பெர்சே 3.0: போலீஸ்காரர்களின் மீதான வழக்கு ஒத்திவைப்பு

பெர்சே 3.0 பேரணியில் குவாங் மிங் டெய்லி படப்பிடிப்பாளரைத் தாக்கியதாக குற்றஞ்சாட்ட போலீஸ்காரர்கள் இருவர்மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.சில ஆவணங்களைக் காட்சிக்கு வைக்க கால அவகாசம் தேவை என்று அரசுதரப்பு வழக்குரைஞர்கள் கேட்டுக்கொண்டதை அடுத்து அது ஒத்திவைக்கப்பட்டது. இனி, லான்ஸ் கார்ப்பரல் முகம்மட் அஸ்ரி முகம்மட் சோப்ரி, கான்ஸ்டபள் ஷாருல்…

லினாஸ் மீதான பிஎஸ்சி அறிக்கை மக்களவையில் தாக்கல்

லினாஸ் ஆலை மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழுவின் அறிக்கை இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. பகாங், கெபெங்கில் உள்ள அந்த அரியமண் ஆலை மீது ஆய்வுநடத்தி பரிந்துரைகள் வழங்க மார்ச் 30-இல் அமைக்கப்பட்ட அக்குழுவுக்கு மூன்றுமாத அவகாசம் வழங்கப்பட்டது.ஆனால், அதற்கு முன்பே அது அறிக்கையைத் தயாராகிவிட்டது. ஆனால், அறிக்கையில்…

மைரா ‘இண்டர்போல் பட்டியலில் இல்லை, சுதந்திரமாக ஐரோப்பாவில் பயணம் செய்கிறார்’

இண்டர்போல் என்னும் அனைத்துலகப் போலீசின் 'தேடப்படுவோர்' பட்டியலில் தாம் இருப்பதாகச் சொல்லப்படுவதை கஸக்ஸ்தானைச் சேர்ந்த மைரா நஸர்பயேவ்  தமது பேச்சாளர் வழி மறுத்துள்ளார். போலீசார் மைராவைக் கைது செய்யவில்லை என்பதையும் ஐரோப்பியப் பயணத்தை அவர் தொடங்கியிருப்பதையும் நிரூபிப்பதற்காக மைரா டுபாயில் எடுத்த படம் ஒன்றையும் ரோன் டோரோசியான் என்ற…

கொடுமை எனக் குமுறவைக்கும் கமுந்திங் ‘சித்திரவதைக் குறிப்புகள்’

கமுந்திங் தடுப்புமுகாமிலிருந்து கடத்திவரப்பட்ட சில ‘சித்திரவதைக் குறிப்புகள்’ நம் அதிகாரிகளின் விசாரணை முறைகள் குறித்து பல கேள்விகளை எழுப்புகின்றன. அந்தத் தடுப்புமுகாமிலிருந்து கடத்திக்கொண்டுவரப்பட்டதாகக் கூறப்பட்டு மலேசியாகினியிடம் ஒப்படைக்கப்பட்ட குறிப்புகள், அங்கு உள்ள 45 கைதிகள் அனுபவித்த குவாண்டானாமோ-பாணி ‘சித்திரவதைகள்’ பற்றித் தெளிவாகவே விவரிக்கின்றன. அவற்றில் தேதிகள் குறிப்பிடப்படவில்லை.ஆனால், கமுந்திங்குக்கு…

பணத்தை வெள்ளையாக்கியதாக சம்சுபாஹ்ரெய்ன் மீது 17 குற்றச்சாட்டுக்கள்

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட ஆலோசகர் சம்சுபாஹ்ரெய்ன் இஸ்மாயில் மீது மொத்தம் 4.14 மில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட பணத்தை வெள்ளையாக்கியதாக மேலும் 17 குற்றச்சாட்டுக்கள் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று சுமத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே என்எப்சி-யின் முகமட் சாலே இஸ்மாயிலை ஏமாற்றியதாக சம்சுபாஹ்ரெய்ன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்…

