தேசிய ஒருங்கிணைந்த குடிவரவு அமைப்பு (MyNIISe) இந்த செப்டம்பர் மாதம் முழுமையாக செயல்படுத்தப்படும் என்றும், அதனுடன் ஜூன் மாதத்தில் மேம்படுத்தப்பட்ட MyKad பாதுகாப்பு அம்சங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும், இது தேசிய அடையாள அமைப்பை வலுப்படுத்தவும் சேவை வழங்கலை மேம்படுத்தவும் உதவும் என்று உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில்…
மஇகா கூடுதல் இடங்கள் கோராது
மஇகா 13வது பொதுத் தேர்தலில்,அதற்கெனவுள்ள ஒன்பது நாடாளுமன்ற இடங்களிலும் 19 சட்டமன்ற Read More
கவனக்குறைவால் வாக்காளர் பட்டியலில் குறைபாடுகள் நிகழ்ந்துவிட்டதை இசி ஒப்பியது
வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் முகவரிகள் அரைகுறையாக இடம்பெற்றிருப்பதற்குக் Read More
LIVE REPORT : சாலைகளில் பாதுகாப்பு இருப்பதாக மக்கள் கருதவில்லை!
குற்றச்செயல்கள் குறித்து செம்பருத்தி மேற்கொண்ட ஆய்வில் மக்கள் இன்னும் அச்சத்துடனேயே சாலைகளில் நடமாடுவது தெரியவந்துள்ளது. (காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்) கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் (லிட்டில் இந்தியா) வட்டாரத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த நேர்காணலில், 15-க்கும் மேற்பட்டவர்கள் குற்றச்செயல்களினால் நேரடியாகப் பாதிப்படைந்துள்ளதாக கூறினர். நகைகள் மற்றும் கைப்பை…
போலீஸ் அதிகாரி கடமையைச் செய்யவிடாமல் தடுத்த கோபாலா எம்பிக்கு ரிம5,000அபராதம்
பாடாங் செராய் எம்பி, என்.கோபாலகிருஷ்ணன், 2009-இல் ஒரு போலீஸ் அதிகாரி அவரது கடமையைச் செய்வதற்குத் தடையாக இருந்தார் என்ற வழக்கில் குற்றவாளி என்று நிறுவப்பட்டு அவருக்கு மெஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் ரிம5,000அபராதம் விதித்தது.அதைக் கட்டத் தவறினால் அவர் ஆறு மாதம் சிறை செல்ல வேண்டியிருக்கும். கோபாலகிருஷ்ணனுக்கு விதிக்கப்பட்ட அபராதம் எல்லாருக்கும்…
சாபா சீரமைப்பு முன்னணி தொடக்கவிழா: பிஎன் எம்பிகள் அன்வாருக்கு அழைப்பு…
வார இறுதியில் சாபா சீரமைப்பு முன்னணி(Sabah Reform Front)யின் தொடக்கவிழாவில் கலந்துகொள்ள மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு அழைப்பு விடுத்துள்ளனர் பிஎன் எம்பிகளான லாஜிம் உக்கினும் (ப்யுஃபோர்ட்) வில்ஃபரட் பும்புரிங்கும் (துவாரான்). அழைப்பு அனுப்பப்பட்டிருப்பதை சாபா பிகேஆர் தொடர்புத் தலைவர் அஹ்மட் தம்ரின் ஜைனி உறுதிப்படுத்தினார். “சாபா…
மஇகா தலைவரின் செக்ஸ் வீடியோ: ஆதாரம் என்ன?, உதவித் தலைவர்…
பேராக் மாநில மஇகா தலைவர் ஒருவர், ஒரு விலைமாதுவுடன் பாலியல் உறவுகொள்ளும் காட்சி காணொளியில் பதிவாகியுள்ளதாகக் கூறப்படுவது அபாண்டமாகக் குற்றச்சாட்டு என்று கூறிய மஇகா உதவித் தலைவர் எம்.சரவணன் அதற்குத் “துளியளவு ஆதாரமும் இல்லை” என்றார். இவ்விவகாரம் தொடர்பில் சரவணனைத் தொடர்புகொண்டு பேசியபோது, “எல்லாமே பொய்.தேர்தல் எந்த நேரத்திலும்…
வரிநீக்கத்தால் புரோட்டோன், பெரோடுவா-வின் சாதகநிலை குறையாது
ஆட்சிக்கு வந்தால் கார்களுக்கான வரிகளை அகற்றும் பக்காத்தான் ரக்யாட்டின் திட்டத்தால் உள்ளூர் கார்களான புரோட்டோன், பெரோடுவா போன்றவற்றின் சாதகநிலை பறிபோகாது என்று பிகேஆர் கூறுகிறது. வரிகள் அகற்றப்படுவதால் உள்ளூர் வாகனத் தொழில் அழிந்துபோகும் என்று கூறும் அம்னோ சகபாடிகளைச் சாடிய பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி, அவர்கள்…
குவாந்தானில் புதிய சீன உயர்நிலைப்பள்ளி – ஒப்புதல்!
