சிலாங்கூர் அரசாங்கத்தின் நினைவூட்டலைத் தொடர்ந்து, கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு வணிக வளாகம், செல்லப்பிராணிகளை அதன் வளாகத்தில் அனுமதிக்கும் தனது நடவடிக்கையை மாற்றியுள்ளது. உள்ளூர் அரசு மற்றும் சுற்றுலாவுக்கான மாநில நிர்வாகக் கவுன்சிலர் இங் சூயி லிம், மாநில உத்தரவை மீண்டும் உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து, சுபாங்கின் சன்வே ஸ்கொயர்…
வியாபாரிகள், பேர்கர் கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மேயருக்கு வேண்டுகோள்
பேர்கர் கடைக்காரர்களுக்கும் அம்பிகா ஸ்ரீனிவாசன் வீட்டுக்கு முன்னால் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள இரண்டு நாள் சந்தைக்கும் எதிராக நடவடிக்கை எடுக்காத கோலாலம்பூர் மேயர் அகமட் புவாட் இஸ்மாயிலை சிலாங்கூரைச் சேர்ந்த நகராட்சி மன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று சாடியுள்ளது. அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் 1974ம் ஆண்டுக்கான சாலை, வடிகால், கட்டிடச் சட்டத்தின்…
கைரி:தாஜுடின் விவகாரத்தில் தானாஹர்தாவுக்குப் பண இழப்பு இல்லை
ரெம்பாவ் எம்பி கைரி ஜமாலுடின், தாம் அறிந்தவரை முன்னாள் மலேசியா ஏர்லைன்ஸ் தலைவர் தாஜுடினின் ரிம598மில்லியன் கடன் விவகாரத்துக்கு நீதிமன்றத்துக்கு வெளியில் தீர்வுகாணப்பட்டதில் தானாஹர்தா நேசனல் பெர்ஹாட்டுக்கு “இழப்பு எதுவும் ஏற்படவில்லை”என்கிறார். நீதிமன்றத்துக்கு வெளியில் காணப்பட்ட தீர்வு என்னவென்பது தெரிவிக்கப்படவில்லை.அதில் பட்ட கடனைவிட கூடுதலான தொகையை தாஜுடின் திருப்பிச்…
‘உரிய நடைமுறைகள்’ பின்பற்றப்படுவதை உறுதி செய்யுமாறு அமெரிக்கா வலியுறுத்து
தேர்தல் சீர்திருத்தங்களைக் கோரும் பேரணி ஒன்றில் பங்கு கொண்டதற்காக எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் மீது கிரிமினல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட பின்னர் அந்த வழக்கில் 'உரிய நடைமுறைகள்' பின்பற்றப்படுவதை உறுதி செய்யுமாறு அமெரிக்கா மலேசியாவைக் கேட்டுக் கொண்டுள்ளது. "உரிய நடைமுறைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யுமாறு நாங்கள் மலேசிய அதிகாரிகளைக்…
‘நஜிப் x அன்வார் விவாதத்திற்கான வேண்டுகோள் அதிகரிக்கிறது
அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதீனுக்கும் பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயிலுக்கும் இடையில் நேற்றிரவு நடைபெற்ற விவாதம் அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக 'பிரதமர் நிலையிலான விவாதத்திற்கு' வழி வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், பிரதமராகக் காத்துக் கொண்டிருக்கும் பக்காத்தான் ராக்யாட்டின் அன்வார்…
உங்கள் கருத்து: மற்ற 249,997 பேர் மீதும் வழக்குப் போட…
"ஆகவே அந்தப் பேரணியில் பங்கு கொண்டவர்களில் அந்த எதிர்த்தரப்பு அரசியல்வாதிகள் மட்டும் தான் பிபிஏ என்ற அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தை மீறினார்கள். அதில் கலந்து கொண்ட மற்ற 249,997 பேரும் மீறவில்லையா ?" பெர்சே 3.0 குற்றச்சாட்டு மீது அன்வார் விசாரணை கோரினார் திருஎம்: பிபிஏ என்ற…
ஜைட்: பெர்சே பேரணி குறித்து விசாரிக்க ஆர்சிஐதான் சிறந்த வழி
ஏப்ரல் 28 இல் நடந்த பேரணி குறித்து விசாரணை நடத்துவதற்கு அரச விசாரணை ஆணையம்தான் (ஆர்சிஐ) சிறந்த வழி என்று இன்று கூறினார். இதர விசாரணை குழுக்களுக்கு, முன்னாள் ஐஜிபி ஹனிப் ஒமார் தலைமையில் அமைக்கப்பட்டிருக்கும் சுயேட்சை விசாரணை குழு உட்பட, சட்டத்தில் எந்த அதிகாரமும் இல்லை என்று…


