இன, சமய விவகாரங்களே போலீசுக்குப் பெரும் பிரச்னை- ஐஜிபி

இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் அப்துல் ஹமிட் படோர், அண்மைக்காலமாக போலீசுக்குப் பெரும் பிரச்னைகளாக இருப்பவை இன, சமய விவகாரங்கள்தான் என்கிறார். மக்களுக்குச் சிறப்பான, நியாயமான, வெளிப்படையான சேவை வழங்க போலீஸ் முயலும் வேளையில் இப்படிப்பட்ட எதிர்பாராத, சில்லறை விவகாரங்கள் அதற்கு இடையூறாக அமைந்து விடுகின்றன என்றாரவர். “62…

டொங் சொங் காரணமாக மீண்டும் மே 13 நிகழ இடமளிக்காதீர்:…

காபோங்கான் மகாசிஸ்வா இஸ்லாம் ச-மலேசியா(காமிஸ்) , சீனக் கல்வி அமைப்பான டொங் சொங்கை அதன் “துரோகச் செயலுக்காக” தடை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது. அச்சங்கத்தின் துணைத் தலைவர் முகம்மட் ஸொப்ரி சுகில்மி ரஸ்லி, “இன நல்லிணக்கத்தை”க் கெடுப்பதே டொங் சொங்கின் வழக்கமாகும் என்றார். “சக மலேசியர்களே,…

காணொளி ஒன்றில் கிவானிஸ் பதாதையைக் கம்முனிஸ்டு கொடி என்று கூறியவரை…

பினாங்கு, ஜாலான் ராஜா ஊடாவில் நடைபெற்ற 2019 சிங்கே ஊர்வலக் கொண்டாட்டத்தில் கம்முனிஸ்டுக் கொடி ஒன்று ஏந்திச் செல்லப்பட்டதாக ஒரு காணொளியைப் பதிவிட்டவர் போலீசால் தேடப்படுகிறார். அச்சம்பவம் தொடர்பில் போலீஸ் விசாரணை மேற்கொண்டதில் அந்த ஊர்வலத்தில் கம்முனிஸ்டுக் கொடி எதுவும் எடுத்துச் செல்லப்படவில்லை என்பது தெரிய வந்திருப்பதாக செபராங்…

ஜாவி சர்ச்சை: டொங் ஜியாவ் சொங் மற்றும் மசீச-வுடன் கலந்துரையாட…

தாய்மொழிப் பள்ளிகளில் ஜாவி எழுத்துப் பயன்படுத்தப்படுவதன் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைக்குத் தீர்வுகாண உதவுமானால் பாஸ் கட்சி சீனக் கல்வி அமைப்பான டொங் ஜியாவ் சொங் , மசீச உள்பட , எந்தத் தரப்புடனும் கலந்துரையாட தயார் என அதன் தலைமைச் செயலாளர் தகியுடின் ஹசான் கூறினார். பொதுநலன் தொடர்பான…

பேராக் பல்கலைக்கழகம் அடுத்த ஆண்டில் ஜாவி எழுத்தைப் பயன்படுத்தும்

அடுத்த ஆண்டு தொடங்கி யுனிவர்சிடி பெண்டிடேகான் சுல்தான் இட்ரிஸ்(யுபிஎஸ்ஐ), பேராக்கில் உள்ள அதன் இரண்டு வளாகங்களிலும்- சுல்தான் அஸ்லான் ஷா வளாகம், சுல்தான் அப்துல் ஜலில் ஷா வளாகம் ஆகியவற்றில்- ஜாவி எழுத்தைத் தேசிய சொத்தாக உயர்த்தும் நடவடிக்கைகளை முடுக்கி விடும். ஜாவி எழுத்தை வலுப்படுத்தும் கல்வி அமைச்சின்…

‘சகிப்புத்தன்மை மற்றும் இணக்கமான தேசத்தை உருவாக்குவோம்!’ – பி.எஸ்.எம். கிறிஸ்துமஸ்…

கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடும் அன்பர்களுக்கு கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகளோடு, அனைத்து மலேசியர்களுக்கும் 2020 புத்தாண்டு வாழ்த்துகளையும் மலேசிய சோசலிசக் கட்சி தெரிவித்துக்கொண்டது. நாட்டிற்கும் நம் குழந்தைகளுக்கும் ஒரு மகிழ்ச்சியான எதிர்காலத்தை கட்டியெழுப்ப விரும்பினால், நம் தேசத்தையும் சாதாரண மலேசியர்களின் சிந்தனையையும், கடந்த 60 ஆண்டுகளாக நச்சுப்படுத்தியிருக்கும் இன அரசியலை…

கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்

வாசகர்கள் அனைவருக்கும் மலேசியாகினி குடும்பத்தாரின் இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள். அன்பு, அமைதி, மகிழ்ச்சி அனைத்தும் நிலைத்திருக்க கொண்டாடி மகிழ்வோம் இத்திருநாளை.

ஜாவி விவகாரம்: மஸ்லி டொங் ஜியாவ் சொங்கைச் சந்தித்துப் பேச…

தாய்மொழிப் பள்ளிகளில் ஜாவி எழுத்துக்கலை கற்பிக்கப்படுவது தொடர்பில் கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் சீனக் கல்வி அமைப்பான டொங் ஜியாவ் சொங்குடன் ஒரு கலந்துரையாடல் நடத்துவது நல்லது என்று கோலாலும்பூர், சிலாங்கூர் சீனர் அசெம்ப்ளி மண்டபம் (கேஎல்எஸ்சிஏஎச்) கூறியது. இன்று பிற்பகல் செய்தியாளர் கூட்டமொன்றில் பேசிய கேஎல்எஸ்சிஏஎச் மனித…

‘வழக்கு தொடுங்கள் நான் தயார்’ -மஇகாவுக்கு இராமசாமி பதிலடி

பகாங், கேமரன் மலை விவசாயிகள் தோட்டங்கள் தரைமட்டமாக்கப்பட்டதற்கு மஇகா-வே காரணம் என்று குற்றஞ்சாட்டியதை மீட்டுக் கொள்ளப்போவதில்லை என்கிறார் பினாங்கு துணை முதல்வர் II பி.இராமசாமி. “எதையும் ஆராயாமல் பேசும் மஇகா கோமாளிகள் போல் அல்லாமல் அப்பகுதி பற்றி ஆராய்ந்திருக்கிறேன். உண்மை நிலவரங்கள் எனக்குத் தெரியும். “மஇகா வழக்கு தொடுக்குமானால்…

மஇகா: கேமரன் மலை விவசாயிகளைத் தூண்டிவிட்டு அவர்களின் தோட்டங்கள் அழிய…

கேமரன் மலை விவசாயிகளின் தோட்டங்கள் அழிக்கப்பட்டது குறித்து கருத்துத் தெரிவித்த பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமியை மஇகா தலைமைச் செயலாளர் எம்.அசோஜன் சாடினார். இராமசாமி “தூண்டிவிட்டதும் அவரின் பதவிப் பேராசையும்தான்” நடப்பு நிலவரத்துக்குக் காரணம் என்றவர் சாடினார். மலேசியாகினியில் எழுதிய கட்டுரையில் இராமசாமி, பிஎன் கேமரன் மலை விவசாயிகளுக்குத்…

ஜோ லோ-வைப் பிடிப்பதற்கு வெளிநாடுகள் ஒத்துழைப்பதில்லை

1எம்டிபி ஊழல் தொடர்பில் தேடப்படும் வர்த்தகர் ஜோ லோ-வை ஆண்டு இறுதிக்குள் பிடிப்பதாக உறுதிகூறியுள்ள இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் அப்துல் ஹமிட் படோர். அவ்விவகாரத்தில் வெளிநாட்டுப் போலீசாரின் ஒத்துழைப்பு ஏமாற்றமளிப்பதாகக் கூறினார். இன்று கோலால்லும்பூரில் செய்தியாளர் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ஐஜிபி, ஜோ லோ குறிப்பிட்ட நாட்டில்தான் இருக்கிறார்…

