ஆய்வு: நஜிப்பையும் பிஎன்-னையும் சிறுபான்மையினர் சாதகமாக பார்க்கின்றனர்

மலேசியாவில் வாழ்கின்ற ஆறு சிறுபான்மை இனங்களான- இந்திய முஸ்லிம்கள், போர்த்துக்கீசியர்கள், பாபா நோன்யா. ஒராங் அஸ்லி, சயாமியர்கள், சிட்டி ஆகியவற்றைச் சேர்ந்த இளைஞர்கள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கையும் அவரது அணுகுமுறையையும் சாதகமாக பார்க்கின்றனர். மலேசியா புத்ரா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மனுக்குல ஆய்வியல் வல்லுநர் டாக்டர் சார்ஜித் சிங்…

“நஜிப்பின் பெக்கிடா உறவுகள் அவர் மலாய் தீவிரவாதி என்பதை நிரூபிக்கிறது”

பெக்கிடா எனப்படும் மலேசியப் பிரச்சார நலன் சங்கத்துக்கு அம்னோ தலைவர் நஜிப் ரசாக் அளித்துள்ள வெளிப்படையான அங்கீகாரம்,  தமது மிதவாதக் கோட்பாட்டையும் ஒரே மலேசியா வாதத்தையும் கை கழுவி விட்ட மலாய்த் தீவிரவாதி அவர் என்பதற்குத் தக்க சான்று என சிலாங்கூர் பாஸ் கட்சி சாடியுள்ளது. "பெக்கிடா நிகழ்வில்…

அமைதிப்பேரணி மசோதாவை ஐநா கண்டித்தது

அமைதிப் பேரணி மசோதா, தெரு ஆர்ப்பாட்டங்கள் உள்பட பொதுமக்கள் அமைதியாக ஒன்றுகூடுவதை மட்டும் கட்டுப்படுத்தவில்லை, பேரணி பற்றி ஊடகங்கள் செய்தி சேகரிப்பதையும் நிபந்தனைகளுடன்தான் அனுமதிக்கிறது என்று ஐநா மனித உரிமை அமைப்பு, கண்டித்துள்ளது. அம்மசோதவாவை வரைவதில் மலேசிய மனித உரிமை ஆணையமான சுஹாகாமுடன் ஆலோசனை கலக்கப்படாதது குறித்து ஐநா…

உத்துசான் “பத்து அப்பி” (பற்ற வைக்கும்) வேலையைச் செய்கிறது

"உத்துசான் மலேசியா ஹசானை அவரது தோழர்களுக்கு எதிராகத் தூண்டி விடுகிறது. அதனால் சிலாங்கூரில் உள்ள மலாய் முஸ்லிம்கள் அதற்கு பலியாகி விடுவர் என அது நம்புகிறது."  ஹசான் அலி சிலாங்கூரைக் காப்பாற்றுவார் என உத்துசான் கூறுகிறது இரண்டு காசு மதிப்பு: ஹசான் அலி நல்லதையும் கெட்டதையும் ஒன்றாக கொண்டு…

மலேசியாகினியும் மலாய் மெயிலும் கைகோர்த்தன

மலேசியாகினியும் மலாய் மெயிலும் செய்திகளைப் பரிமாறிக்கொள்ளும். இதற்கான உடன்பாடு இன்று காணப்பட்டது. இதன்வழி நாட்டின் மிகப் பழைய ஆங்கில நாளேடும் 12-அண்டுகள் நிரம்பிய அரசியல் செய்தித்தளமும் ஒன்று சேர்கின்றன. இதன்படி அடுத்த மாதத்திலிருந்து காசுக்கு விற்கப்படும் காலை நாளேடாக மறுவெளியீடு காணவுள்ள மலாய் மெயில், மலேசியாகினியில் வெளிவரும் செய்திகளையும்…

“சிறை உடைப்போம்” என்ற அஸ்மினிடம் போலீஸ் விசாரணை?

