எம்பி பாங்கி : ஹெந்தியான் திரளையில் பாதிப்புகள் அதிகரிப்பு, நிலுவையில்…

கோவிட் - 19 | நேற்று, ஹெந்தியான், திரளையில் கோவிட் -19 பாதிப்புகள் அதிகரித்ததற்கு சோதனை மாதிரிகள் செயலாக்கத்தின் நிலுவை காரணமா என்று பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் ஓங் கியான் மிங் கேள்வி எழுப்பினார். சுகாதார அமைச்சின் புள்ளிவிவரங்களின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 164 புதிய பாதிப்புகள்…

இன்பம் பொங்கும் இந்த இனிய நாள், ஆனந்தம் அனைவருக்கும்  உரியதாகட்டும்…

அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். ஊரெங்கும் இன்பம் பொங்கும் இந்த இனிய நாள், போல ஆண்டு முழுவதும் அனைத்து நாட்களும்  ஆனந்தகரமான நாளாக மலர வேண்டும்,  ஊரெங்கும் வீசும் இன்ப ஒளி நம் மக்கள் முகத்தில் ஆனந்த ஜோதியாய் பிரகாசிக்க வேண்டும்.…

‘குற்றஞ்சாட்டப்படாமல், தடுத்து வைத்திருக்கும் 25 பேரையும் விடுதலை செய்க’ –…

நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படாமல், சுமார் ஒரு மாத காலமாக தடுத்து வைத்திருக்கும் 25 பேரை விடுவிக்குமாறு, கிள்ளான் எம்பி சார்லஸ் சந்தியாகோ போலிசாரை வலியுறுத்தினார். அவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய மாஜிஸ்திரேட் பலமுறை உத்தரவிட்டும், காவல்துறையினர் ரிமாண்ட் செயல்முறையைத் தவறாகப் பயன்படுத்தி, நீதிமன்றத்தை அவமதிப்பதாக மனித உரிமை தன்னார்வத் தொண்டு…

கோவிட் 19 : 1,304 புதியத் தொற்றுகள், சபாவைவிட கிள்ளான்…

நாட்டில், இன்று நண்பகல் வரையில், 1,304 கோவிட் -19 புதியத் தொற்றுகள் பதிவான நிலையில், 900 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கிள்ளான் பள்ளத்தாக்கில் இன்று பதிவான புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை சபாவில் பதிவான எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது. இன்று, கிள்ளான் பள்ளத்தாக்கில்,…

‘இருவர் மட்டுமே வீட்டை விட்டு வெளியேற அனுமதி’, விதிகளை மறுஆய்வு…

சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், வீடுகளை விட்டு வெளியேறும் தனிநபர்களின் நடமாட்டம் தொடர்பான நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் (பி.கே.பி.பி.) நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். முக்கியமாக, ஒரே வீட்டைச் சேர்ந்தவர்கள் இரண்டு பேருக்கு மேல் வெளியேறுவதைத் தடைசெய்யும் ஒரு விதியும் இரண்டு நபர்கள் ஒரு நேரத்தில் ஒரே…

சுகாதார துணையமைச்சர் : நூர் ஹிஷாம் சிறந்ததொரு முனைமுகப் பணியாளர்

சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவைச் சுகாதார துணை அமைச்சர் டாக்டர் நூர் அஸ்மி கசாலி தற்காத்து பேசியுள்ளார். நாட்டில் கோவிட் -19 தொற்றுநோயைக் கையாள்வதில், நூர் ஹிஷாமின் நம்பகத்தன்மை மற்றும் தியாகங்களைக் கண்டனம் செய்வது பொறுப்பற்றது மற்றும் நியாயமற்றது என்று நூர் அஸ்மி…

லிம் : அடுத்த ஆண்டு பொதுத் தேர்தலை எதிர்கொள்ள பி.எச்.…

பிரதமர் முஹைடின் யாசினின் தேசியக் கூட்டணி (பிஎன்) அரசாங்கம், அவசரகால அறிவிப்பைப் பெறத் தவறியதாலும் "அச்சத்திற்கு இடையில் ஆட்சி" செய்வதாலும், அடுத்த ஆண்டு புதிய ஆணையைப் பெற முயற்சிக்கலாம் என்று டிஏபி பொதுச்செயலாளர் லிம் குவான் எங் கூறினார். எனவே, அந்நேரத்தில் பொதுத் தேர்தலை எதிர்கொள்ள நம்பிக்கைக் கூட்டணி…

‘மசீச , மஇகா மட்டுமே கட்சியில் சேர என்னிடம் பேரம்…

நேர்காணல் | ஓர் அரசியல் கட்சியில் சேரலாமா இல்லையா என்பதை வெளிப்படுத்த மறுத்த போதிலும், அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிகளிடமிருந்து தனக்குப் பல அழைப்புகள் வருவதாக, சிம்பாங் ரெங்கம் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மஸ்லீ மாலிக் கூறினார். “நான் நினைக்கிறேன் அனைவரிடம் இருந்தும் (அரசியல் கட்சிகளின்) அழைப்பு வந்துவிட்டது. எனக்கு…