அழகிப் போட்டியில் நீச்சல் உடையைத் தவிர்க்க ஆலோசனை கூறியது உண்மை:…

செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் சண்முகமூர்த்தி சின்னையா, அஸ்ட்ரோ சீனர்களுக்காக நடத்திய 2019 அனைத்துலக அழகிப் போட்டியில் (மாசிப்) நீச்சல் உடையில் வரும் அங்கத்தைத் தவிர்க்குமாறு போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு ஆலோசனை கூறியது உண்மைதான் என்பதை உறுதிப்படுத்தினார். ஆனால், அது கட்டாய உத்தரவல்ல என்றாரவர். “நீச்சல் உடையில் வரும் அங்கத்தைக்…

அந்த நேரத்தில் அன்வார் எங்கிருந்தார் என்பதைக் கண்டறிவதில் போலீசார் தீவிரம்

பிகேஆர் தலைவர் அன்வார் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் அந்த நேரத்தில் அவர் எங்கிருந்தார் என்பதைக் கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். முகம்மட் யூசுப் ராவுத்தர் தன்னுடைய சத்திய பிரமானத்தில் 2018 அக்டோபர் 2-இல், அன்வார் தனக்குப் பாலியல் தொந்திரவு கொடுத்ததாகக் குற்றஞ் சாட்டியுள்ளார். அதே நாளில் போர்ட்…

ஞாயிற்றுக்கிழமை எம்டியுசி பொது மன்றத்தின் சிறப்புக் கூட்டம்

சங்கப் பதிவதிகாரியால் தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்ட எம்டியுசி அதன் பொது மன்றக் கூட்டத்தை ஞாயிற்றுக்கிழமை நடத்துகிறது. அக்கூட்டம் தொடர்பில் எம்டியுசி தலைமச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் அதன் நிகழ்ச்சி நிரலில் நடப்பு நிதிச் செயலாளரின் பதவி நீக்கம் அவருக்குப் பதில் புதியவரைத் தேர்ந்தெடுத்தல் முதலியவையும் இடம்பெற்றுள்ளது. எம்டியுசி வலைத்தளத்தில்…

ஜோகூர் மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு அலவன்ஸ் இரட்டிப்பாக உயர்வு

ஜோகூரில் எல்லா மா நகராட்சி கவுன்சிலர்களுக்கும் ஜனவரியிலிருந்து அலவன்ஸ் தொகை ரிம900 -இலிருந்து ரிம1,800 ஆக உயர்த்தப்படுகிறது. இதைத் தெரிவித்த ஜோகூர் மாநில ஊராட்சி விவகாரங்களுக்குப் பொறுப்பான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டான் சென் சூன், முனிசிபல் கவுன்சிலர்களின் அலவன்ஸ் ரிம800-இலிருந்து ரிம1,300 ஆகவும் மாவட்ட கவுன்சிலர்களின்…

எல்டிடிஇ விவகாரத்தில் டிஏபி-யை மட்டும் தனியே பிரித்துக் குற்றம் சாட்டுவது…

கிள்ளான் எம்பி சார்ல்ஸ் சந்தியாகு எல்டிடிஇ விவகாரத்தில் வழக்குரைஞர் ஹனிப் கத்ரி அப்துல்லா டிஏபி-யை மட்டும் தனியே குற்றஞ்சாட்டுவது ஏன் என்று வினவுகிறார். டிஏபி தலைவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் விவகாரத்தில் போலீஸ் விசாரணையைக் குறைசொல்லுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் , அது அரசாங்கமே விசாரணையில் குறுக்கீடு செய்வதாகக்…

கேஎல் சம்மிட் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது- மகாதிர்

கேஏல் சம்மிட் என்ற இஸ்லாமிய நாடுகளின் உச்சநிலை மாநாடு இன்று முடிவுக்கு வந்தது. இந்த நான்கு-நாள் மாநாடு சுமூகமாக நடந்து முடிந்தது என்றாலும் அனைத்துலக அளவில் சில சர்ச்சைகளும் எழுந்துள்ளன. இன்று மாநாட்டை முடித்து வைத்து உரையாற்றிய பிரதமர் டாலக்டர் மகாதிர் முகம்மட் மாநாடு தொடங்கியதிலிருந்து கூறப்பட்டுவந்த குறைகூறல்களுக்குத்…