நஸ்ரி: அரசாங்க ஆணையைப் பெற்ற வழக்குரைஞர் ஏஜி மீது வழக்குப்…

அரசாங்கத்திடமிருந்து சிறப்பு ஆணையைப் பெறும் வழக்குரைஞர் ஒருவர், ஏஜி என்ற சட்டத்துறைத் தலைவர் தனிப்பட்ட முறையில் சம்பந்தப்பட்டுள்ள விவகாரங்கள் தொடர்பில் அவர் மீது வழக்குத் தொடுக்க முடியும் என சட்டத்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் கூறுகிறார். "தனி நபர் என்ற முறையில் ஏஜி மீது அவருக்கு…

டாக்டர் மகாதீர் மீண்டும் அச்சத்தை விதைக்கிறார்

"உண்மையில் மலாய்க்காரர்கள் பெரிதும் மறி விட்டனர். மகாதீருடைய போலித்தனத்தை அவர்கள் இப்போது நன்கு அறிந்துள்ளனர்." டாக்டர் மகாதீர்: சீர்திருத்தங்கள் பதற்றத்தை உருவாக்கக் கூடும் வெறும் பேச்சு: ஆம். டாக்டர் மகாதீர் முகமட் அவர்களே, சீர்திருத்தம் இந்த நாட்டுக்கு நல்லதல்ல. ஊழல் மலிந்த அம்னோ அரசாங்கத்தின் கீழ் மலேசியா மேலும்…

PKFZ வழக்கில் நீதிபதி விலகிக் கொள்ள வேண்டும் என லிங்…

PKFZ என்ற போர்ட் கிளாங் தீர்வையற்ற வாணிகப் பகுதி விவகாரத்தில் மோசடிக் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கும் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் டாக்டர் லிங் லியோங் சிக், அந்த வழக்கை விசாரிப்பதிலிருந்து கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி அகமாடி அஸ்னாவி தம்மை விலக்கிக் கொள்ள வேண்டும் என விண்ணப்பித்துக் கொண்டுள்ளார். நீதிமன்றம்…

மலாய் அமைப்புக்கள்: டோங் ஜோங் தகராற்றை மூட்டுகிறது

அதிகமான சீன சுயேச்சைப் பள்ளிக்கூடங்களை அமைப்பதற்கு சீன கல்விப் போராட்ட அமைப்பான டோங் ஜோங் நடத்தும் இயக்கம் குழப்பத்தைக் கொண்டு வரும் என அரசு சாரா மலாய் அமைப்புக்களின் கூட்டணியான மலாய் ஆலோசனை மன்றம் (MPM) எச்சரித்துள்ளது. அந்த டோங் ஜோங் இயக்கம் நாட்டின் பல வழிக் கல்வி…

நபிகள் நாயகம் ஹஜ் பயணத்தைத் தாமதப்படுத்தியதை பாஸ் சுட்டிக் காட்டுகிறது

ஹஜ் யாத்திரைக் காலத்தின் போது பொதுத் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதால் பாஸ் கட்சி உறுப்பினர்கள் தங்களது ஹஜ் பயணத்தை தள்ளி வைக்க வேண்டும் என அந்தக் கட்சி கேட்டுக் கொண்டுள்ளதை அதன் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தற்காத்துப் பேசியிருக்கிறார். அது போன்ற முடிவு திருமெக்காவின் Quraish-டன்…

‘மலாய்க்காரர்கள் மட்டும்’ ஏன் ஆட்சியாளர்களை அவமானப்படுத்துகின்றனர் என இளவரசர் வினவுகிறார்

அரச குடும்பத்தினர் மீது மலாய்க்காரர்களே குறை கூறுவது கண்டு தாம் ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளதாக ஜோகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம், டிவிட்டர் பதிவில் நேற்று குறிப்பிட்டுள்ளார். அவரது தந்தையான ஜோகூர் சுல்தான் சுல்தான் இப்ராஹிம் இப்னி அல்மார்ஹும் சுல்தான் அண்மையில்WWW1 இஸ்காண்டார் WWW1 கார்…