ஒப்புதல் கிடைத்து விட்டது என்று மசீச அறிவித்த மூன்று மாதங்களுக்குப் பின்னர், கல்வி அமைச்சு குவாந்தானில் ஒரு புத்தம் புதிய சுயேட்சை சீன உயர்நிலைப்பள்ளிக்கு ஒப்புதல் அளிக்கும் கடிதத்தை வழங்கியுள்ளது. இப்பள்ளி ஸ்கோலா மெனெங்கா சோங் ஹவா (Sekolah Menengah Chong Hwa) என்று பெயரிடப்படும். கோலாலம்பூர் சோங்…
பேராசிரியரின் ஆய்வு அபத்தமானது என்கிறார் கெடா எம்பி
கெடா மந்திரி புசார் அசிசான் அப்துல் ரசாக், அடுத்த பொதுத் தேர்தலில் பிஎன் கெடாவை பாஸிடமிருந்து கைப்பற்றும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறதென்று பேராசிரியர் ஒருவர் ஆய்வு செய்து உரைத்திருப்பதை அபத்தம் என்று கூறியுள்ளார். தேசிய பேராசிரியர் மன்றம், பிஎன்னுக்கு ஆதரவாக உள்ள “பலவீனமான விவகாரங்களில்” மட்டுமே கவனம் செலுத்துவது…
சிகாமட் சீனமொழிப்பள்ளி: இன்னொரு மாபெரும் பேரணி
மே 20, 2012 இல் குவாந்தானில் நடத்தப்பட்ட ஒரு பெரும் பேரணி பகாங் மாநில தலைநகரில் ஒரு சீனமொழி இடைநிலைப்பள்ளி அமைப்பதற்கு அரசாங்கத்தை ஒப்புக்கொள்ள வைப்பதில் வெற்றி கண்டதைத் தொடர்ந்து, சீன கல்விமான்கள் அதே சாதனையை மீண்டும் படைக்கும் திட்டம் ஒன்றை கொண்டுள்ளனர். இம்முறை அது பிஎன்னின் கோட்டையான…
2012- பிஎன் மெர்டேகா தினத்தையே அபகரித்துக்கொண்ட ஆண்டு
உங்கள் கருத்து: “வாக்குறுதி நிறைவேற்றம் என்பதில் ஊழல் எதிர்ப்பு,அதிகார-அத்துமீறல் இல்லாமை,இனவாதக் கொள்கை ஒழிப்பு ஆகியவையும் உள்ளிட்டிருக்க வேண்டும்.பிஎன் அவற்றை நிறைவேற்றியதா?” மெர்டேகா தினக் கருப்பொருள் மாற்றத்துக்கு இணையத் தளத்தில் கோரிக்கை ஸ்டார்:தகவல் அமைச்சர் ரயிஸ் யாத்திம், பிரதமர்துறை துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லான் ஆகியோரின் எதிர்வினைகள் அரசாங்கத்தையும் அம்னோ-பிஎன்னையும்…
பெர்சே: இசி தீர்வு காண வேண்டும், சாக்குப்போக்கு கூறக்கூடாது
தேர்தல் சீர்திருத்த போராட்டக் குழு பெர்சே தேர்தல் வாக்காளர் பட்டியலில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள பிரச்னைகளுக்கு தேர்தல் ஆணையம் (இசி) தீர்வு காண வேண்டுமே தவிர சாக்குப்போக்கு கூறக்கூடாது என்று அந்த ஆணையத்தை கடிந்துகொண்டது. "தேர்தல் மோசடி பற்றிய எடுத்துக்காட்டுகள் பணியாளர்களின் தவறுகள் என்றும், எப்போதாவது ஒரு முறை ஏற்படும்…
பிரதமரின் மதிப்பு ஒரு பக்கம் சற்றுக் குறைந்தது மறுபக்கம் சீனர்களின்…
