தேசிய ஒருங்கிணைந்த குடிவரவு அமைப்பு (MyNIISe) இந்த செப்டம்பர் மாதம் முழுமையாக செயல்படுத்தப்படும் என்றும், அதனுடன் ஜூன் மாதத்தில் மேம்படுத்தப்பட்ட MyKad பாதுகாப்பு அம்சங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும், இது தேசிய அடையாள அமைப்பை வலுப்படுத்தவும் சேவை வழங்கலை மேம்படுத்தவும் உதவும் என்று உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில்…
கோவிட் 19 : இன்று 660 புதியத் தொற்றுகள், 4 இறப்புகள்
நாட்டில், இன்று நண்பகல் வரையில், 660 கோவிட் -19 புதியத் தொற்றுகள் பதிவான நிலையில், 630 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இன்று, சபாவில் 2 மற்றும் பேராக்கில் 2 என 4 மரணங்கள் நேர்ந்துள்ளன. ஆக, நாட்டில் இதுவரை 322 பேர் இந்த…
பத்து சாப்பியில் அவசரநிலை அறிவிப்பு, இடைத்தேர்தல் இரத்து
சபா, பத்து சாப்பியில் அவசரநிலை அறிவிக்க மாட்சிமை தங்கியப் பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா ஒப்புக் கொண்டார். இன்று பிற்பகல் 4.00 மணிக்கு, பிரதமர் முஹைதீன் யாசினை இஸ்தானா நெகாராவில் சந்தித்தபிறகு, மன்னர் இதற்கு ஒப்புக்கொண்டார். "பிரதமரின் விளக்கத்தைச் செம்மைப்படுத்திய பின்னர், அரசாங்கத்தின் தலைமைச்…
ஜோ லோவை அழைத்து வருவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை டிஏபி எம்.பி.…
1எம்.டி.பி. ஊழலில் சம்பந்தப்பட்ட வணிகர், லோ தேக் ஜோ அல்லது ஜோ லோவை அழைத்து வருவதில் அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து டிஏபி எம்.பி. இன்று கேள்வி எழுப்பினர். கோபிந்த் சிங் டியோ (பி.எச்.- பூச்சோங்), கடினமான இந்தச் சூழ்நிலையில், நாட்டின் சொத்து மற்றும் பணத்தை அரசாங்கம் கொண்டு வருவது…
‘பணத்தை அச்சிடுவது மலேசியப் பொருளாதாரச் சிக்கலுக்குத் தீர்வு அல்ல`
பெர்மோடலன் நேஷனல் பெர்ஹாட்டின் (பி.என்.பி), முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஜலீல் ரஷீத், பொருளாதாரத்தை உயர்த்துவதற்காகப் பணத்தை அச்சிட வேண்டும் எனும் யோசனையை நிராகரித்தார். [caption id="attachment_187222" align="aligncenter" width="1000"] இளைஞர் மற்றும் விளையாட்டு துறை துணையமைச்சர் வான் அஹ்மத் ஃபாய்சல் வான் அஹ்மத் கமல்[/caption] மக்கள் செலவழிக்க…
ஐ.சி.சி.யில் சேர வேண்டாம் என்ற பி.எச். முடிவைப் பி.என். தொடர்கிறது
மக்களவை | சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ஐ.சி.சி) ரோம் சட்டத்திலிருந்து விலகுவதற்கான முந்தைய அரசாங்கத்தின் முடிவைத் தேசிய கூட்டணி அரசு (பி.என்.) உறுதி செய்தது. ஐ.சி.சி.-யில் இருந்து மலேசியா விலகுவதை ஐக்கிய நாடுகள் சபை உறுதிப்படுத்தியுள்ளதாகத் துணை வெளியுறவு அமைச்சர் கமாருடின் ஜாஃபார் தெரிவித்தார். "ஏப்ரல் 29, 2019-ல்,…
`மது விற்பனைக்குத் தடை, பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்’