‘நான் சொல்வதைச் செய்யுங்கள். நான் செய்வதைச் செய்ய வேண்டாம்’ இது…

"நீங்கள் உங்கள் வங்கிக் கணக்கைக் காட்டுவதற்குத் தயாராக இல்லை என்றால் அவ்வாறு செய்யுமாறு மற்றவர்களைக் கேட்டுக் கொள்ள வேண்டாம். அதனால் உங்களை நீங்களே முட்டாளாக்கிக் கொள்கின்றீர்கள்" முஹைடின்: நான் அன்வாரிடம் என் கணக்குகளைக் காட்ட மாட்டேன். ஜனநாயகம்53: துணைப் பிரதமர் முஹைடின் யாசின் அவர்களே மலேசியாவில் பணக்கார மாநிலங்களில்…

வெளிப்படையாகத் தெரியும் வருமான இடைவெளி குறித்து அன்வார் வருத்தம்

கடந்த வாரம் உலக மயம் குறித்து தோக்கியோவில் நிகழ்ந்த மாநாடு ஒன்றில் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் பேசினார். அதில் அவர் தமக்குப் பிரியமான தலைப்புக்களான நல்ல ஆளுமை, சமமான வாய்ப்புக்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். உலக மயம் நல்ல வாய்ப்புக்களைக் கொண்டு வருவதைப் பாராட்டிய அவர், அதனால்…

சீன சுயேட்சை பள்ளிகள்: முகைதின் பல்டி

புதிய சீன சுயேட்சை பள்ளிகள் கட்டுவது குறித்த தற்போதைய  நிலைப்பாடு மறு பரிசீலனை செய்யப்படாது என்ற மத்திய அரசாங்கத்தின் முடிவிற்கு முற்றிலும் எதிர்மாறான போக்கை துணைப் பிரதமர் முகைதின் யாசின் கூறினார். இவ்விவகாரம் குறித்து தாம் பிரதமர், அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் மசீச ஆகியோருடன் விவாதித்ததாகவும் இப்பிரச்னையைத் தீர்ப்பதற்கு…

பிஎன் இன வேறுபாடு காட்டுகிறதா? இல்லை என்கிறார் துணைப் பிரதமர்

மக்களின் வறுமையை ஒழிக்கும் முயற்சியில் பாரிசான் நேசனல் இன வேறுபாடு காட்டுவதில்லை என்று துணைப் பிரதமர் முகைதின் யாசின் இன்று கூறினார். பிஎன் தலைமையிலான அரசாங்கம் வழங்கும் உதவிகள் தகுதி பெற்ற மற்றும் தேவைப்படும் அனைத்து இனத்திற்கும் வழங்கப்படுகின்றன என்றாரவர். மலாய்க்காரர்களின் நலன்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படுகிறது என்ற…

மஇகா தலைமையகத்தில் என்னதான் நடக்கிறது?

தேர்தல் காய்ச்சல் கண்டு மற்ற அரசியல் கட்சிகள், மக்களின் மனங்களை கவர்வதற்கு போராடிக் கொண்டிருக்கும் வேளையில், மஇகாவோ ஆன்மிக வழியில் வாக்களார்களை கவர்ந்திழுப்பதற்கு திட்டமிட்டிருப்பது போல் தோன்கிறது. மஇகா தலைமையகத்தில் உள்ள தேசியத் தலைவர் அறையில் சாமி மேடை ஒன்று அமைக்கப்பட உள்ளது. அதே சமயத்தில் தலைமையக கட்டடத்தின்…

மாற்றங்கள் நிகழ்கின்றன; அவற்றிலிருந்து விடுபட்டு விட வேண்டாம் என ஹாடி…

தீவகற்ப மலேசியா முழுவதும் மாற்றத்திற்கான அலைகள் வீசிக் கொண்டிருக்கின்றன. அதிலிருந்து விடுபட்டு விட வேண்டாம் என பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் அம்னோவின் தென் கோட்டையான ஜோகூரில் வாழும் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். "ஜோகூர் மக்களும் அந்த மாற்றத்தில் எங்களுடன் இணைந்து கொள்வர் என்றும் விடுபட்டு விட…