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் தரமதிப்பீடு மே மாதம் 65விழுக்காட்டிலிருந்து ஜூனில் 64 விழுக்காட்டுக்குக் குறைந்தது. மலாய்க்காரர்களிடையேயும் இந்தியர்களிடையேயும் அவரின் மதிப்பு குறைந்தது இதற்குக் காரணம். ஜூன் மாத இறுதியில் மெர்டேகா ஆய்வு மையம் மேற்கொண்ட ஆய்வில் நஜிப்பின் செயல்பாடுகளுக்கு மலாய்க்காரர்களிடையே இருந்த வரவேற்பு 75விழுக்காடு.இது, மே மாதம்…
இண்ட்ராப்: கார்களைத் திரும்ப எடுத்துக்கொள்ள உரிமம் வழங்கும் கொள்கையைக் கைவிடுக
கார்களைத் திரும்ப எடுத்துக்கொள்ள உரிமம் வழங்கும் கொள்கையை மீட்டுக்கொள்ள வேண்டும் Read More
போனஸ் கொடுப்பதில் நஜிப்பை முந்திக்கொண்டது சிலாங்கூர்
சிலாங்கூர் அரசு ஹரி ராயா போனஸ் அளிப்பதில் பிஎன் அரசாங்கத்தை மிஞ்சி விட்டது.மாநில அரசு ஊழியர்களுக்கு அரைமாதச் சம்பளத்தை போனசாகவும் அதற்குமேல் ரிம200 சேமிப்புத் தொகையாகவும் வழங்குகிறது. கூட்டரசு அரசின் போனஸ் ஆகஸ்ட் மாதம் கொடுக்கப்படும் என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்துள்ள வேளையில் மாநில அரசின்…
லினாஸ் இணையத்தளம் மீண்டும் தாக்குதலுக்கு உள்ளானது
குவாந்தான், கெபெங்கில் லினாஸ் அரியமண் சுத்திகரிப்பு ஆலையை அமைத்துவரும் லினாஸ் கோர்ப்-இன் அதிகாரப்பூர்வ இணையத்தளம் இன்று மீண்டும் தாக்குதலுக்கு உள்ளானது. அந்த இணையதளத்தை, லினாசை நிறுத்துக, மலேசியாவை காப்பாற்றுக என்று எழுதப்பட்ட கருப்புநிறக் கணினித்திரை மூடிக்கொண்டிருந்தது. அரசாங்கத்திடம் தற்காலிக உரிமம் (டிஓஎல்) பெற்றுள்ள அந்நிறுவனத்தின் நடவடிக்கைகளை எதிர்ப்புத் தெரிவிக்க…
‘டான்ஸ்ரீகள்’கூட போலிப் பல்கலைக்கழகப் பட்டங்களை வாங்குகிறார்கள்
சமுதாயத்தில் பேரும் புகழும் பெற்று விளங்கும் சில பெருமக்கள் - அவர்களில் சிலர் டான்ஸ்ரீகள் - போலிப் பல்கலைக்கழகப் பட்டங்களை, அண்மையில் சிலாங்கூர் போலீஸ் முறியடித்த ஒரு கும்பலிடம் விலைகொடுத்து வாங்கியிருக்கிறார்கள். “அவர்களில் பலர் சமுதாயத்தில் உயர்வாக மதிக்கப்படுபவர்கள்”, என்று சிலாங்கூர் போலீஸ் தலைவர் துன் ஹிசான் துன்…
லிம்:பெர்சேமீது எல்லாத் தாக்குதலையும் பிஎன் அரசு நிறுத்த வேண்டும்
செவ்வாய்க்கிழமை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மதித்து பிஎன் அரசு துப்புரவான,நியாயமான தேர்தலுக்காக போராடும் கூட்டணி(பெர்சே)மீது எல்லாத் தாக்குதல்களையும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங் வலியுறுத்தியுள்ளார். “(உள்துறை அமைச்சர்)ஹிஷாமுடின் உசேனுன் பிஎன் அரசும் விவேகமாகவும் நியாயமாகவும் ஜனநாயக முறைப்படியும் நடந்து கொள்ள…