கோலாலம்பூரில் மதுபான உரிமங்கள் தொடர்பான புதிய விதிமுறைகள், ஏற்கனவே கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்திற்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தொழில்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர். கோலாலம்பூர் மாநகர் மன்றம் (டி.பி.கே.எல்.) கடந்த திங்கட்கிழமை வெளியிட்ட விதிமுறைகளில், மளிகைக் கடைகள், பல்வகை பொருள் விற்பனை கடைகள் மற்றும் சீன…
கோவிட் 19 : இன்று 1,210 புதியத் தொற்றுகள், கிள்ளான்…
நாட்டில், இன்று நண்பகல் வரையில், 1,210 கோவிட் -19 புதியத் தொற்றுகள் பதிவான நிலையில், 1,018 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. புதிய பாதிப்புகளில் பெரும்பாலும் கிள்ளான் பள்ளத்தாக்கு (42.8 %) மற்றும் சபாவில் (41.2 %) பதிவாகியுள்ளன. நூர் ஹிஷாம் இன்று பத்திரிகையாளர்…
டிஏபி : கிரிக் நாடாளுமன்றத்தை அம்னோவிற்கு விட்டுகொடுப்போம்
கிரிக் நாடாளுமன்ற உறுப்பினர் ஹஸ்புல்லா ஒஸ்மான் இறந்ததைத் தொடர்ந்து, அங்கு நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில், அம்னோ போட்டியில்லாமல் வெற்றிபெறுவதை உறுதிசெய்ய, அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என டிஏபி பொதுச்செயலாளர் லிம் குவான் எங் வலியுறுத்தினார். இடைத்தேர்தலின் போது, கோவிட் -19 தொற்றுநோய் பரவும் அபாயத்தைத்…
பெரிய கூட்டணி அல்லது பெரிய நிபந்தனை என்றால் என்ன? அன்னுவார்…
தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அன்னுவார் மூசா முன்மொழிந்தது போல், ஒரு பெரிய அரசியல் கூட்டணி அமைக்கப்பட்டால் யார் பிரதமராக இருப்பார்? கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் இன்று ஓர் அறிக்கையில் எழுப்பிய கேள்விகளில் இதுவும் ஒன்றாகும். அப்பெரியக் கூட்டணியில் சேர, அம்னோ ஏதேனும் நிபந்தனைகள்…
கதிர் ஜாசின் : ஜஃப்ருல் தவறாக சொல்கிறாரா அல்லது மிரட்டுகிறாரா?
நிதியமைச்சர் ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் சில நாட்களுக்கு முன்பு, 2021 பட்ஜெட் தொடர்பான ஓர் அறிக்கையை வெளியிட்டபோது, தவறாகப் பேசிவிட்டாரா அல்லது அச்சுறுத்தல் விடுத்தாரா என்று மூத்தப் பத்திரிகையாளர் ஏ கதிர் ஜாசின் கேள்வி எழுப்பினார். பட்ஜெட் அங்கீகரிக்கப்படாவிட்டால் அரசு ஊழியர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட முனைமுகப் பணியாளர்களின் சம்பளத்தை…
சீன சமூகம் அம்னோவை ஆதரிக்கிறதா? ஆய்வின் முடிவுகளை இராமசாமி நிராகரிக்கிறார்
சீனர்களில் அதிகமானோர் அம்னோவை ஆதரிக்கின்றார்கள் எனும் எமீர் ரீசர்ச் ஆய்வகத்தின் ஆய்வு தவறானது என்று பினாங்கு துணை முதல்வர் பி இராமசாமி கூறியுள்ளார். மலேசியச் சீனர்களிடையே அம்னோ மிகவும் பிரபலமான கட்சி என்றும், அவர்களில் 17 விழுக்காட்டினர் மட்டுமே டிஏபியை ஆதரிக்கின்றனர் என்றும், முடிவைக் கண்ட ஆய்வின் வழிமுறை…
கு லி: பெர்சத்து, பாஸ் உடனான ஒத்துழைப்பை மறுபரிசீலனை செய்வது…
