கோலாலம்பூரின் “குடியுரிமை இயக்கம்” பற்றி டாக்காவுக்கு ஏதும் தெரியாது

வங்காள தேசத் தொழிலாளர்கள், ஆளும் பிஎன்-னுக்கு வாக்களிக்க இணங்கினால் அவர்களுக்கு மலேசியா குடியுரிமை வழங்குகிறது என அந்த நாட்டின் பிரதமர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் அமைப்பு ஒன்று தனது இணையத் தளத்தில் வெளியிட்டுள்ளதாகக் கூறப்படுவதை இந்த நாட்டிலுள்ள வங்காள தேசத் தூதரகம் மறுத்துள்ளது அந்தக் கட்டுரை குறித்து வங்காள…

அன்வார் “புதிய” வீடியோ குறித்து கருத்துரைக்க மறுத்தார்

அம்னோ ஆதரவு வலைப்பதிவர் ஒருவர்  அன்வார் பாலியல் விவகாரமொன்றில் ஈடுபட்டது உண்மைதான் என நிரூபிக்கும் வீடியோ ஆதாரம் தம்மிடம் இருப்பதாகக் கூறியிருப்பது குறித்து பிகேஆர் தலைவர் கருத்துக்கூற மறுத்து விட்டார். செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அமைதியான மறுமொழி கூறி வந்த அன்வார், இப்படிப்பட்ட கேள்விகளுக்குப் பதில் அளிக்க இயலாது என்றார்.…

“இசா-வுக்குப் பதில் இன்னும் கடுமையான சட்டங்கள் வரும்”

உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தையும் (இசா) சிவில், சமூக உரிமைகளை சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் மற்ற சட்டங்களையும்  ரத்து செய்யும் நோக்கத்தை அளவுக்கு அதிகமாக மதிப்பீடு செய்ய மாட்டார்கள் என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கருத்துத் தெரிவித்துள்ளார். மலேசியர்கள் போதுமான அளவுக்கு மன முதிர்ச்சி அடைந்துள்ளதே அதற்குக் காரணம் என…

பிஎஸ்எம் ஆதரவாளர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு கைவிடப்பட்டது

அவசரகாலச் சட்டத்தின்கீழ் காவலில் வைக்கப்பட்ட அறுவர் உள்பட மலேசிய சோசலிஸ்ட் (பிஎஸ்எம்) கட்சியினர் 30 பேருக்கு எதிரான குற்றச்சாட்டைப் போலீசார் கைவிட்டனர். பிஎஸ்எம் தலைமைச் செயலாளர் எஸ். அருட்செல்வன், அவர்கள் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் குற்றச்சாட்டிலிருந்து இன்னும் விடுதலை பெறவில்லை என்றும் கூறினார். அந்த 30 பேரும் ஜூன் …

மஞ்சள் டி-சட்டைகளுக்குத் தடைவிதிப்பதுதான் சிறந்த ஜனநாயகமா?

"மலேசியாவாவது உலகின் “சிறந்த ஜனநாயக நாடாக” மாறுவதாவது.இங்கேதான் மஞ்சள் நிற டி-சட்டை அணிந்தால் பிடித்து குற்றம் சுமத்துகிறார்களே."   நஜிப்: மலேசியாவைச் சிறந்த ஜனநாயக நாடாக்க ஐஎஸ்ஏ ரத்துச் செய்யப்படுகிறது கலா: “மலேசியாவைச் சிறந்த ஜனநாயக நாடாக்க” விரும்புவதாக பிரதமர் நஜிப் கூறியுள்ளார். “நாட்டை மேம்படுத்துவதில் காணப்பட்ட வெற்றியும்…

புதிய வெளியீடுகளுக்கு உரிமம்:பாதுகாப்பு சம்பந்தப்பட்டது

அரசாங்கம் புதிய வெளியீடுகளுக்கு அனுமதி கொடுப்பதற்குமுன் நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது என்று உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் கூறுகிறார். “நான் பாதுகாப்பைக் கவனிக்க வேண்டியிருக்கிறது. எதுவும் பாதுகாப்பைப் பாதிக்குமா என்பதைப் பரிசீலீக்க வேண்டும்”, என்று இன்றுகாலை கோலாலம்பூரில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டமொன்றில் ஹிஷாமுடின் குறிப்பிட்டார். அச்சக,…

