தேசிய ஒருங்கிணைந்த குடிவரவு அமைப்பு (MyNIISe) இந்த செப்டம்பர் மாதம் முழுமையாக செயல்படுத்தப்படும் என்றும், அதனுடன் ஜூன் மாதத்தில் மேம்படுத்தப்பட்ட MyKad பாதுகாப்பு அம்சங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும், இது தேசிய அடையாள அமைப்பை வலுப்படுத்தவும் சேவை வழங்கலை மேம்படுத்தவும் உதவும் என்று உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில்…
சுமத்ராவில் நிலநடுக்கம்,அதிர்வுகள் மலேசியாவில் உணரப்பட்டன
ரிக்டர் அளவைக்கருவியில் 6.4 என்று பதிவான ஒரு நில நடுக்கம் இந்தோனேசிய தீவான சுமத்ராவின் மேற்குக்கரைக்கு அப்பால் நிகழ்ந்துள்ளது என்று ஏஎப்பி செய்தி நிறுவனம் கூறியது. நிலநடுக்கத்துக்கு அஞ்சி வீட்டை விட்டு வெளியேறி ஓடிய ஒரு மனிதர் அதிர்ச்சியில் இறந்தார் என அதிகாரிகள் தெரிவித்தனர். காலை மணி 7.30க்கு…
சிலாங்கூர் நீர் விவகாரம்மீது கருத்துக்கணிப்பு; பிஎஸ்எம் வரவேற்கிறது
மாநில நீர் விவகார நிர்வாகம் மீது ஒரு கருத்துக்கணிப்பை நடத்த வேண்டும் என்று மலேசிய சோசலிசக் கட்சி(பிஎஸ்எம்) சிலாங்கூர் அரசைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. அதன் தலைமைச் செயலாளர் எஸ்.அருட்செல்வன், இருக்கும் வசதிகளையும் மாநில வாக்காளர் பட்டியலைக் கொண்டும் கருத்துக்கணிப்பை நடத்தலாம் என்று கூறினார். ஷியாரிகாட் பெக்காலான் ஆயர் சிலாங்கூரா அல்லது…
அரசு பெர்சேயைத் தீயதாகக் காண்பிக்க முயல வேண்டாம்
பெர்சே ஒரு சட்டவிரோத அமைப்பல்ல என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதால் அதைத் தீயதாக உருவகித்துக் காட்டுவதை அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தபா அலி வலியுறுத்தியுள்ளார். “சட்ட அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.பிஎன் குற்றச்சாட்டுகளால் பெர்சே பற்றி நிலவிய தப்பெண்ணங்களையெல்லாம் மூட்டை கட்டி வைக்க வேண்டும்”, என்று பாஸ்…
பக்காத்தான் கார் விலைகளைக் குறைக்க உறுதி கூறுகிறது
பக்காத்தான் ரக்யாட்டின் தேர்தல் வாக்குறுதிகளில் காருக்கான கலால் வரிகள் அகற்றப்படும் என்பதும் Read More
இட்ரிஸ் ஜலா:மலேசியாவின் கடன் சமாளிக்கத்தக்கதே
மலேசியாவின் கடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 55விழுக்காட்டுக்கும் குறைவு என்பதால் சமாளிக்கத்தக்கதே Read More
மெர்டேகாவுக்கு மாற்றுக் கருப்பொருள்; பக்காத்தான் முன்மொழியும்
அரசாங்கம் இவ்வாண்டுக்கான மெர்டேகா கொண்டாட்ட கருப்பொருளை ஒரு வாரத்துக்குள் மாற்றியாக Read More
சுஹாகாம்:‘கோ’ என்றழைக்கப்பட்ட போலீஸ்காரரை அடையாளம் காட்டுக
மனித உரிமை ஆணையம்(சுஹாகாம்) அதன் பொது விசாரணையில் இரண்டு தடவை பெயர் Read More
பெர்சே “சட்டவிரோதமான அமைப்பு” அல்ல, நீதிமன்றம் தீர்ப்பு
கடந்து ஆண்டு ஜூலை 1 இல் பெர்சே (தூய்மையான மற்றும் நியாயமான தேர்தல்கள் கூட்டணி) ஒரு "சட்டவிரோதமான" அமைப்பு என்று உள்துறை அமைச்சர் செய்திருந்த அறிவிப்பை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் நிராகரித்தது. ஆனால், அக்கூட்டணியைப் பதிவு செய்யவதற்கான ஆணை கோரி பெர்சே செய்திருந்த இதர இரண்டு கோரிக்கைகளை நீதிமன்றம் வழங்கவில்லை.…
நிக் அசிஸைச் சந்தித்தார் துணை அமைச்சர்
வீடமைப்பு மற்றும் ஊராட்சி துணை அமைச்சர் லாஜிம் உகின், பாஸ் ஆன்மிக தலைவர் நிக் அப்துல் அசிஸ் நிக் மாட்டை இன்று சந்தித்தார். தங்கள் கட்சியில் சேருமாறு சாபா பாஸ் தலைவர்கள் அந்த பியுஃபோர்ட் எம்பிக்கு அழைப்பு விடுத்த இரண்டு நாள்களுக்குப் பின்னர் இச்சந்திப்பு நிகழ்ந்துள்ளது. கிளந்தான் மந்திரி…