கோவிட் 19 : இன்று 919 புதியத் தொற்றுகள், நெகிரி…

நாட்டில், இன்று நண்பகல் வரையில், 919 கோவிட் -19 புதியத் தொற்றுகள் பதிவான நிலையில், 996 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இன்று, சபா, தவாவ் மருத்துவமனையில் ஒரு மரணம் பதிவாகியுள்ளது. இறந்தவர் 66 வயது முதியவர். சபாவில் கோவிட் -19 காரணமாக இறந்தவர்கள்…

பட்ஜெட் 2021: ஆதரிப்பதா நிராகரிப்பதா, டாக்டர் எம் இன்னும் முடிவு…

மக்களவை | அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட 2021 வரவு செலவுத் திட்டத்தை ஆதரிப்பதா இல்லையா என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது இன்னும் முடிவு செய்யவில்லை. தனது ஆலோசனைகளைத் தேசியக் கூட்டணி அரசாங்கம் (பி.என்.) கணக்கில் எடுத்துக்கொள்ளும் என்று நம்புவதாக அவர் கூறினார். "பி.என். அரசாங்கத்தின் 2021…

சீன, இந்திய மாணவர்களில் 7 %-க்கும் குறைவானவர்களே தேசியப் பள்ளிகளுக்குச்…

மக்களவை | கல்வி அமைச்சின் புள்ளி விவரங்களின் அடிப்படையில், தேசியப் பள்ளிகளில், சீன மற்றும் இந்திய மாணவர்களின் பங்களிப்பு, 2010 முதல் 2020 வரையில் குறைந்துள்ளதாகவும், ஆனால் மலாய்க்காரர்களின் பங்களிப்பு நிலையானதாக இருப்பதாகவும் தெரிகிறது. மலாய் மாணவர்களின் பங்கேற்பு "சுமார் 93 விழுக்காட்டில் இருந்து 94 விழுக்காடு" என்று…

அஸலினாவின் தீர்ப்பை ‘முட்டாள்தனம்’ என்று விவரித்தார், கெப்போங் எம்.பி. 5…

அவைத் தலைவர் அஸார் அஸீஸான் ஹருனுக்கும் இரண்டு எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கும் இடையே நடந்த தகராறின் காரணமாக மக்களவையில் குழப்பம் ஏற்பட்டது. நேற்று, சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவை அவமதித்ததாகக் கூறப்படும் பிந்துலு எம்.பி. தியோங் கிங் சிங்கின் அறிக்கை தொடர்பாக, அவையின் துணைத் தலைவர்…

மாணவர்களை அடுத்த வகுப்பிற்கு நகர்த்தக்கூடாது என்ற பரிந்துரைகள் பொருத்தமற்றவை –…

2020 பள்ளி அமர்வு சுருக்கப்பட்டதால், மாணவர்கள் அடுத்த ஆண்டு வகுப்பிற்குச் செல்லக்கூடாது என்ற திட்டம் பொருந்தாது என்று மலேசியத் தேசியக் கற்பித்தல் சேவை சங்கம் (என்.யூ.தி.பி.) தெரிவித்துள்ளது. இது நடந்தால், அது அடுத்த தலைமுறையைப் பாதிக்கும் என்று என்.யூ.தி.பி. தலைவர் அமினுதீன் அவாங் கூறினார். “அவர்களை அடுத்த வகுப்புக்குச்…

கோவிட் 19 : இன்று 822 புதியத் தொற்றுகள், சபாவில்…

நாட்டில், இன்று நண்பகல் வரையில், 822 கோவிட் -19 புதியத் தொற்றுகளும் 2 மரணங்களும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சபாவில் புதிய தொற்றுகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து வருவதாக சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் தனது தினசரி பத்திரிகையாளர் சந்திப்பில் குறிப்பிட்டார். இரண்டு மரணங்களும் சபாவில்…

தமிழ்ப்பள்ளிகளுக்கான சிறப்பு நிதி ஒதுக்கீட்டை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்

கடந்த வெள்ளிக்கிழமை, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட 2021 வரவு செலவு திட்டத்தில், தமிழ்ப் பள்ளிகளுக்கான சிறப்பு நிதி ஒதுக்கீடு புறக்கணிக்கப்பட்டதை, தேசியக் கூட்டணி அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் கோரிக்கை விடுத்துள்ளது. முந்தைய ஆண்டுகளில் தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு 50 மில்லியன்…

சரவணன் : தேசிய வகைப் பள்ளிகளுக்கான சிறப்பு மானியங்கள் விரைவில்…

தேசிய வகைப் பள்ளிகளுக்கான சிறப்பு ஒதுக்கீட்டை, நிதியமைச்சர் ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் விரைவில் அறிவிப்பார் என்று மனிதவளத்துறை அமைச்சர் எம்.சரவணன் கூறினார். தேசிய வகைப் பள்ளிகள், மிஷனரி மற்றும் மதப் பள்ளிகளுக்குச் சிறப்பு ஒதுக்கீடுகளை அறிவிக்காத ஜஃப்ருலின் நடவடிக்கை குறித்து, எதிர்க்கட்சித் தலைவர்கள் உட்பட, சீன, இந்தியச் சமூகத்…