கடந்த மாதம் பிகேஆர் காங்கிரஸின்போது ஆற்றிய உரை தொடர்பில் அக்கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின் அலியை ஜோகூர் போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர். “எந்தப் பேச்சு பற்றி, எந்தச் சட்டத்தின்கீழ் விசாரணை, வாக்குமூலம் என்பதெல்லாம் எங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை”, என்று அஸ்மினின் சிறப்பு அதிகாரி ஹில்மான் இதாம் மலேசியாகினியிடம் கூறினார். இன்று…

“அடையாளக் கார்டு திட்டம் மீது ஆர்சிஐ-யை அமைப்பது பற்றி அரசாங்கம்…

சபா அடையாளக் கார்டு திட்டம் மீது அரச விசாரணை ஆணையத்தை அமைப்பதா இல்லையா என்பதை அரசாங்கம் முடிவு செய்யும் என பிரதமர் துறை துணை அமைச்சர் லியூ வூய் கியோங் கூறுகிறார். என்றாலும் தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான நாடாளுமன்றத் தேர்வுக் குழு (பிஎஸ்சி) அடுத்த ஆண்டு தனது முழு…

பிகேஆராலும் டிஏபி-யாலும் ஹூடுட்டைத் தடுக்க முடியாது, மசீச

கிளந்தானில் ஹூடுட் சட்டம் அமல்படுத்தப்பட்டிருப்பதற்கு எதிராக பாஸின் தோழமைக் கட்சிகளான பிகேஆரும் டிஏபியும் எதுவும் சொல்ல முடியுமா என்பது சந்தேகமே என்கிறார் கிளந்தான் மசீச செயலாளர் டான் கென் டென். இன்று ஓர் அறிக்கையில் இதனைத் தெரிவித்த டான், கிளந்தானில் ஒரு காப்பிக்கடை பணிப்பெண் கைகள் தெரிய உடை…

பினாங்கு கொடி மலை ரயில் சேவை ஜனவரி 9 முதல்…

பினாங்கு கொடி மலை ரயில் சேவை பராமரிப்பு, சோதனை நடவடிக்கைகளுக்காக அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9ம் தேதிலியிலிருந்து 15ம் தேதி வரை- அதாவது ஏழு நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படும். வழக்கமாக நடத்தப்படும் அந்த ஆண்டு பராமரிப்பு வேலைகளுக்குப் பின்னர் அந்த ரயில் சேவை வழக்கம் போல் நடத்தப்படும்…

அழியா மையை சோதனை செய்ய இரசாயனத் துறை தயார்

வரும் பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்படவிருக்கும் அழியா மையில், இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ள பொருட்கள் ஏதும் கலந்துள்ளதா என்பதைக் கண்டறிய சோதனை நடத்துவதற்கு இரசாயனத் துறை தயாராக இருக்கிறது. இவ்வாறு அதன் தலைமை  இயக்குநர் அகமட் ரிட்சுவான் இப்ராஹிம் இன்று அறிவித்துள்ளார். என்றாலும் அந்தச் சோதனையை நடத்துவதற்கான உத்தரவு எதனையும்…

ஹசன் அலியால் மட்டுமே சிலாங்கூரைக் காப்பாற்ற முடியும்-உத்துசான்

சிலாங்கூரைக் காப்பாற்றி மலாய்க்காரர்களை ஒன்றுபடுத்த ஒரே ஒருவரால் மட்டுமே முடியும். அந்த ஒருவர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரான பாஸ் கட்சியைச் சேர்ந்த ஹசன் அலி. அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியாவின் மூத்த ஆசிரியர் சைனி ஹசான் தம் வாராந்திர பத்தியில் இவ்வாறு கூறுகிறார். ஹசனை(வலம்) ஒரு போராளி என்று…

YONG PENG TAMIL SCHOOL NOT BUILT

-Senator Dr. S. Ramakrishnan Deputy Education Minister Wee Ka Siong can complete the SJK© Yong Peng on time to start enrolment on 1st January 2012 but the adjacent Tamil school which was promised to be…

