத் தேர்தலில்…
இன்னும் பதிவு செய்து கொள்ளாத மூன்று மில்லியன் வாக்காளர்கள் ஜுன் 30க்குள் பதிவு செய்து கொண்டால் அடுத்த பொதுத் தேர்தலில் அது ஆகஸ்ட்-க்கு பின்னர் நடைபெற்றால் வாக்களிக்க முடியும். ஆகஸ்ட் மாதம் வாக்காளர் பட்டியல் அரசாங்கத் தகவல் ஏட்டில் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் அவர்கள் தங்களை வாக்காளர்களாக பதிந்து கொள்வதற்கு…
மகாதீர்: தாய்மொழிப் பள்ளிகள் நம்மைப் பிரித்து வைக்கின்றன
குவாந்தானில் சீன சுயேச்சைப் பள்ளிக் கூடத்துக்கு புத்துயிரூட்ட அரசாங்கம் வழங்கியுள்ள சமிக்ஞை குறித்து முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் மகிழ்ச்சி அடையவில்லை. தாய்மொழிப் பள்ளிக்கூட முறைகள் உண்மையில் நாட்டை பிளவுபடுத்தி விட்டதாக அவர் கூறுகிறார். புத்ராஜெயாவில் கட்டுரைப் போட்டி ஒன்றைத் தொடக்கி வைத்த பின்னர் மகாதீர் நிருபர்களிடம்…
பினாங்கை பிஎன்னால் திரும்பப் பெற முடியும்
பினாங்கு அம்னோ, அம்மாநிலத்தை பிஎன் திரும்பப் பெற முடியும் என்று நம்புகிறது.பங்காளிக்கட்சிகளான மசீசவும் கெராக்கானும் குறைந்தது எட்டு இடங்களில் வெல்ல முடிந்தால் ஒரு சிறிய பெரும்பான்மையில் அதைக் கைப்பற்ற முடியும் என்கிறார் பினாங்கு அம்னோ செயலாளர் அஸ்ஹார் இப்ராகிம். நான்காண்டுகளில் டிஏபி தலைமையிலான மாநில அரசில் பல பலவீனங்கள்…
அன்வார்: உதவித் தொகைகள் மக்களுக்கா அல்லது சேவகர்களுக்கா ?
கூட்டரசு உதவித் தொகைகளை அதிகரிப்பது மக்களுடைய நன்மைக்கா அல்லது சேவகர் நிறுவனங்கள் நன்மை அடையாவா என எதிர்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் வினவியுள்ளார். அண்மைய துணை வரவு செலவுத் திட்டத்தில் எரிபொருள், டோல் கட்டணம், சீனி ஆகியவற்றுக்கான உதவித் தொகைகள் பன்மடங்கு கூட்டப்பட்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார். "நீங்கள்…
கருத்துக் கணிப்பு: பிஎன் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறும்…
அடுத்து வரும் தேர்தலில் ஐந்து விழுக்காடு வாக்குகள் வேறுபாட்டில் பாரிசான் நேசனல் தன் வசம் இப்போது உள்ள 137 நாடாளுமன்றத் தொகுதிகளையும் தக்க வைத்துக் கொள்ளும். அந்த எண்ணிக்கை மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை அது பெறுவதற்குப் போதுமானது அல்ல. இவ்வாறு சென்ஸ் என்ற வியூக கலந்துரையாடல் மய்யம்…
‘சித்திரவதை’ தொடர்பில் சுஹாகாம் கைதிகளைச் சந்திக்கும்
குவாண்டானாமோ-பாணி சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறப்படுவது பற்றி ஆராய மனித உரிமை ஆணையம் Read More


