செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் அயல் நாட்டவர்களுக்கு தங்கள் வாகனங்களை குத்தகைக்கு வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் குறித்து சாலைப் போக்குவரத்துத் துறை (ஜேபிஜே) விசாரணை நடத்தும் என தெரிவித்துள்ள்ளது. ஜேபிஜே அமலாக்க இயக்குனர் கிஃப்லி மா ஹாசன் கூறுகையில், நேற்றிரவு ஒரு ஒருங்கிணைந்த நடவடிக்கையின் போது செல்லுபடியாகும்…
லங்காவியில் மகாதிரைத் தோற்கடிக்கும் பெரும் பொறுப்பை ஏற்றிருப்பவர் நவாவி
கெடா பிஎன், லங்காவியின் இப்போதைய எம்பி நவாவி அஹமட்டே அந்த இடத்தில் மீண்டும் களமிறக்கப்படுவதாக அறிவித்துள்ளது. 57வயது பொறியாளரான நவாவிக்கு எதிராக தேர்தல் களத்தில் நிற்கப்போகிறவர் டாக்டர் மகாதிர் முகம்மட். இப்படி ஒரு நிலை வரும் என்பதை நவாவி கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். ஜூலை மாதம் வந்தால் …
ஜோகூரில் பிகேஆர் பெருந் தலைகள் களமிறங்கவில்லை; பினாங்கு டிசிஎம் மட்டும்…
பக்கத்தான் ஹரப்பான் கட்சிகள் அவற்றின் வேட்பாளர் பட்டியல்களை இறுதி செய்துவரும் வேளையில் பிகேஆர் ஜோகூருக்கான அதன் எட்டு நாடாளுமன்ற வேட்பாளர்கள் 12 சட்டமன்ற வேட்பாளர்களின் பெயர்களை இன்று வெளியிட்டது. 14வது பொதுத் தேர்தலுக்கான முக்கிய போர்க்களமாக திகழப் போவது ஜோகூர்தான் என்று அறிவிக்கப்பட்டது தெரிந்ததே. ஆனால், பிகேஆர் தலைவர் …
பினாங்கு பிஎன்: தெங் தஞ்சோங் பூங்காவில் போட்டி, ஜஹாருக்கு இடமில்லை,…
பினாங்கு பிஎன் 14வது பொதுத் தேர்தலுக்கான அதன் வேட்பாளர்களை ஜாலான் மெக்கலிஸ்டரில் உள்ள மாநில கெராக்கான் தலைமையகத்தில் இன்று அறிவித்தது. அந்நிகழ்வில் கலந்துகொண்ட மாநில பிஎன் தலைவர் தெங் சாங் இயோ, பினாங்கில் 13 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் 40 சட்டமன்ற இடங்களுக்கும் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ‘சூராட் வாதிகா’(அதிகாரத்துவ கடிதங்கள்)-வை …
மசீச தலைமைச் செயலாளர் ஓங் போட்டியிட தேர்வு செய்யப்படவில்லை
14 ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிட மசீச தலைமைச் செயலாளர் ஓங் கா சுவான் தேர்வு செய்யப்படவில்லை. இரு தவணைகளுக்கு தஞ்சோங் மாலிம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அவருக்கு பதிலாக பேராக் மசீச தலைவர் டாக்டர் மா ஹாங் சூன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மா பிகேஆரின் சாங்…
சிலாங்கூர் வேட்பாளர் பட்டியலை பிகேஆர் அறிவித்தது