அரசியல் புரட்சி மட்டும் போதாது என்கிறார் நஜிப்

அரசியல் புரட்சி மட்டும் விரும்பத்தக்க விளைவுகளைக் கொண்டு வராது  என பிரதமர் நஜிப் ரசாக் கூறுகிறார். "அரசியல் புரட்சியுடன் சமூகப் புரட்சியும் சிந்தனை மாற்றங்களும் ஏற்பட வேண்டும். நாம் வலுவான அமைப்புக்களை தோற்றுவிக்க வேண்டும். அரசியல் முறையைப் பாதுகாக்கக் கூடிய புனிதமான பண்புகளையும் நடைமுறைகளையும் வலியுறுத்த வேண்டும்," என…

பிரிட்டனிலிருந்து திரும்புகிறார் வேதமூர்த்தி (விரிவாக)

ஐந்தாண்டுகளாக லண்டனில் நாடுகடந்துவாழும்  இண்ட்ராப்  தலைவர் பி.வேதமூர்த்தி ஆக்ஸ்ட் முதல் நாள் நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேதமூர்த்தி ஜூலை 2-இல், பிரிட்டிஷ் அரசியாருக்கு எதிரான இண்ட்ராப் வழக்கை லண்டன் நீதிமன்றத்தில் மீண்டும் பதிவுசெய்வார். அதன்பின்னர், ஒரு மாதத்துக்குள் அவர் திரும்பி வருவார் என்று இண்ட்ராப்  ஆலோசகர் என்.கணேசன்…

கைரி: பிரதமரது குடும்ப விவகாரங்கள் ‘தேசிய அக்கறைக்குரிய விஷயங்கள்’ அல்ல

பிரதமர் நஜிப் ரசாக்கின் வருங்கால மருமகனைச் சூழ்ந்துள்ள அண்மைய குற்றச்சாட்டுக்கள் உண்மையில் Read More

டேனியர் மலேசிய பிரஜையாக இருக்கக் கூடும் என்கிறார் நியூயார்க் வழக்குரைஞர்

பிரதமர் நஜிப் ரசாக்கின் புதல்வி நூர்யானா நாஜ்வா-வைத் திருமணம் செய்து கொள்வதற்கு நிச்சயிக்கப்பட்டுள்ள டேனியர் நஸர்பயேவ் ஏற்கனவே மலேசியப் பிரஜையாகி இருக்கக் கூடிய சாத்தியம் உள்ளதாக நியூயார்க் நீதிமன்றம் ஒன்றில் சமர்பிக்கப்பட்டுள்ள ஆவணங்கள் தெரிவிக்கின்றன. "டேனியர் கஸக்ஸ்தான், மலேசியா ஆகியவற்றின் பிரஜை என நம்பப்படுகிறது. அவர் இப்போது எங்கு…

கிள்ளான் பள்ளத்தாக்கில் ‘ஆரோக்கியமற்ற’ புகை மூட்ட நிலைமை

நாட்டின் பல பகுதிகளை பாதித்துள்ள புகை மூட்ட நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. பல இடங்களில் 'ஆரோக்கியமற்ற' நிலைமை காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை மணி 7 தொடக்கம் முற்பகல் 11 மணி வரையில் நாட்டின் பல பகுதிகளில் காற்றுத் தூய்மைக் கேட்டுக் குறியீடு 101க்கும் 200க்கும் இடையில்…

ஆதாரச் சட்டத் திருத்தங்கள் ரத்துச் செய்யப்பட வேண்டும் என கைரி…

சர்சைக்குரிய ஆதாரச் சட்டத் திருத்தங்களை அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதின் கண்டித்துள்ளார். புதிய விதிமுறைகள் ஆதாரத்தைக் காட்டும் பொறுப்பை இணைய மக்கள் மீது திணிப்பதாக அவர் சொன்னார். அந்தச் சட்டத் திருத்தங்களை எதிர்த்துள்ள முதலாவது பிஎன் தலைவர் கைரி ஆவார். "ஆதாரத்தைக் காட்டும் பொறுப்பு எப்போதும் குற்றம்…