32 ஆண்டுகால அரசியல் கைதி சியா தை போவுக்கு விருது

ஆசியா கண்டத்தின் வரலாற்றில் மிக நீண்ட கால அரசியல் சிறைவாசம் அனுபவித்த சியா தை போ (Chia Thye Poh), வயது 70, லிம் லியான் கியோக் ஆன்மா விருத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவ்விருது டிசம்பர் 18, 2011 இல் அவருக்கு வழங்கப்படும். சிங்கப்பூர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான…

பல்கலைகழக நுழைவில் வஞ்சிக்கப்படும் ஏழை மலேசிய தமிழினம், இண்ட்ராப்

மலேசியாவில் இந்தியர்கள் மூன்றாவது பெரிய சமூகம் என்பது அப்பட்டம். ஆனால் நம் சமூகத்தின் பிரதிநிதித்துவம் அவ்வாறு பிரதிபலிக்கப்படுவதிலிருந்து ஓரங்கட்டப்பட்டிருக்கிறது. அனைத்து சமூக பொருளாதார உரிமைகளிலிருந்தும் நாம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டிருக்கிறோம், வஞ்சிக்கப்படுகிறோம். இந்த அவலம் வெகு சாமர்த்தியமாக, கைதேர்ந்த கபடக்காரர்களால் மிக நேர்தியாக திட்டமிடப்பட்டு வெகுசாதுர்யமாக யாராலும் உணரப்படாத வகையில்…

கெரக்கான்: எம்ஏசிசி நாடாளுமன்றத்துக்கு பதில் சொல்ல வேண்டும்

எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் பிரதமர் துறைக்குப் பதில் நாடாளுமன்றத்துக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற பரிந்துரையை கெராக்கான் ஆதரிக்கிறது. ஊழல் மீதான சிறப்புக் குழு தெரிவித்துள்ள அந்தப் பரிந்துரை நியாயமானது என அந்தக் கட்சியின் உதவித் தலைவர் மா சியூ கியோங் கூறினார். காரணம்…

13வது பொதுத் தேர்தலில் அழியா மையைப் பயன்படுத்த தேர்தல் ஆணையம்…

13வது பொதுத் தேர்தலில் அழியா மையைப் பயன்படுத்துவதற்கு இசி என்ற தேர்தல் ஆணையம் ஒப்புக் கொண்டுள்ளது. தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு வழங்கிய அந்தப் பரிந்துரையை ஏற்றுக் கொள்ள ஆணையம் ஒப்புக் கொண்டுள்ளதாக அதன் துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார்  பெரித்தா ஹரியான்…

“லெம்பா பந்தாயில் என்னமோ அக்கப்போர் நடக்குதுங்கோ”

"குறுகிய காலத்தில் வாக்காளர் எண்ணிக்கை அதிர்ச்சி அளிக்கும் வகையில் அதிகரித்துள்ளது. தவிர, வேறு பல குளறுபடிகளும் நிகழ்ந்துள்ளன. வாக்காளர் பட்டியல் ஒழுங்காய் இல்லீங்கோ." "பாலாய் போலீஸ் கெரிஞ்சி" என்னும் பெயரில் ஒரு வாக்காளர் பதிவாகியுள்ள அதிசயம் மலேசியன் 53: லெம்பா பந்தாயில் வாக்காளர் எண்ணிக்கை 56,000-இலிருந்து 70,000ஆகியுள்ளதா?எப்படி?அதுவும் மூன்றாண்டுகளில்.…

“அன்புள்ள மலேசிய மலாய்க்காரர்களே, நாட்டின் தலைவிதி உங்கள் கைகளில்”