நேற்றிரவு, கோல சிலாங்கூரில் நடந்த பக்காத்தான் ஹராப்பான் செராமாவில் சிலாங்கூர் மாநிலத்திற்கான பிகேஆர் வேட்பாளர்களை பிகேஆர் அறிவித்தது. இருப்பினும், அந்த வேட்பாளர் பட்டியலில், கட்சியின் ஒரு தரப்பினர் திருப்தி கொள்ளவில்லையென செய்தி பரவியதைத் தொடர்ந்து, தனக்குத் தெரிந்தவரை வேட்பாளர் அறிவிப்பு இருக்காது எனக் கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின்…
மசீச : வங்சா மாஜூ பிஎன் ஆதரவாளர்கள் அமைதி காக்க…
தேர்தல் நாற்காலி பகிர்வில், பிஎன் கூட்டணியின் உடன்பாட்டைக் காப்பாற்றவும் மதிக்கவும் வேண்டுமென, மசீச தேசியத் தலைவர், லியோ தியோங் லாய் வங்சா மாஜூ நாடாளுமன்றப் பாரிசான் ஆதரவாளர்களைக் கேட்டுக்கொண்டார். 14-வது பொதுத் தேர்தலில், அத்தொகுதியில் போட்டியிட மசீசாவைப் பாரிசான் தலைத்துவம் முன்மொழிந்துள்ளதை நாம் மதிக்க வேண்டும். பாரிசானின் அனைத்து…
பினாங்கில் மகாதிருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
பிகேஆர் ஆதரவாளர்கள் என்று கூறிக்கொண்ட சுமர் 50 பேர் கொண்ட கூட்டத்தினர் செபராங் ஜெயாவில் இன்று மதியம் பிகேஆர் அலுவலத்தின் முன்கூடி பெர்சத்துவின் தலைவர் மகாதிர் முகமட் பிகேஆரின் சின்னத்தை பயன்படுத்த்வதற்கு எதிராக அவர்களின் அதிருப்தியை வெளியிட்டனர். பிகேஆரின் சின்னத்தை மகாதிர் பயன்படுத்த ஒரு சந்தர்ப்பம் அளித்ததற்காக…
நெகிரி பிஎன் வேட்பாளர் பட்டியலிலிருந்து இசா சாமாட் நீக்கப்பட்டார்
நெகிரி செம்பிலான் முன்னாள் மந்திரி பெசார் இசா சாமாட் 14 ஆவது பொதுத் தேர்தலுக்கான மாநில பிஎன் வேட்பாளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டார். பெல்டா சம்பந்தப்பட்ட பல ஊழல்களில் சிக்கியிருந்த இசாவை தற்போதைய நெகிரி மந்திரி பெசார் முகமட் ஹசான் மாநில வேட்பாளராக நியமித்திருந்தார். இருந்தும், அவர் தேர்வு…
மொட்டைக் கடுதாசியால் வேட்பாளராகும் தகுதி பறிபோவதாகக் கேவி அழுத பிகேஆர்…
இரண்டு தடவை பிகேஆர் ராவாங் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளவர் கான் பெய் நெய். இம்முறை ஒரு மொட்டைக் கடிதத்தால் வேட்பாளராகும் வாய்ப்பு பறிபோகும் அபாயமிருப்பதாகக் கூறுகிறார். அக்கடிதம் அவர் தொகுதிக்கான ஒதுக்கீட்டைத் தவறாக பயன்படுத்திக்கொண்டார் எனக் குற்றம் சாட்டியுள்ளது. கட்சித் தலைமைக்கு அக்கடிதம் அனுப்பப்பட்டதாகவும் குற்றச்சாட்டுக்கு எதிராக தம்மைத் …
ஜிஇ14: பிகேஆர் பினாங்கு வேட்பாளர் பட்டியலில் முக்கிய மாற்றங்களாம்.
