சேவியர்: இந்தியர்களுக்கு என்றால், விளம்பரத்திலும் போலித்தனமா?

[டாக்டர் சேவியர்  ஜெயக்குமார்] இந்தியர்களுக்கு சாதித்ததாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நான்கு தமிழ் பத்திரிக்கைகளுக்கும் வழங்கிய விளம்பரத்தில் உள்ள போலித்தனம் மறு நாளே வெளிப்படும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. கடந்த மூன்றரை  ஆண்டுகளில் பிரதமர்  நஜிப் துன் ராசாக்  இந்திய சமுதாயத்திற்கு  சாதனைகள் பல புரிந்துள்ளதைப் போன்று  பக்காத்தான் மாநில …

நஜீப் கூறுகிறார்: சோரோஸ் என்னைச் சந்திக்க விரும்பினார்

சர்ச்சைக்குரிய நாணய வியூகர் ஜோர்ஜ் சோரோஸை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்ததை பிரதமர் நஜிப் இன்று ஒப்புக்கொண்டார். ஆனால், சோரோஸ்தான் அவரை சந்திக்க விரும்பினாராம். அது "ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு". ஆனால், "தீயது" எதுவும் நடக்கவில்லை என்று அவர் மேலும் கூறினார். "ஆம், நான் அவரை (சோரோஸ்)…

பெர்சே தலைவர்களுக்குத் தொந்திரவா? குடிநுழைவுத்துறையைக் கேளுங்கள் : ஐஜிபி

கடந்த ஒரு மாதமாக பெர்சே தலைவர்கள் வெளிநாடு செல்ல முற்படும் வேளையில் விமான நிலையங்களில் தடுத்து நிறுத்தப்படுவது பற்றி வினவியதற்குக் குடிநுழைவுத் துறையிடம்தான் விளக்கம் கேட்க வேண்டும் என்று போலீஸ் கூறியது. இன்று காலை புக்கிட் அமானில், இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப் போலீஸ் இஸ்மாயில் ஒமார் அவ்வாறு கூறினார்.…

மக்கள் ஆதரவு விரைவில் பிஎன் பக்கம் திரும்பும் என்கிறார் ஜாஹிட்

பினாங்கு பிஎன் தொடர்புத் தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி “மக்கள் வாக்கு” விரைவில் பிஎன்னுக்கு ஆதரவாகத் திரும்பும் என்று நம்புகிறார். ஆளும் கட்சிக்கு ஆதரவு பெருகி வருவதையும் பக்காத்தான் ஆளும் மாநிலங்களில் பிரச்னைகள் தலையெடுத்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.  மலாய் நாளேடான உத்துசான் மலேசியாவில் வெளியிடப்பட்டிருக்கும் நேர்காணல் ஒன்றில் ஜஹிட்…

நிக் அசீஸ்: டிஏபி பாஸூக்கு தொந்திரவு கொடுத்ததில்லை

டிஏபி என்றும் பாஸுக்கு தொந்திரவு கொடுத்ததில்லை என்கிறபோது பாஸ் டிஏபியுடன் ஒத்துழைப்பதை எதற்காகக் கண்டனம் செய்கிறார்கள் என்பது தமக்குப் புரியவில்லை என்கிறார் கிளந்தான் மந்திரி புசார் நிக் அசீஸ் நிக் மாட். நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ், உத்துசான் மலேசியா, பெரித்தா ஹரியான், சினார் ஹராபான் உள்பட பல நாளேடுகள்…

சைபுடின்: சோரோஸின் கைப்பாவை அரசு என்ற கருத்தை நிறுவும் தந்திரம்…

கோடீஸ்வரர் சோரோஸ் மலேசியாவில் அவர் ஆட்டு வைப்பதற்கேற்ப ஆடும் ஒரு கைப்பாவை அரசை அமைக்க முயல்கிறார் என்று குற்றம்சாட்டுவது பிஎன்னையே திருப்பித் தாக்கலாம் என்று எச்சரிக்கிறார் உயர்கல்வி துணை அமைச்சர் சைபுடின் அப்துல்லா. தம்மைப் பொறுத்தவரையில் பக்காத்தான் ரக்யாட்டை அல்லது சுவாராமை குறை சொல்வதைவிட பிஎன் “நல்லது” என்பதைக்…

ரிம40 மில்லியன் எங்கிருந்து வந்தது?

உங்கள் கருத்து:  ஹாங்காங்கிலிருந்து  ரிம16மில்லியன் கடத்தப்பட்டது மூசாவுக்காக அல்ல சாபா அம்னோவுக்காக பெயரிலி #37634848: சாபா அம்னோவுக்கோ சாபா முதலமைச்சர் மூசா அமானுக்கோ ரிம40 மில்லியன் கொடுத்தது யார்? எதற்கு? பணம் அம்னோவுக்குத்தான் என்றால், இப்படி எவ்வளவு பணம் அம்னோவுக்குக் கிடைத்தது என்பதைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆராய்வார்களா? மக்களுக்குப்…

மசீசவால் முடியும்; மஇகா முடியாது: ஏன் செல்லாக் காசா?

கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் ஈப்போ பாராட் உறுப்பினர் குலேசேகரனின் கேள்விக்கு விடையளிக்கும் போது ஆறு புதிய தமிழ்ப்பள்ளிகளுக்கான நிலத்தைப் பெறுவதற்கான பணியை இப்பொழுது மேற்கொண்டு வருவதாக  துணைக்கல்வி அமைச்சர்  டாக்டர் வீ கா சியோங் கூறியுள்ளது ஏமாற்றமளிப்பதாக உள்ளது. "பிரதமரின் அறிவிப்புக்கு 10 மாதங்கள் கழித்து நிலத்துக்கு கோரிகையா?…

2013 வரவு செலவுத் திட்டம் : பையில பணம் காதுல…

மக்கள் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஒரு புதிய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்க தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில் பல அன்பளிப்புகளுடன், நாட்டின் 2013-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் கடந்த மாதம் 28 ஆம் தேதி பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மாதம் ஒன்றுக்கு 3,000 ரிங்கிட்டுக்கும் குறைவாக…

பதினொன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாடு – 2012

மணி மு. மணிவண்ணன், தலைவர், உத்தம நிறுவனம் - 11.10.2012 உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம் (உத்தமம்) அமைப்பின் சார்பில் இந்த ஆண்டின் இறுதியில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மொழியியல் உயராய்வு மையத்தோடு இணைந்து பதினொன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாடு - 2012…

அம்னோ எம்பியின் சிறைத்தண்டனை நிலைநிறுத்தப்பட்டது

சாபா பெர்ணாம் எம்பி அப்துல் ரஹ்மான் பக்ரிக்கும் அவரின் உதவியாளர் ரோஸ்லி புஸ்ரோவுக்கும் ஊழல் குற்றதுக்காக விதிக்கப்பட்ட ஆறாண்டுச் சிறைத் தண்டனையையும் ரிம400,000 அபராதத்தையும் ஷா ஆலம் உயர் நீதிமன்றம் இன்று நிலைநிறுத்தியது. தண்டனையைத் தள்ளிவைக்க வேண்டும் என்ற விண்ணப்பத்தை நிராகரித்த நீதிபதி அஹ்தார் தாஹிர், தண்டனை உடனே…

குவான் எங்: கணக்கறிக்கையை இன்றே தாக்கல் செய்க

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், தலைமைக் கணக்காய்வாளர் (ஏஜி) அறிக்கையை இன்றைய நாடாளுமன்றக் கூட்டத்திலேயே தாக்கல் செய்ய வேண்டுமாய் கூட்டரசு அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். அது வெளியிடப்பட்டால் மாநிலங்கள் அவற்றின் கணக்கறிக்கைகளை வெளியிட வசதியாக இருக்கும் என்றாரவர். மாநில அரசுகளின் கணக்கறிக்கை அந்தந்த அரசுகளிடம் ஆகஸ்ட் 30-இலேயே கொடுக்கப்பட்டு…

போலீஸ் எல்ஆர்டி நிலையங்களை மூடச் சொல்லவில்லை

பெர்சே 3.0 பேரணியின்மீது கண்ணீர் புகைக் குண்டுகள் பாய்ச்சப்பட்ட பிறகு டாட்டாரான் மெர்டேகாவைச் சுற்றியுள்ள இரயில் நிலையங்களை மூட வேண்டும் என்று போலீஸ் உத்தரவிடவில்லை என்று ப்ராசரானா அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார். இரயில் நிலையங்களை மூடப்பட்டதற்குத் தாமே பொறுப்பு என்று ப்ராசரானா இரயில் பிரிவு இயக்குனர் கைரானி…

விபத்து அதிகம் நடக்கும் இடங்களில் ஏஇஎஸ் இல்லையே, ஏன்?