"இது உண்மையில் விரக்தி அடைந்த பேச்சு. அறிவாற்றல் நேர்மை எங்கே போனது? வெவ்வேறு வகையான மக்களிடம் வெவ்வேறு வகையாக பேசுவது எல்லாம் வாக்குகளுக்காக!" பிரதமர் நஜிப்: பக்கத்தான் ஆட்சியில் மலாய்க்கார்களுக்கு அழிவு ஏற்படும். கிளவுட்னைன்: மகாதீர் காலம் தொட்டு படாவி, இப்போது நஜிப் வரை சில தலைவர்களுடைய நிதி…

“நஜிப் தமது சுயவழிபாட்டை உருவாக்குகிறார்”

"மலாய்க்காரர்கள் உட்பட நாம் அந்த மனிதர் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தம்மை சர்வ வல்லமை பெற்றவராக மாற்றிக் கொள்ள முயலுகிறார்." தேர்தலில் ஆதரவு கொடுத்தால் பெக்கிடாவுக்கு நஜிப் உதவுவார் டிவிஜிஎஸ்: நாட்டை நிர்வாகம் செய்வதற்கு நஜிப்புக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறதா அல்லது தமது கட்சிக்குப் பிரச்சாரம் செய்வதற்கு சம்பளம்…

ஜைட் இப்ராகிம் இப்போது பக்கத்தானை ஆதரிக்கிறார்

சமீபத்தில் முடிவுற்ற அம்னோ பேரவையில் நிகழ்த்தப்பட்ட ஆவேசமான உரைகளால் நம்பிக்கை இழந்த கித்தா (Parti Kesejahteraan Insan Tanah Air) அதன் ஆதரவை எதிர்க்கட்சிகளுக்கு அளிக்க தீர்மானித்துள்ளது. பொதுத்தேர்தலில் போட்டியிட திட்டமிட்டிருந்த கித்தா "ஒருமைப்பாட்டை நிலைநிறுத்துவதற்காக" எதிரணியின் வேட்பாளர்களுக்கு எதிராக போட்டியிடப்போவதில்லை என்பதை உறுதி செய்துள்ளது. "எதிரணி வேட்பாளர்…

பாஸ் கட்சி தனது சமய உறுதி மொழியை ( bai’ah…

பாஸ் கட்சியின் வேட்பாளர்கள் அனைவரும் பூர்த்தி செய்ய வேண்டிய  சமய உறுதி மொழியை ( bai'ah ) அந்தக் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் விளக்கியுள்ளார். அது மூன்று துறைகளை உள்ளடக்கியிருப்பதாக அவர் சொன்னார். வெற்றி பெற்ற வேட்பாளர்கள் வேறு கட்சிகளுக்குத் தாவுவதை…

‘Darul kartun’ பேராக் அரச குடும்பத்தை அவமானப்படுத்துவதாகும் என்கிறார் மந்திரி…

'Perak Darul Kartun' என அழைத்ததின் மூலம் பேராக் டிஏபி செயலாளர் இங்கா கோர் மிங், மாநிலத்தையும் அரச குடும்பத்தையும் அவமானப்படுத்தியுள்ளதாக பேராக் மந்திரி புசார் ஜாம்ரி அப்துல் காதிர் கூறுகிறார். தைப்பிங் தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் அத்தகைய சொற்களைப் பயன்படுத்தியிருக்கக் கூடாது. ஏனெனில் தலைவர் என்னும்…

புவா: கடந்த கால ஊழல்கள் தற்காப்புத் தளவாட ஒப்பந்தங்கள் ஆய்வு…

தற்காப்புச் செலவுகள் மீது இரு தரப்பு நாடாளுமன்ற மேற்பார்வைக் குழுவை அமைப்பதற்கான தேவையை நிராகரிக்க தற்காப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது, அதனிடம் வெளிப்படையான போக்கும் பொறுப்புணர்வும் இல்லை என்பதைக் காட்டுவதாக பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா கூறுகிறார். அந்த நிலை, அரசாங்கத்தின் உருமாற்றத் திட்டத்துக்கு முரணாக…