முன்னாள் இசா கைதிகளிடம் அரசாங்கம் மன்னிப்புக் கேட்கப் போவதுமில்லை இழப்பீடும்…

1960ம் ஆண்டு இயற்றப்பட்ட இசா சட்டம் ரத்துச் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அரசாங்கம் முன்னாள் இசா கைதிகளிடம் மன்னிப்புக் கேட்கப் போவதுமில்லை இழப்பீடும் கொடுக்கப் போவதில்லை. இவ்வாறு பிரதமர் துறை அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸ் கூறுகிறார். அவர் அது தொடர்பான வேண்டுகோட்கள் பற்றிக் கருத்துரைத்தார்.…

“Kisah Sebenar” பெர்சே நூல் வெளியிடப்பட்டது

பெர்சே 2.0 பேரணியை நேரில் கண்டவர்கள் அளித்த தகவல்கள் அடங்கிய நூல் ஒன்று இன்று வெளியிடப்பட்டது. அப்பேரணி குறித்து பாரிசான் கட்டுப்பாட்டிலுள்ள ஆதிக்க ஊடகங்கள் வெளியிட்ட எதிர்மறையான செய்திகளை மறுதலிக்கும் நோக்கத்தில் இந்நூல் வெளியிடப்பட்டது. 210 பக்கங்கள் கொண்ட "Kisah Sebenar 9 July 2011" (What Really…

பட்ஜெட் 2012, அதிரித்துவரும் வாழ்க்கைச் செலவை சமாளிக்கும்: நிதியமைச்சர்

2012ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது அரசாங்கம், வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து வருவதை சமாளிப்பதற்கன பல நடவடிக்கைகளை கருத்தில் கொண்டுள்ளது. இவ்வாறு இரண்டாவது நிதி அமைச்சர் அகமட் ஹுஸ்னி ஹானாட்ஸ்லா கூறுகிறார். வாழ்க்கைச் செலவுகள் இப்போது அதிகரித்துள்ளதற்கு உலக நிலைத்தன்மை சீர்குலைந்திருப்பதே காரணம் எனக் குறிப்பிட்ட…

நஜிப்: மலேசியாவைச் சிறந்த ஜனநாயகமாக்குவதற்காக இசா ரத்துச் செய்யப்படுகிறது

இசா என்ற உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் ரத்துச் செய்யப்படுவது,  உலகில் தலை சிறந்த ஜனநாயக நாடாக மலேசியாவைத் திகழச் செய்வதற்கான முயற்சி என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று கூறியுள்ளார். நாட்டை மேம்படுத்துவதில் அடைந்துள்ள வெற்றி, மக்களுடைய மன முதிர்ச்சி அதிகரித்துள்ளது, சமூகத்தில் மனித உரிமைகள் பற்றிய…

ஒராங் அஸ்லி : “விலங்குகளை போல் எங்களை நடத்தவேண்டாம்”

பொதுத் தேர்தலுக்கான அறிகுறிகள் தென்படுவதால் அந்தத் தருணத்தைப் பயன்படுத்திக் கொண்டு பல தரப்புக்கள் கோரிக்கை விடுக்கின்றன. இப்போது ஒராங் அஸ்லிக்களும் அந்தத் தரப்புக்களில் இணைந்துள்ளனர். தாங்களும் வாக்காளர்களே என்பதை அவர்கள் அரசாங்கத்துக்கு அல்லது எந்த ஒரு அரசியல்வாதிக்கும் நினைவுபடுத்தியுள்ளனர். "எங்கள் உரிமைகளை தொடர்ந்து நிராகரித்து வரும் காலத்திற்கு ஒவ்வாத…

வங்காள தேசிகளுக்கு குடியுரிமை எளிதாக வழங்கப்படுகிறது எனக் கூறப்படுவதை துணைப்…

இந்த நாட்டில் வாக்காளர்களாக மாறும் பொருட்டு வங்காள தேசத் தொழிலாளர்களுக்கு எளிதாக குடியுரிமை கொடுக்கப்படுகிறது எனக் கூறப்படுவதை துணைப் பிரதமர் முஹைடின் யாசின் மறுத்துள்ளார்.   அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பாரிசான் நேசனல் அரசாங்கம் அதனைச் செய்ய வேண்டிய அவசியமே இல்லை என்றார் அவர். "அவ்வாறு சொல்லப்படுவது…

குதப்புணர்ச்சி வழக்கு II: நஜிப்பும் ரோஸ்மாவும் சாட்சி அளிப்பார்களா?