டாக்டர் எம் தனது ஓய்வூதியத்தில் 10% குறைக்க தயாராக உள்ளார்

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் மொஹமட் தனது ஓய்வூதியத்தில் 10 விழுக்காட்டைக் குறைக்கத் தயாராக இருக்கிறார், இது வருமான ஆதாரத்தை இழந்தவர்களுக்கு உதவப் பயன்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன். கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, அதிக வருமானம் உள்ளவர்கள் 10 விழுக்காடு சம்பளத்தைக் கொடுக்கலாம் என்று, நேற்று…

அன்வர் : 10,000 சிற்றுண்டிச்சாலை தொழில்முனைவோரின் தலைவிதி என்ன?

சிற்றுண்டிச்சாலை தொழில்முனைவோரின் தலைவிதியைப் பொருட்படுத்தாமல், இவ்வாண்டு இறுதி வரை பள்ளியை மூடிய தேசியக் கூட்டணி அரசாங்கத்தை பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிம் விமர்சித்தார். "டிசம்பர் 17-ம் தேதி வரை, பள்ளிகள் மூடப்படும் என்ற அறிவிப்பால், நாடு முழுவதும் 10,000-க்கும் மேற்பட்ட சிற்றுண்டிச்சாலை தொழில்முனைவோர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என நான் அறிவேன்.…

கோவிட் 19 : இன்று 869 புதியத் தொற்றுகள், மொத்த…

நாட்டில், இன்று நண்பகல் வரையில், 869 கோவிட் -19 புதியத் தொற்றுகளும் 6 மரணங்களும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. ஆறு இறப்புகளும் சபாவில் பதிவாகியுள்ளன. ஆக, நாட்டில் இதுவரையில் மொத்தம் 300 பேர் இந்தக் கொடிய நோய்க்குப் பலியாகியுள்ளதாக சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா,…

பட்ஜெட் 2021-ல் அதிருப்தி, பேருந்து உரிமையாளர்கள் காவல்துறையில் புகார்

2021 வரவுசெலவுத் திட்டத்திற்கு எதிராக, பிரதமர் இலாகா (ஜேபிஎம்) உட்பட பல அமைச்சுகள் மீது  கெமிலாங் மலேசியப் பயண நிறுவனம் & பேருந்து உரிமையாளர்கள் சங்கம் (ஜிஏபிபி பஸ் மலேசியா) காவல்துறையில் புகார் செய்துள்ளது வரவு செலவு திட்டம், கோவிட் -19 பெருந்தொற்றால் பாதிப்புற்றிருக்கும் சுற்றுலா பேருந்து உரிமையாளருக்குப்…

நஜிப் : ஜாசா’வுக்கு RM85.5 மில்லியன் நிதி ஏற்றுக்கொள்ள முடியாதது,…

மக்களவை | முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், சிறப்பு விவகாரங்கள் இலாக்காவை (ஜாசா) மீண்டும் கட்டமைப்பதற்கு, RM85.5 மில்லியனை ஒதுக்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கூறினார். 2021 வரவு செலவுத் திட்டத்தில், தேசியக் கூட்டணி அரசாங்கம் அறிவித்தபடி செய்தால், அது மக்களின் கோபத்திற்கு வித்திடும் என்றார் அவர். இன்று, மக்களவையில்…

‘சபாவுக்கு உடனடி உதவி தேவைபடுகிறது, அடுத்த ஆண்டு அல்ல’

மக்களவை l முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், சபா மக்களுக்கு, குறிப்பாக தேசியப் பராமரிப்பு உதவி (பிபிஎன்) பெறுபவர்களுக்கு, RM1,000 கூடுதல் ரொக்க நிதி வழங்குவதை விரைவுபடுத்துமாறு அரசாங்கத்திற்குத் தனது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார். அடுத்த ஆண்டு, அம்மாநிலத்திற்கு RM1.25 பில்லியன் பெட்ரோலிய வரி செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,…

பி.எச். ஜொகூர் : முஹைதீனின் இரு தரப்பு ஒத்துழைப்பு யோசனை,…

தேசியப் பொருளாதார நடவடிக்கை மன்றம் மற்றும் கோவிட் -19 பிரச்சினையில், முஹைதீன் யாசின் முன்மொழிந்த கட்சிக்கு அப்பாற்பட்ட ஒத்துழைப்பு மாநில மட்டத்திற்கும் நீட்டிக்கப்பட வேண்டும் என்று ஜொகூர் பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) கூறியுள்ளது. இன்று வெளியிடப்பட்ட ஒரு கூட்டு அறிக்கையில், சமீபத்தில் பிரதமர் முன்மொழிந்த அந்தத் திட்டத்தை அவர்கள்…