அனுமதி இல்லை என்கிறது டிபிகேஎல்; கடை போடுவோம் என்கிறார்கள் வியாபாரிகள்

வியாழக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன் வீட்டின் முன்புறம் கடை போட 60 சிறுவியாபாரிகளுக்கு அனுமதி அளிக்க கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம்(டிபிகேஎல்) மறுத்துவிட்டது. ஆனால், கோலாலம்பூர் சிறுவியாபாரிகள் செயல் மன்றத் தலைவர் ஜமால் முகம்மட் யூனுஸ், அம்பிகாவுக்குக் கண்டனம் தெரிவிக்கும் நடவடிக்கை திட்டப்படி நடக்கும் என்றார்.…

அன்வார் இப்ராஹிம்: நஜிப் எனக்கு எதிராக நீதிமன்றங்களைப் பயன்படுத்துகிறார்

13வது பொதுத் தேர்தல் நெருங்கும் வேளையில் தம்மை மேலும் மேலும் ஒடுக்குவதற்கு நஜிப் நீதிமன்ற நடைமுறைகளைப் பயன்படுத்துகிறார் என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறிக் கொண்டுள்ளார். தாம் எதிர்நோக்கும் குற்றச்சாட்டுக்கள் எதிர்த்தரப்புத் தலைவர் என்ற முறையில் தமக்கு எதிராக  ஜோடிக்கப்பட்டவை என்றும் தேர்தல் நடைமுறைகளில் காணப்படும் மோசடிகள்…

யூசோப் ஏஜி-யிடம் சொல்கிறார்: இது சொந்த விவகாரம் சம்பந்தப்பட்டது அல்ல

அன்வார் இப்ராஹிமுக்கு எதிரான குதப்புணர்ச்சி வழக்கு ll இல் அரசு தரப்பு வழக்குரைஞர் குழுவுக்குத் தலைமை தாங்கிய முன்னாள் சொலிஸிட்டர் ஜெனரல் ll முகமட் யூசோப் ஜைனல் அபிடின், பெர்சே 3.0 சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள அன்வாரை பிரதிநிதிதத்தின் மூலம் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். அது சட்டத்துறைத் தலைவர்…

அன்வார் பெர்சே 3.0 மீதான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

தெரு ஆர்ப்பாட்டம் ஒன்றில் பங்கு கொண்டதாக அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தின் கீழ் பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம், துணைத் தலைவர் அஸ்மின் அலி அந்தக் கட்சியின் உச்ச மன்ற உறுப்பினரான பத்ருல் ஹிஷாம் ஷாஹ்ரின் ஆகியோர் மீது இன்று கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.…

அம்னோ தலைவர்கள் தங்களுக்கு தாங்களே உலை வைத்துக் கொள்கின்றனர்

உங்கள் கருத்து: "இந்தத் தகவல்-அன்வாரை எப்படிச் சமாளிப்பது என்பது தெரியாமல் அம்னோ தடுமாறுகிறது என மக்கள் ஏற்கனவே அறிந்துள்ளதை உறுதி செய்கிறது." அன்வார், அஸ்மின் மீது பெர்சே 3.0 தொடர்பில் குற்றம் சாட்டப்படும் பீரங்கி: பெர்சே 3.0ஐ விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட குழு இன்னும் பணியைத் தொடங்கவில்லை. ஆனால் இந்த…

பிகேஆர் தலைவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு: கடும் பாதுகாப்பு நடவடிக்கை

பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், துணைத் தலைவர் அஸ்மின் அலி மற்றும் கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் பாட்ருல் ஹிசாம் ஷஹாரின் ஆகியோர் மீது அமைதியாகக் கூடுதல் சட்ட விதிகளை மீறினர் என்று கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுகின்றனர். கோலாலம்பூர், ஜாலான் டூத்தா பகுதிகள் போலீசாரால் சுற்றிவலைக்கப்பட்டுள்ளது. அன்வார்…