2025 ஆம் ஆண்டின் காங்கிரஸ் அனக் மூடா (Kongres Anak Muda 2025) மாநாட்டில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, கோலாலம்பூரில் ஊழலுக்கு எதிரான பேரணியை நடத்த இளைஞர் மற்றும் மாணவர் அமைப்புகள் திட்டமிட்டுள்ளன என்று அமைப்பாளர்கள் தெரிவித்தனர். மூன்று நாள், இரண்டு இரவுகள் நடைபெற்ற இந்த மாநாட்டின்…
அம்பிகாவின் வீட்டின்முன் கடைகள் போடுவதை கெராக்கான் கண்டிக்கிறது
எதிர்வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய நாள்களில் பெர்சே இணைத் தலைவர் அம்பிகாவின் வீட்டின்முன் கடைகள் போடும் அவர்களின் திட்டத்தை நிறுத்துமாறு சிறு கடைக்காரர்களை கெராக்கான் கேட்டுக்கொண்டுள்ளது. இன்று வெளியிட்ட அறிக்கையில் கெராக்கான் உதவித் தலைவர் மா சியு கியோங் அது குறித்து கவலை தெரிவித்ததுடன் தனிப்பட்டவர்களின் வீடுகள்முன்…
கலந்துரையாடலுக்குமுன் நிபந்தனைகளை நிறைவேற்றுக:பாஸ் வலியுறுத்து
மலாய்க்காரர் ஒற்றுமை மீது கலந்துரையாடல் நடத்துவதற்குமுன் பாஸ் விதிக்கும் நிபந்தனைகளை நிறைவேற்றுவது அம்னோவுக்குக் கடினமாக இராது என்கிறார் துவான் இப்ராகிம் துவான் மான். கலந்துரையாடல் நடத்தப்பட வேண்டும் என்பதில் இரு கட்சிகளுக்கும் கருத்திணக்கம் உண்டு,ஆனால், கலந்துரையாடலுக்குமுன் நிபந்தனைகள் தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும் என்று பாஸ் தகவல் பிரிவுத் தலைவராக…
பிஎன் தவறு செய்தால் நிராகரியுங்கள்: மசீச தலைவி
ஏப்ரல் 28-இல் மலாக்கா பெர்சே 3.0பேரணியில் கலந்துகொண்டதற்காகக் கட்சித் தலைவர் டாக்டர் சுவா சொய் லெக்கிடம் நன்றாக வாங்கிக்கட்டிக்கொண்ட மலாக்கா மசீச மகளிர் தலைவி கியான் சிட் ஹார், பிஎன் தவறு செய்யும்போது கட்சி அதைத் தட்டிக் கேட்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். “இப்போதெல்லாம் நடுநிலைமை வகிப்பது முடியாது.சரியா,…
அந்திம காலத்தில் அம்னோவின் அசிங்கமான முகம்
"பெர்சே கூட்டுத் தலைவர் எஸ் அம்பிகா மீது நடத்தப்படுகின்ற தாக்குதலும் அது தொடர்பான விஷயங்களும் உண்மையைச் சொல்கின்றன." அம்பிகாவுக்காக நடத்தப்பட்ட நிகழ்வில் முட்டைகளும் கற்களும் வீசப்பட்டன Hmmmmmmmm: விரக்தி அடைந்துள்ள அரசாங்கம் ஆத்திரமாக இருக்கிறது. நாம் அவர்களுடைய வன்முறை தந்திரங்களுக்கு இடம் அளித்து விடக் கூடாது. தொடர்ந்து புத்ராஜெயா…