குதப்புணர்ச்சி வழக்கு IIல் அன்வாருடைய எதிர்வாதம் நாளை தொடருகிறது. அது வெள்ளிக்கிழமை வரையில் தொடரும். இவ்வாண்டு ஜனவரி மாதம் 12ம் தேதி ஒளிப்பதிவ் செய்யப்பட்டதாக கூறப்படும் இன்னொரு செக்ஸ் வீடியோவை வெளியிடப் போவதாக அம்னோ ஆதரவு வலைப்பதிவாளர் பாப்பாகோமோ மருட்டியுள்ள வேளையில் வழக்கு மீண்டும் தொடருகிறது. நாளை ஆஸ்திரேலிய…

நஜிப் எப்போதாவது இசா எதிர்ப்பு பிரச்சாரம் செய்துள்ளாரா?

"பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சீர்திருத்தங்களை அறிவித்த பிரதமருடைய அறிக்கையில் ஒர் ஆணவத் தொனி காணப்படுவதாக எனக்குத் தெரிகிறது" இசா ரத்துச் செய்யப்படுவதற்கு பிஎன் மட்டுமே மார் தட்டிக் கொள்ள முடியும் 1எம்: "ஷா அலாமில் இன்று உரையாற்றிய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், மக்களுக்கு செவி சாய்த்ததற்காக பென் -ன்னுக்குத்…

நஜிப்: சுய-புகழ்பாடும் செய்திகள் சிலாங்கூரை வெற்றிகொள்ள உதவமாட்டா

சிலாங்கூர் பிஎன் தொடர்புக்குழு தலைவரான நஜிப் அப்துல் ரசாக், அம்மாநிலத்தில் பிஎன்னின் வாய்ப்புகள் பற்றித் திசைதிருப்பிவிடும் தகவல்கள் வெளியிடுவதைப்  பங்காளிக்கட்சிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 2008-இல் பிஎன் அம்மாநிலத்தில் தோற்றதற்கு அதுவே காரணம். இன்று ஷா ஆலமில், சிலாங்கூர் பிஎன் மாநாட்டில் உரையாற்றிய பிரதமருமான நஜிப், அப்படிப்பட்ட…

கான்பெரா-கோலாலம்பூர் அகதிகள் பரிவர்த்தனை உடன்பாடு தோல்வி காணுமா?

அடைக்கலம் தேடி ஆஸ்திரேலியாவில் தஞ்சம் புகுந்துள்ளவர்களை மலேசியாவுக்கு நாடு கடத்துவதற்கு ஆஸ்திரேலியா வகுத்துள்ள திட்டம் தோல்வி காணும் நிலை ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அந்த உடன்பாட்டுக்கு ஆதரவான சட்டத்தை கடுமையாக குறை கூறியிருப்பதால் அது தோல்வி அடையும் என கருதப்படுகிறது. மலேசியாவிலிருந்து 4000 அகதிகளை ஏற்றுக் கொள்வதற்கு ஈடாக…

துணைப் பிரதமர்: பினாங்கு முதலமைச்சருக்கு எதிரான மாநில அம்னோ நடவடிக்கையை…

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்,  அம்னோவுக்கு எதிராக அவதூறான அறிக்கையை வெளியிட்டதாகக் கூறப்படுவது தொடர்பில் அவர் மீது மாநில அம்னோ எடுத்துள்ள நடவடிக்கையை கட்சி ஆதரிப்பதாக அம்னோ துணைத் தலைவர் முஹைடின் யாசின் கூறியிருக்கிறார். "எங்களுக்கும் கௌரவம் இருக்கிறது. சொல்லப்பட்டது அவதூறானது. நாங்கள் ஏதும் செய்யா விட்டால்…