பணிஓய்வு வயது நீட்டிக்கப்பட்டது இபிஎப் பணத்தைப் பிடித்துவைத்துக்கொள்வதற்கு அல்ல
ஊழியர் சேமிப்பு நிதி (இபிஎப்) யில் உள்ள பணத்தைக் கூடுதல் காலத்துக்கு வைத்துக் Read More
ஸபாஷுக்கு எதிராக பக்காத்தான் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்
இன்று நண்பகல், சுமார் 100 பேர்,ஷா ஆலமில் ஷியாரிகாட் பெக்காலான் ஆயர் சிலாங்கூர்(ஸபாஷ்) தலைமையகத்தில் நீர்ப்பங்கீட்டுத் திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஸபாஷ் குடிநீர் விநியோகத்தை சிலாங்கூர் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் “Tolak-tolak, Syabas-Umno (ஸபாஷ்-அம்னோவை நிராகரியுங்கள்) என்றும் “ரீபோர்மாசி” என்றும்…
சிலாங்கூரில் இந்தியர் பண்பாட்டு மையம்
சிலாங்கூர் மாநில அரசின் இந்தியர் பண்பாட்டு மையத்தின் ஆரம்ப வேலைகள் தொடங்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினரும், அண்டாலாஸ் சட்ட மன்ற உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயகுமார் தெரிவித்தார். இதன் காணொளியை பார்வையிட இங்கே சொடுக்கவும். தேசிய முன்னணி காலக்கட்டத்தில் அறிவிக்கப்பட்டு அதன் பிறகு முடக்கப்பட்ட மூன்று இனங்களுக்குமான பண்பாட்டு…
சிலாங்கூர் ஸபாஷை எடுத்துக்கொள்வதைத் தடுக்கிறது புத்ரா ஜெயா
நீர் விநியோகக் குத்தகை நிறுவனமான ஷரிகாட் பெக்காலான் ஆயர் சிலாங்கூரை (ஸபாஷ்) சிலாங்கூர் அரசு எடுத்துக்கொள்ள அனுமதிப்பதில்லை என்று கூட்டரசு அரசாங்கம் இப்போதைக்கு முடிவு செய்துள்ளது. சிலாங்கூர் ஸபாஷை எடுத்துக்கொள்ள அனுமதிக்குமுன் பல“நடைமுறை” விவகாரங்களைக் கவனிக்க வேண்டியிருப்பதாக சிலாங்கூர் குடிநீர் பிரச்னை மீதான சிறப்பு அமைச்சரவைக் குழு அதன்…
பெர்சே வழக்கில் தங்களையும் சேர்த்துக்கொள்ள பாக் சமட்டும் வேறு ஐவரும்…
தேசிய இலக்கியவாதி ஏ.சமட் சைட்டும் பெர்சே 2.0 இயக்கக்குழுவைச் சேர்ந்த மேலும் ஐவரும், தங்கள் சகாக்கள் 10 பேருக்கு எதிராக அரசாங்கம் தொடுத்துள்ள வழக்கில் தங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று மனுச் செய்திருக்கிறார்கள். அந்த ஐவர், இயோ போ, ஹிஷாமுடின் முகம்மட் ரயிஸ், அஹ்மட் ஷுக்ரி ச்சே ரஸாப்,…
அமைச்சரவைக் குழு: தண்ணீர் பங்கீடு அவசியமில்லை
சிலாங்கூரிலும் கூட்டரசு பிரதேசத்திலும் நீர் பங்கீடு அவசியமில்லை என்று தண்ணீர் விவகாரம் மீதான அமைச்சரவைக் குழு இன்று கூறியது. “இன்று முன்வைக்கப்பட்ட விளக்கங்களைக் கேட்ட பின்னர் இப்போதைய நிலையில் பங்கீடு செய்வது அவசியமில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளோம்”, என்று அமைச்சரவைக் குழுத் தலைவரும் துணைப் பிரதமருமான முகைதின் யாசின்…
கம்யூனிஸ்டு நாடுகளுடன் உறவு தப்பல்ல
மலேசிய அரசாங்கம் கம்முனிஸ்டு நாடுகளுடன் அரசதந்திர உறவு கொண்டிருப்பதைத் தற்காத்துப் பேசிய பிரதமர்துறை அமைச்சர் அஹ்மட் மஸ்லான், அது வணிகத்தைப் பெருக்கி மலேசியப் பொருளாதாரத்துக்கும் மக்களுக்கும் நன்மை சேர்க்கிறது என்றார். “(கம்முனிஸ்டு தலைவர்கள்)மற்ற நாடுகளைத் தங்கள் காலனிகளாக ஆக்கிக்கொள்வதில்லை.அவர்களின் சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நம் நாட்டைக் கட்டாயப்படுத்துவதில்லை,…
எழும்புத்துண்டுக்கு வாலாட்டுவதுதான் மஇகாவின் மாபெரும் சாதனை!