அடுத்த பொதுத் தேர்தலில் (ஜிஇ), பெர்சத்து மற்றும் பாஸ்-உடனான ஒத்துழைப்பை அம்னோ மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அக்கட்சியின் ஆலோசனைக் குழுத் தலைவர் தெங்கு ரஸாலீ ஹம்ஸா கருத்து தெரிவித்தார். “பெர்சத்து’வுடன் அல்லது பாஸ்’உடன் இணைவதால் நமக்கு (அம்னோ) நன்மை என்ன? அவர்களின் குறிக்கோள்கள் ஒரே மாதிரியாகத் தெரிகிறது,…
ஆய்வு : மலாய்க்காரர்கள் முஹைதீனை ஆதரிக்கின்றனர், ஆனால் பெர்சத்து’வை ஏற்கவில்லை
அண்மையில் நடந்த ஆய்வு ஒன்றில், முஹைதீன் யாசின் பிரதமராக இருப்பதை 67 விழுக்காடு மலாய்க்காரர்கள் ஆதரிப்பதாகத் தெரியவந்துள்ளது. ஆயினும், முஹைதீன் தலைமையிலான பெர்சத்து கட்சியை 7 விழுக்காடு மலாய்க்காரர்கள் மட்டுமே ஆதரிப்பதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம், ஏமிர் ரீசர்ச் ஆய்வகம் நடத்திய இந்த ஆய்வில்,…
கோவிட் 19 : இன்று 1, 103 புதியத் தொற்றுகள்,…
இன்று மதியம் வரையில், 1,103 கோவிட் -19 புதியத் தொற்றுகள் பதிவான நிலையில், 821 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கிள்ளான் பள்ளத்தாக்கில் 49.3 விழுக்காடு, சபாவில் 26.1 விழுக்காடு, பேராக்கில் 10.5 விழுக்காடு எனப் புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளன. கோலாலம்பூர், டாமான்லேலா கட்டுமான…
நிலைமை சீராக இருந்தால், கெடா, திரெங்கானு மற்றும் ஜொகூரில் பி.கே.பி.பி.…
அடுத்த இரண்டு வாரங்களில், கெடா, திரெங்கானு மற்றும் ஜொகூர் ஆகிய மூன்று மாநிலங்களில், கோவிட் -19 நிலைமை சீராக இருந்தால் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.பி.) விரைவில் நிறுத்தப்படலாம் என்று சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். "நாங்கள் அம்மூன்று மாநிலங்களிலும்…
‘தவறான செய்தி எதிர்ப்பு சட்டம்’ மீண்டும் வேண்டும், இன்று மக்களவையில்…
முன்னதாக இரத்து செய்யப்பட்ட தவறான செய்தி எதிர்ப்புச் சட்டத்தை மீண்டும் கொண்டுவருவதற்கான திட்டம் இன்று மக்களவை அமர்வில் விவாதிக்கப்படும். போலி செய்திகளைப் பரப்புவதில் உள்ள சிக்கலைக் கட்டுப்படுத்த, குறிப்பாக கோவிட்-19 தொற்றுநோயுடன் தொடர்புடையதைத் தவிர்க்க இந்தச் சட்டம் அவசியமாகிறது என்று கருதுவதாக ஷாஹிடான் காசிம் (பி.என்-அராவ்) கூறினார். டாக்டர்…
கிட் சியாங் : பள்ளிகள் & கல்லூரிகளை நீண்ட காலத்திற்கு…
கோவிட் -19 தொற்றுநோய் காலகட்டத்தில், பள்ளிகளையும் பல்கலைக்கழகங்களையும் திறந்து வைக்க கல்வியமைச்சும் உயர்க்கல்வி அமைச்சும் முயற்சிக்க வேண்டும், அவற்றை நிர்பந்தமாக மூடக்கூடாது என்று இஸ்கண்டார் புத்ரி எம்.பி. லிம் கிட் சியாங் இன்று தெரிவித்தார். கோவிட்-19 தொற்றின் காரணமாக, அனைத்து பள்ளிகளையும் – பச்சை மண்டலங்கள் உட்பட -…
மீண்டும் சதித்திட்டம், துரோகம் – அனுமதிக்க முடியாது என்றார் அன்வர்
பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிம், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதுவுடனான பழைய சர்ச்சையை மறந்துவிட்டதாகவும், அவருடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் 2016-ல் கூறினார். இருப்பினும், மீண்டும் தனக்கு துரோகம் செய்யப்பட்டதாக உணர்ந்த பின்னர், தனது சொந்த பாதையைத் தேர்வு செய்ய வேண்டியுள்ளது என்று அன்வர் கூறினார்.…
கோவிட் 19 : இன்று 1,208 புதியத் தொற்றுகள், முதலிடத்தில்…
நாட்டில், இன்று நண்பகல் வரையில், 1,208 கோவிட் -19 புதியத் தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன, தொடர்ந்து மூன்றாவது நாளாக 1,000 -த்திற்கும் அதிகமான பாதிப்புகள் பாதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இன்றையப் புதிய பாதிப்புகளில் பெரும்பகுதி கோலாலம்பூரில் பதிவு செய்யப்பட்டுள்ளன, அதாவது 475 புதிய நேர்வுகளை அது பதிவு…
‘மக்களவைக் கூட்டத்தொடர் சீராக நடைபெற வேண்டும்`, பிந்துலு எம்.பி. மன்னிப்பு…
கடந்த வாரம், மக்களவையில் நடைபெற்ற பட்ஜெட் 2021 விவாத அமர்வின் போது, சர்ச்சையை ஏற்படுத்திய தனது அறிக்கைக்காக, பிந்துலு எம்பி தியோங் கிங் சிங் மன்னிப்பு கேட்டார். "மக்களவையின் சீரான ஓட்டத்தை" உறுதி செய்வதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக அவர் விளக்கினார். "மக்களவை அமர்வு சீராக நடப்பதை உறுதி செய்வதற்கும்,…
`ரோஹிங்கியா பிரச்சினையை அனைவரும் சமமாகப் பகிர்ந்து கையாள வேண்டும்`
நமது திறன்களும் வளங்களும், அதிகளவில் மட்டுப்படுத்தப்பட்டு இருப்பதாலும், கோவிட் -19 பரவலால் நிலைமை இன்னும் மோசமாகிப் போயிருப்பதாலும் அகதிகள் மீதான உலகளாவிய உடன்படிக்கையில் (ஜி.சி.ஆர்) கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, ரோஹிங்கியாக்கள் தொடர்பான பொறுப்புகளையும் சுமைகளையும் அனைவரும் சமமாகப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என மலேசியா விரும்புகிறது இன்று நடைபெற்ற 11-வது ஆசிய-ஐக்கிய…
`மக்களவை பட்ஜெட்டை நிராகரித்தாலும் அரசு ஊழியர்களின் சம்பளத்தை செலுத்த முடியும்’
மக்களவையில் 2021 வரவுசெலவுத் திட்டம் அங்கீகரிக்காவிட்டாலும், அரசு ஊழியர்களின் சம்பளத்தைச் செலுத்த முடியும் என்று வழக்கறிஞர் முகமது ஹனிஃப் காத்ரி அப்துல்லா தெரிவித்தார். பிரதமர் முஹைதீன் யாசின் பட்ஜெட்டுக்கான வாக்குகளை இழந்தால், மக்களவையில் அவருக்கு இனி ஆதரவு இல்லை என்று அர்த்தம். அப்படி நடந்தால், யாங் டி-பெர்த்துவான் அகோங்…
‘திருத்தம் செய்யாமல், பி.என். பட்ஜெட்டிற்கான முழு ஆதரவை எதிர்பார்க்க முடியாது’
பட்ஜெட் 2021 | திருத்தம் செய்யாமல், 2021 வரவு செலவுத் திட்டத்திற்குத் தேசியக் கூட்டணி (பி.என்.) அரசாங்கம் முழு ஆதரவை எதிர்பார்க்க முடியாது என்று பாசிர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் கரீம் தெரிவித்தார். எம்.பி.க்கள் அனைவரும் பொது நலனையும், மத்திய அரசியலமைப்பையும் பாதுகாக்க உறுதிமொழி எடுத்துள்ளதால், அவர்கள்…
