பிஎன் தலைவர்கள் உதவிசெய்ய இனம் பார்க்கக் கூடாது

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், பிஎன் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் இனவேற்றுமை பாராட்டாது உதவி செய்திட வேண்டும் என்பதை இன்று நினைவுறுத்தினார். பிஎன் தலைவருமான அவர்,  ஒரே ஒரு இனத்தை மட்டும் நம்பிக்கொண்டிருந்தால் ஆளும் கட்சி இன்று நாட்டை ஆண்டுக்கொண்டிருக்க முடியாது  போயிருக்கும் என்று  கூறினார். “கூட்டணி உணர்வுகளையும் கொள்கைகளையும்…

பிரதமர் துணிச்சலான தீவிரமான சீர்திருத்தங்களைச் செய்துள்ளதாக முஹைடின் புகழாரம் சூட்டுகிறார்

பிரதமருடைய "வியப்பளிக்கும்" மெர்தேகா தின அறிவிப்புக்களுக்காக அவருக்கு துணைப் பிரதமர் முஹைடின் புகழாரம் சூட்டியுள்ளார். நஜிப் ரசாக்கின் மெர்தேகா தின உரை துணிச்சலானது, தீரமானது என நிபோங் திபாலில் இன்று மெர்தேகா தினக் கொண்டாட்டங்களின் போது முஹைடின் வருணித்தார். பிரதமரது அறிவிப்புக்கள் "எதிர்பாராதது, தீவிரமானது" என்றார் அவர். நஜிப்…

ஜாலான் சுல்தானுக்கு ஆதரவாக 500 பேர் திரண்டனர்

ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று காலையில் கோலாலம்பூரில் உள்ள மெர்தேகா சதுக்கத்தில் நாடு சுதந்திரம் பெற்ற 54 வது ஆண்டைக் குறிக்கும் வகையிலும் சபா, சரவாக்குடன் இணைந்த 47வது ஆண்டைக் குறிக்கும் வகையிலும் நடத்தப்பட்ட கொண்டாட்டங்களுக்காக ஒன்று கூடினர். ஆனால் மாலையில் இருள் படரத் தொடங்கிய வேளையில் அதற்கு சில…

நஜிப்: இசா ரத்துச் செய்யப்படுவதற்கு பிஎன் மட்டுமே மார் தட்டிக்…

உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை ரத்துச் செய்வதென அரசாங்கம் செய்த முடிவுக்குத் தாங்களே காரணம் எனக் கூறிக் கொள்ளும் தரப்புக்களை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று சாடியுள்ளார். மக்களுக்கு செவிசாய்க்கும் பிஎன் - னுக்கு அதற்கான புகழாரம் சூட்டப்பட வேண்டும் என நஜிப் ஷா அலாமில் பேசும் போது…

பினாங்கு செய்தியாளர்கள்: தேவை உண்மையான சீரமைப்பு

செய்தித்தாள்களுக்கான உரிமம் ஆண்டுதோறும் புதுப்பிக்கப்பட வேண்டியதில்லை என்ற பிரதமர் நஜிப்பின் அறிவிப்பு 27 ஆண்டுகள் கழித்து தாமதமாக வந்துள்ளது, ஆனாலும் அது போதுமானதல்ல என்கிறார்கள் பினாங்கு மாநிலச் செய்தியாளர்கள். பினாங்கு சீனச் செய்தியாளர், புகைப்படக்காரர் சங்கம்(பெவாஜூ), மெர்டேகா நாளில் வந்த நஜிப்பின் அறிவிப்பை வரவேற்றாலும் செய்தித்தாள் வெளியீட்டுக்கு உரிமம்…

நஜிப் தமது சொந்த உயிர் வாழ்வுக்காக போராடுகிறார்

"அடுத்த பொதுத் தேர்தலில் பிஎன் வெற்றி பெற்றாலும் நஜிப் ஒரு தவணைப் பிரதமராக இருப்பார்.- அதாவது தமக்கு முன்பு பிரதமராக இருந்த அப்துல்லா அகமட் படாவியைப் போன்று. இப்போதைக்கு சில உண்மையான சந்தேகங்கள் டேவிட் தாஸ்: உள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் அகற்றப்படும் என பிரதமர் நஜிப் ரசாக் அறிவித்துள்ளது…