அரசாங்க ஊழியர்களுக்கு போனஸ், பிரதமர் அறிவித்தார்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அரசாங்க ஊழியர்களுக்கு பாதி-மாதச் சம்பளம் போனசாக வழங்கப்படும் என்று அறிவித்தார்.குறைந்த பட்சம் ரிம500 வழங்கப்படும்.அதேவேளை பணிஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சிறப்புத் தொகையாக ரிம500 பெறுவார்கள். இந்த போனஸ் ஆகஸ்ட் 9-ல் வழங்கப்படும் என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் பிரதமர் கூறினார்.…
சாபாவில் பிஎன் பாதிக்கு மேற்பட்ட இடங்களை இழக்கலாம்
அடுத்த பொதுத் தேர்தலில் பிஎன், சாபாவில் 60விழுக்காட்டுக்கு மேற்பட்ட இடங்களை இழக்கும் சாத்தியம் இருப்பதாக சாபாவைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் ஒருவர் கூறுகிறார். பிஎன் இப்போது வைத்துள்ள 22இடங்களில் 14-ஐ இழக்கலாம் என்று யுஐடிஎம் சாபா விரிவுரையாளர் ஆர்னல்ட் புயோக் கூறினார். கோத்தா கினாபாலு, சண்டாகான், பென்சியாங்கான் ஆகிய…
கெடாவில் பிஎன் வெற்றி பெற்றால் முக்ரிஸ் மந்திரி புசார்
அடுத்த பொதுத் தேர்தலில் கெடாவில் பிஎன் வெற்றிபெற்றால் ஜெர்லுன் சட்டமன்ற உறுப்பினர் முக்ரிஸ் மகாதிர் மந்திரி புசார் ஆக வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாகும். அண்மையில் யுனிவர்சிடி உத்தாரா மலேசியா, அம்மாநிலத்தின் 36 சட்டமன்றத் தொகுதிகளிலும் நடத்திய ஆய்வில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டின் புதல்வர் முக்ரிசுக்கு…
லங்காட்2 -க்கு ஜார்ஜ் கெண்ட், கமூடா, லோ & லோ…
அம்பாங் எல்ஆர்டி விரிவாக்கத் திட்டத்தில் சர்ச்சையில் சிக்கிக்கொண்டிருக்கும் ஜார்ஜ் கெண்ட் பெர்ஹாட், லங்காட்2 நீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் குத்தகையைப் பெற முயற்சி செய்யக்கூடும். அதனுடன் கமுடா பெர்ஹாட், லோ&லோ கார்ப்பரேசன் ஆகியவையும் போட்டியிடலாம் எனக் கருதப்படுகிறது. ஜார்ஜ் கெண்ட், பகாங்கிலிருந்து சிலாங்கூருக்கு சுத்திகரிக்கப்படாத நீரைக் கொண்டுவரும் திட்டத்தில்…
ஏஜியைத் தூண்டிவிட முயல்கிறாரா கைரி?
ஏப்ரல் 28பேரணியில் இழைக்கப்பட்ட குற்றச்செயல்களுக்குப் பொறுப்பேற்கும் கடப்பாட்டிலிருந்து பெர்சே விடுவிக்கப்படவில்லை என்று அம்னோ இளைஞர் தலைவர் ஜமாலுடின் அபு பக்கார் கருத்துத் தெரிவித்திருப்பது சட்டத்துறைத் தலைவ(ஏஜி)ரின் பணியில் குறுக்கிடுவதற்கு ஒப்பாகும். சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் அதிகாரம் ஏஜிக்கு மட்டுமே உண்டு என்று பாஸ் கோலா சிலாங்கூர் எம்பி சுல்கிப்ளி…