நான்கு மாநிலங்களில் மூவாயிரத்துக்கும் அதிகமான வெள்ள அகதிகள்

கிளந்தான், ஜோகூர், பகாங், சாபா ஆகிய மாஅநிலங்களில் 3,000-க்கும் மேற்பட்ட வெள்ள அகதிகள் இன்னமும் தற்காலிக துயர்துடைப்பு மையங்களில் இருந்து வருகின்றனர். ஜோகூரிலும் பகாங்கிலும் வெள்ள நிலைமை இன்று சீரடைந்திருந்தது. கிளந்தானிலும் சாபாவிலும் அதிக மாற்றமில்லை. கிளந்தானில்தான் அதிகமான வெள்ள அகதிகள். 705 குடும்பங்களைச் சேர்ந்த 2029 பேர்…

பத்து ஆராங்கில் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள்மீதான மரண விசாரணை: குடும்பத்தார் புறக்கணிப்பு

பத்து ஆராங்கில் போலீசுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள்மீதான மரண விசாரணையை  அவர்களின் குடும்பத்தார் புறக்கணிக்க முடிவு செய்திருக்கிறார்கள். அதற்குப் பதிலாக அதில் சம்பந்தப்பட்ட போலீசார்மீது கொலைக்குற்றம் சாட்டப்பட வேண்டும் என்று கோருகிறார்கள். மலேசியா இன்சைட்டிடம் பேசிய அவர்களின் வழக்குரைஞர் பி.உதயகுமார் குடும்பத்தார் மரண விசாரணையை நம்பத் தயாராக…

நாடு முழுவதும் ஒரே விதமான குறைந்த பட்ச சம்பளம் தேவை-…

அரசாங்கம் ரிம1,200 குறைந்தபட்ச சம்பளம் என்பதை 57 மாநகரங்கள், நகரங்களுக்கு மட்டும்தான் என்று நிறுத்திக் கொள்ளாமல் நாடு முழுமைக்கும் விரிவுபடுத்த வேண்டும் என பார்டி சோசலிஸ் மலேசியா வலியுறுத்துகிறது. அக்கட்சியின் துணைத் தலைவர் எஸ்.அருள்செல்வன் நேற்று விடுத்த அறிக்கையில், அரசாங்கத்தின் நடவடிக்கை வருமான இடைவெளியைக் குறைப்பதற்குப் பதிலாக மேலும்…

ஜோகூர் எம்பி வெளிநாட்டில் இருந்தாலும் வெள்ள நிலவரத்தைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்

ஜோகூர் மந்திரி புசார் டாக்டர் ஸருடின் வெளிநாடு சென்றிருந்தாலும் அம்மாநிலத்தின் வெள்ள நிலவரத்தை அணுக்கமாகக் கண்காணித்துக் கொண்டிருக்கிறார் என அவரது அலுவலகம் இன்று தெரிவித்தது. ஜோகூரில் மோசமான வெள்ளம் ஏற்பட்டுள்ள வேளையில் மந்திரி புசார் எகிப்து, ஜோர்டான் ஆகியவற்றுக்கு அலுவல் பயணம் மேற் கொண்டிருப்பதைப் பலரும் குறை கூறியுள்ளனர்.…

கிளந்தானிலும் திரெங்கானுவிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது

நேற்றிலிருந்து கிளந்தான், திரெங்கானு மாநிலங்களில் தற்காலிக துயர்த் துடைப்பு மையங்களில்(பிபிஎஸ்) வெள்ள அகதிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று காலை கிளந்தானில் 1,205 குடும்பங்களைச் சேர்ந்த 4,065 பேர் துயர்த் துடைப்பு மையங்களில் தங்கி இருந்தனர். நேற்றிரவு 3,575 பேர். வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டம் ஜெலி. அங்கு…

1எம்டிபி-இலிருந்து கையூட்டுப் பெறவில்லை என்றும் நஜிப் சத்தியம் செய்வாரா?- கிட்…

அல்டான்துன்யா கொலையில் தனக்குத் தொடர்பில்லை என்று சத்தியம் செய்யத் தயாராகவுள்ள முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் 1எம்டிபி -இலிருந்தும் கையூட்டுப் பெற்றதில்லை என்று சத்தியம் செய்யத் தயாரா என்று சவால் விடுக்கப்பட்டுள்ளது. சவால் விடுத்தவர் டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங். “நஜிப், 1எம்டிபிக்காக கோல்ட்மன்…