கண்ணம்மா: கோமளி அவர்களே, இந்தியர்களின் பிரதிநிதியாக இருக்கும் மாஇகாவின் மபெரும் சாதனையாக எதை கருதுவீர்? கோமாளி: கண்ணம்மா, நின்ற வரையில் நெடுஞ் சுவர், விழுந்த அன்று குட்டிச்சுவர் என்பார்கள். மஇகாவின் தொடக்கம் இனவாதம் ஆனால் தேசியத்தன்மை கொண்டதாக இருந்தது. அது ஒரு பணக்காரர்களின் கட்சி. அதில் மும்முரமாக ஈடுபட்டவர்கள்…
திரெங்கானு அரசின் அவதூறு வழக்கு தள்ளுபடி
திரெங்கானு அரசு, பள்ளிச் சீருடை வாங்கிய விவகாரத்தில் பாஸ் பத்து புரோக் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சைட் அஸ்மான் சைட் அஹ்மட் மற்றும் மூவருக்கு எதிராக தொடுத்திருந்த அவதூறு வழக்கை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. கடந்த டிசம்பர் 15-இல், மாநில அரசும் மந்திரி புசாரும்…
போலீஸ் குற்றங்களில்தான் கவனம் செலுத்த வேண்டும்
உங்கள் கருத்து: “சிஐடி-இன் (குற்றப் புலன் விசாரணைத் துறை) ஆள்பலம் இத்தனை குறைவாக இருக்கும் என்று நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை” போலீசார் குற்ற-எதிர்ப்பில் சரியான முறையில் பயன்படுத்தப்படுவதில்லை குழப்பமற்றவன்: சிஐடி-இன்(குற்றப் புலன் விசாரணைத் துறை)ஆள்பலம் இத்தனை குறைவாக இருக்கும் என்று நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை.அதனால்தான் குற்றம் நிகழ்ந்த இடத்துக்கு…
அம்னோவின் 4 ஆர் ஆட்டங்கள் அம்பலமாகி விட்டன, கிட் சியாங்
தேர்தல் வரலாற்றில் மிக மோசமானதாகவிருக்கும் என்று கருதப்படும் பதிமூன்றாவது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை நிலைநிறுத்தவதற்காக அம்னோ 4 ஆர் (Race, Religion, Rulers and Riots) பொய் ஆட்டங்களை அதன் தேர்தல் வியூகத்தின் மையமாகக் கொண்டுள்ளது அம்பலமாகி விட்டது என்று டிஎபியின் மூத்த தலைவர் லிம்…
எம்டியுசி: புதிய பணி ஓய்வு வயதை உடனே அமல்படுத்துக
சட்டம் நடைமுறைக்கு வரும்வரை காத்திராமல் இப்போதே பணிஓய்வு வயதை 55-இலிருந்து 60-க்கு நீட்டிக்க வேண்டும் என்று மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ்(எம்டியுசி) தனியார் துறைக்குக் கோரிக்கை விடுத்துள்ளது. தனியார்துறை ஊழியர்களின் பணிஓய்வு வயதை 60-க்கு நீட்டிக்க அரசாங்கம் ஒப்புக்கொண்டு அதற்கான சட்டமுன்வரைவும் கொண்டு வரப்பட்டு அண்மையில் மேலவையிலும் அது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது…
பள்ளிகளில் கைபேசிகளை அனுமதிப்பது தேவையற்றது
பள்ளிகளுக்குக் கைபேசிகளையும் மற்ற மின்னியல் கருவிகளையும் கொண்டுவர அனுமதிக்கப்படும் என்று கல்வி அமைச்சு மொழிந்துள்ளதற்கு டிவிட்டர் மக்களிடையே வரவேற்பு இல்லை. சிலர் அந்த முடிவை வரவேற்றாலும் வரவேற்பதற்குத் தகுந்த காரணங்களை அவர்களால் முன்வைக்க முடியவில்லை. ஆனால் டிவிட்டர்ஜெயாவில் பெரும்பாலோருக்கு அது அனுமதிக்கப்படுவதற்கான காரணத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அதன் தொடர்பில்…
டிஏபி: “அம்னோவுக்குத்தான் கம்யூனிஸ்டுகளுடன் தொடர்பு உண்டு; எங்களுக்கு இல்லை”
டிஏபி, தனக்கு கம்யூனிஸ்டுகளுடன் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதை வலியுறுத்தி சீனாவின் கம்முனிஸ்டுக் கட்சியுடன் நேரடி தொடர்பு வைத்திருப்பது பிஎன்தான் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளது. 2009 அக்டோபர் 12-இல்,அம்னோ இளைஞர் பகுதி, பிஎன் இளைஞர்களுக்கும் சீனாவின் கம்முனிஸ்டு இளைஞர் லீக்கு(சிஒய்எல்)க்குமிடையில் உறவுகளை ஏற்படுத்திக்கொள்ள நிரந்தர செயலகம் ஒன்றை அமைத்தது என்று…