விபத்துகளைத் தடுக்கும் நோக்கில்தான் போக்குவரத்துக் குற்றங்களைக் கண்காணிக்கும் தானியக்க அமலாக்க முறை (ஏஇஎஸ்) கொண்டுவரப்பட்டது. ஆனால், அது விபத்துகள் அதிகம் நடக்கும் இடங்களில் இல்லாதது ஏன் என்று பாஸ் தொடர்புள்ள என்ஜிஓ-வான Kempen Anti Saman Ekor (கேஸ்) கேள்வி எழுப்பியுள்ளது. “அது அமைந்துள்ள இடங்களைப் பார்த்தால் எங்களுக்கு…

ஹூடூட் அமலாக்கத்தை ஆராய்க: வழக்குரைஞர் மன்றத்திடம் மசீச கோரிக்கை

ஹூடூட் சட்டத்தின் அமலாக்கம் பற்றியும் அதனால் முஸ்லிம்- அல்லாதாருக்கு ஏற்படும் பாதிப்புகள் உள்பட Read More

ஹாங்காங்கிலிருந்து ரிம40 மில்லியன் கடத்தப்பட்டது மூசாவுக்காக அல்ல சாபா அம்னோவுக்காக

ஹாங்காங்கில் ரிம40 மில்லியனுடன்  சாபா வணிகர் ஒருவர் பிடிபட்ட விவகாரத்தை ஆராய்ந்த மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) சட்டத்துறைத் தலைவரிடம் தாக்கல் செய்துள்ள ஆய்வு ஆவணங்கள் அப்பணம் சாபா முதலமைச்சர் மூசா அமானுடையது அல்ல என்றும் அது மாநில அம்னோவுக்கான பணம் என்றும் கூறுகின்றன. “அப்பணம் சாபா அம்னோ…

பிரதமர் நஜிப் சோரோஸை நியு யோர்க்கில் சந்தித்தார்

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அம்னோ விசுவாசிகளால் முதல் நம்பர் எதிரியாகக் கருதப்படும் கோடீஸ்வரரான ஜார்ஜ் சோரோஸை ஈராண்டுகளுக்குமுன் நியு யோர்க்கில் தனிப்பட்ட முறையில் சந்தித்திருக்கிறார். இந்தக் கமுக்கமான சந்திப்பு மேன்ஹட்டனில் உள்ள ஆடம்பர தங்குவிடுதியான பிளாசா ஹோட்டலில் நடந்தது. கடந்த வாரம் பெர்காசா தகவல் பிரிவுத் தலைவர்…

ஷாரிசாட்: ஃபீட்லோட் மையம் மீதான கணக்கறிக்கையின் குறிப்பு கண்டு நான்…

முன்னாள் அமைச்சர் ஷாரிசாட் அப்துல் ஜலில், தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை நேசனல் ஃபீட்லோட் மையத்தின் பிரச்னைகளைக் கவனத்துக்குக் கொண்டபோது அது எவ்விதத்திலும் தமக்கு சங்கடத்தை உண்டு பண்ணவில்லை என்றார். பிகேஆர் தலைவர்கள் இருவருக்கு எதிராக அவர் தொடுத்துள்ள ரிம100 மில்லியன் அவதூறு வழக்கில், இன்று வழக்குரைஞர் ரஞ்சிட் சிங்கால்…

பாஸ் தலைவர்கள்: நஷாவின் கூற்றுக்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை

பாஸின் உதவித் தலைவர் சலாஹுடின் ஆயுப்பும், மத்திய செயற்குழு உறுப்பினர் காலிட் சமட்டும், கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் நஷாருடின் மாட் ஈசாவின் கூற்றுக்கும் பாஸுக்கும்  எவ்வித சம்பந்தமுமில்லை என்றார்கள். இன்று செய்தியாளர் கூட்டமொன்றில், டிஏபி கிறிஸ்துவ அரசாங்கத்தை நிறுவ முயல்வதாக நஷாருடின் பேசியிருப்பது பற்றிக் கருத்துரைத்த காலிட்,…

அம்பிகா விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்

பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன், விமான நிலையத்தில் குடிநுழைவுத்துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். “இன்றிரவு 10 நிமிடங்களுக்கு குடிநுழைவுத் துறையால் தடுத்து நிறுத்தப்பட்டேன். ஆட்டோ-கேட் வழியாக போக முடியவில்லை.இது பெர்சே இயக்கக்குழு உறுப்பினர்களுக்குத் தொல்லைகொடுக்க முனைகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. “என்னைத் தடுத்து நிறுத்தியதற்கு குடிநுழைவு அதிகாரிகளால் சரியான…

நஷாருடினின் குற்றச்சாட்டு தீய நோக்கம் கொண்டது

2011 சரவாக் மாநிலத் தேர்தலுக்குப் பின் நடைபெற்ற நன்றிநவிலும் நிகழ்வில் கிறிஸ்துவ அரசு அமைய பிரார்த்தனை செய்யப்பட்டதாக பாஸ் தலைவர் ஒருவர் கூறியிருப்பதை சரவாக் டிஏபி மறுத்துள்ளது. “அக்கூற்றில் உண்மையில்லை, அது தீய நோக்கம் கொண்டது, பொறுப்பற்றது”, என இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சரவாக் டிஏபி…