சிலாங்கூரைப் போன்றே பினாங்கு பிகேஆர் வேட்பாளர் பட்டியல் தயாரிப்பிலும் சிக்கல்கள் நிலவுவதாக தோன்றுகிறது. நேற்று பெர்மாத்தாங் பாவில், பிகேஆர் உயர்தலைவர்கள்- தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், துணைத் தலைவர் அஸ்மின் அலி, அத்தொகுதியின் வேட்பாளர் என்று எதிர்பார்க்கப்படும் நூருல் இஸ்ஸா அன்வார் முதலானோர்- குழுமியிருந்த நிகழ்வில் …
உங்கள் கருத்து: ஆர்ஓஎஸ் அம்னோவுக்கு இரண்டாவது நீட்டிப்பு கொடுத்தது சட்டப்படி…
‘ஹரப்பானுக்குச் சிக்கல் உண்டாக்குவதில் மும்முரமாக இருந்த அம்னோ தானே மாட்டிக்கொண்டது’ எர்கோ சம்: அம்னோ தலைவர் நஜிப் அப்துல் ரசாக் கட்சி சட்டத் திட்டங்களுக்கும் அப்பாற்பட்டவர் என்பதற்கு அம்னோ கட்சியினருக்கும் பிஎன் பங்காளிக் கட்சியினருக்கும் வேறு என்ன சான்றுகள் வேண்டும்? அம்னோ உறுப்பினர்கள் ஒரு சர்வாதிகாரிக்கு அடிபணிந்து கிடப்பதால் …
கேவியஸ்: லோக பாலா செகம்புட்டில் போட்டியிட மைபிபிபி ஒப்புதல் அளிக்கவில்லை
பிஎன் வேட்பாளராக லோக பாலன் மோகன் எடுத்துள்ள முடிவிற்கு மைபிபிபி ஒப்புதல் அளிக்கவில்லை கட்சித் தலைவர் எம். கேவியஸ் கூறுகிறார். கேவியஸ் கேமரன் மலையில் போட்டியிடுவதற்கு முயன்றார். ஆனால் அத்தொகுதி மஇகாவுக்கு என்று உறுத்திப்படுத்தப்பட்டு விட்டது. மாறாக, கேவியஸுக்கு செகம்புட் தொகுதி கொடுக்கப்பட்டது. அதை அவர் நிராகரித்து…
ஜெலுபுவில் அம்னோ களமிறங்குவது உறுதி, கேவியஸ் ஓரங்கட்டப்பட்டார்
தனது பாரம்பரிய தொகுதியான ஜெலுபுவை, ம.இ.கா.-விடம் விட்டு, அதற்குப் பதிலாக போர்ட்டிக்சன் (முன்னர் தெலுக் கெமாங்) தொகுதியை மாற்றிக்கொள்ளும் அம்னோவின் ஆலோசனையானது, அத்தொகுதியில் அடிமட்ட வேலைகள் செய்துவந்த தலைவர்கள் தேர்தல் நடவடிக்கைகளைப் புறக்கணிப்போம் என அச்சுறுத்தியதால் கைவிடப்பட்டது. இதற்கிடையே, கேமரன் மலை நாடாளுமன்றத்தில் ம.இ.கா. போட்டியிடுவது உறுதியானதால், மைபிபிபி…
தியன் சுவா எங்கே போட்டியிடப் போகிறார்?
இரண்டு தவணைக்களுக்கு பத்து நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பிகேஆர் உதவித் தலைவர் தியன் சுவா எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட தேர்வு செய்யப்படுவாரா என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பை கட்சியில் தலைமைத்துவத்திடம் விட்டு விட்டதாக கூறுகிறார். சில தலைவர்கள் பத்து இருக்கையின் மீது கண் வைத்துள்ளனர். அது பாதுகாப்பானது…
கம்முனிஸ்டுக் கட்சித் தலைவர் ஷம்சியாவின் பேத்தி பண்டார் உத்தாமா டிஏபி…
முன்னாள் மலேசிய கம்முனிஸ்டுக் கட்சி(சிபிஎம்)த் தலைவர் ஷம்சியா பாகேயின் பேத்தி ஜமாலியா ஜமாலுடினை சிலாங்கூர் பண்டார் உத்தாமா சட்டமன்றத் தொகுதியில் டிஏபி அதன் வேட்பாளராகக் களமிறக்குகிறது. பண்டார் உத்தாமா தொகுதி முன்பு டமன்சாரா உத்தாமா என்ற பெயரில் விளங்கியது. அதன் நடப்பு பிரதிநிதி இயோ பீ இன், வரும் …
கூட்டரசுப் பிரதேச பிஎன் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது; மசீசவுக்கு பண்டார்…
14 ஆவது பொதுத் தேர்தலுக்கான பிஎன் கூட்டரசு பிரதேச வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர். அம்னோ தொடர்ந்து 6 இருக்கைகளுக்கும் மசீச 4 இருக்கைகளுக்கும் போட்டியிடும். பண்டார் துன் ரசாக் இருக்கையை அம்னோ எடுத்துக் கொண்டதை மசீச உறுதிப்படுத்தியது. பண்டார் துன் ரசாக்கில் பெர்சியாரான் கிலாங் அம்னோ இளைஞர் தலைவர்…
முன்னதாக சென்று வாக்களியுங்கள் இல்லையேல் உங்களுக்காக மற்றவர்கள் வாக்களித்து விடுவார்கள்:…
பதிவு செய்யப்படாமலேயே வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்கள் இருப்பதைக் கண்டவர்கள் முன்னேரத்திலேயே சென்று வாக்களித்து விட வேண்டும். அவர்களின் பெயரில் மற்றவர்கள் வாக்களிக்காமல் இருப்பதை உறுதிசெய்ய அவ்வாறு செய்வது அவசியம் என்கிறார் சமூக ஆர்வலர் மரினா மகாதிர். “பலர் பதிவு செய்யவில்லை ஆனால், அவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் …
டிஎபி சிலாங்கூர் வேட்பாளர்கள், அறுவர் புதியவர்கள்
14 ஆவது பொதுத் தேர்தல் டிஎபி சிலாங்கூரில் 4 நாடாளுமன்ற இருக்கைகளுக்கும் 16 மாநில சட்டமன்ற இருக்கைகளுக்கும் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்தது. அதில் ஆறு புதுமுகங்கள் இருக்கிறார்கள். மாநில மத்திய குழுவின் உறுப்பினர் ரோனி மீண்டும் களம் இறங்குகிறார், சுங்கை பெலெக் தொகுதியில். 2013 இல் வென்ற…
வங்காள தேச ஆவி வாக்காளர்கள், எச்சரிக்கிறார் மகாதிர்
குறைந்த எண்ணிக்கை வாக்குகளில் பக்கத்தான் ஹரப்பான் வெற்றி பெற்றால், நஜிப் வாக்குப் பெட்டிகளில் சட்டைரோத வாக்குகளை நிரப்பி ஏமாற்று வேலை செய்வார் என்று பக்கத்தான் ஹரப்பான் தலைவர் மகாதிர் முகமட் நேற்றிரவு நெகிரி செம்பிலான் பெல்டா ஜோஹோலில் நடந்த ஒரு செராமில் கூறினார். "வங்காள தேசிகள் கூட…
டிஎபி மனோகரன் காத்துக் கொண்டிருக்கிறார்
முன்னாள் இசா கைதியும் கோத்தா அலாம் ஷா முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எம். மனோகரன் எதிர்வரும் 14 ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிட டிஎபி வாய்ப்பளிக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கிறார். தாம் போட்டியிட விருப்பம் தெரிவித்தைத் தொடர்ந்து தமக்கு பெரும் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்து…
அம்னோவை நீதிமன்றத்திற்கு இழுத்துச் சென்ற 16 உறுப்பினர்களும் நீக்கப்பட்டனர்
நேற்று அம்னோவை கலைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த 16 அம்னோ கிளை உறுப்பினர்கள் கட்சியிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் இன்று அறிவித்தார். அம்னோவை வீழ்த்துவதற்கான எதிரணியின் விளயட்டில் இந்த 16 பேரும் ஒரு பாகமாக இருக்கின்றனர்…
பி.எஸ்.எம் : ஜிஇ14 ஹராப்பான் மற்றும் பாரிசானுக்கு இடையிலானது
தாங்கள் போட்டியிடவிருக்கும் இடங்களில் இருந்து, எதிர்க்கட்சி கூட்டணி விலகி இருக்க வேண்டும் என்று அழைப்புவிடுத்த மலேசிய சோசலிசக் கட்சிக்கு (பி.எஸ்.எம்.), ஒரே ஒரு நாடாளுமன்றத் தொகுதியை மட்டுமே தங்களால் வழங்க முடியும் என்று பிகேஆரின் ஆர் சிவராசா கூறியுள்ளார். சிலாங்கூர், பினாங்கு, கிளாந்தன், பேராக் மற்றும் பஹாங் ஆகிய…
ஷாரிஸாட், பேசுவதை நிறுத்தி விட்டு மக்களின் பணத்தைத் திருப்பிக் கொடுங்கள்,…
முன்னாள் அனைத்துலக வாணிகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் ரபிடா அசிஸ் அரசாங்கத்தைக் குறைகூறிய அம்னோ மூத்த தலைவர்களைச் சாடிய அம்னோ வனிதா தலைவர் ஷாரிஸாட்டை கடுமையாகத் தாக்கினார். "ரொம்ப பேச வேண்டாம், மக்களின் ஒவ்வொரு சென்னையும் திருப்பிக் கொடு", என்று ரபிடா மலேசியாகினியிடம் கூறினார். தேசிய தீவன…