மத்திய கிழக்கு மோதல் ஏற்படுத்தியுள்ள தாக்கம் காரணமாக, அரசாங்க அமைச்சகங்கள் மற்றும் முகமைகள் தங்களின் செயல்பாட்டுச் செலவுகளைக் குறைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. இன்று வெளியிடப்பட்ட ஒரு வழிகாட்டுதலில், நிதியமைச்சகத்தின் பொதுச் செயலாளர் ஜோஹன் மஹ்மூத் மெரிக்கன் கூறுகையில், 2026-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் கீழ் மீதமுள்ள மதிப்பிடப்பட்ட செலவினங்களை…
55 பாலிடெக்னிக் மாணவர்கள் மருத்துவமனையில்:: நச்சு உணவு காரணமா?
நேற்று பினாங்கில் வாக்காளர்கள் பற்றிய விளக்கமளிப்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட பாலேக் பூலாவ் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் நச்சு உணவை உட்கொண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் அவசரமவசரமாக மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இரவு மணி 10வரை 55 மாணவர்களுக்கு பாலேக் பூலாவ் மருத்துவமனையில் வயிற்று வலிக்காக சிகிச்சை அளிக்கப்பட்டதாக பினாங்கு…
எரியும் வீட்டில் கத்திக்குத்துக் காயங்களுடன் இறந்து கிடந்த வயோதிக தம்பதிகள்
நேற்று சிரம்பான், தாமான் தேசா மெலாத்தியில் எரியும் வீடு ஒன்றில் ஒரு வயதானவரும் அவரின் மனைவியும் உடல் முழுக்கக் கத்திக்குத்துக் காயங்களுடன் இறந்து கிடக்கக் காணப்பட்டதாக போலீஸ் தெரிவித்தது. டான் கிம் ஜோ,73, என்ற அந்த ஆடவரும் அவரின் மனைவியான இங் சொங் ஹுவா,67, -வும் பத்தாண்டுகளாக அந்த…
மேலும் 6 ஜேபிஜே அதிகாரிகள் இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள்
இன்று பினாங்கு சாலைப் போக்குவரத்துத் துறை(ஜேபிஜே)யைச் சேர்ந்த மேலும் ஆறு அமலாக்க அதிகாரிகள் பட்டர்வர்த் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்கள். அவர்கள் போக்குவரத்து நிறுவனம் ஒன்றின் இயக்குனரிடமிருந்து தவறிழைக்கும் அந்நிறுவனத்தின் லாரி ஓட்டுநர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமலிருப்பதற்குக் கையூட்டு பெற்றதாகக் கூறப்படுகிறது. இதே குற்றத்துக்காக மொத்தம் 18 ஜேபிஜே அதிகாரிகள்…
நஜிப்பின் எஸ்ஆர்சி வழக்கு தள்ளிவைக்கப்பட்டது
இன்று கோலாலும்பூர் உயர் நீதிமன்றத்தில் 43 நாளாக நடக்கவிருந்த முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்மீதான எஸ்ஆர்சி வழக்கு விசாரணை எதிர்த்தரப்பு வழக்குரைஞரின் உடல்நலன் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. வழக்குரைஞர் ஹர்விந்தர்ஜிட் சிங்க்குக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டு விட்டது என்று கூறி விசாரணையைத் தள்ளிவைக்க எதிர்த்தரப்பினர் கேட்டுக்கொண்டனர். அரசுத்…
அடிப் மரண விசாரணை முடிவுக்கு வந்தது
ஐந்து மாதங்களாக நடந்துவந்த தீயணைப்பு வீரர் முகம்மட் அடிப் முகம்மட் காசிமின் மரண விசாரணையை ஷா ஆலம் கொரோனர் நீதிமன்றம் முடித்துக் கொண்டிருக்கிறது. போதுமான சாட்சியங்கள் கிடைத்து விட்டதால் மேலும் சாட்சிகளை அழைக்க வேண்டியதில்லை என்ற முடிவுக்கு கொரோனர் ரோபியா முகம்மட் வந்தார். அடிப் மரணம் தொடர்பில் சர்ச்சை…
ஜனநாயகம், அரசமைப்புமீது புதுப் பாடங்கள் சேர்க்கப்படாது
அடுத்த பள்ளித் தவணையில் ஜனநாயகம் மற்றும் அரசமைப்புமீது தனியாக பாடங்கள் புகுத்தப்பட மாட்டா எனக் கல்வித் துணை அமைச்சர் தியோ நை சிங் இன்று கூறினார். அதேவேளை, நாட்டின் ஜனநாயக முறையை இளைஞர்கள் புரிந்துகொள்வதற்கு ஏற்ப நடப்புப் பாடத் திட்டங்களும் கல்வித் திட்டங்களும் செம்மைப்படுத்தப்படும் என்றாரவர். இதன் தொடர்பில்…
ஹசிக் மற்றும் அன்வாரின் உதவியாளர் இன்று பிற்பகல் விடுவிக்கப்படுவார்கள்
பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமின் அரசியல் செயலாளர் பார்ஹாஷ் வாஃவா செல்வடோரும், ஹசிக் அப்துல்லா அப்துல் ஹசிசும் இன்று பிற்பகல் போலீஸ் பிணையில் விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. பார்ஹாஷும் ஹசிக்கும் வேறு சிலரும் அமைச்சர் ஒருவரைச் சம்பந்தப்படுத்தும் பாலியல் காணொளி தொடர்பில் ஜூலை 16-இல் தடுத்து வைக்கப்பட்டனர். பார்ஹாஷ்…
பாலியல் காணொளி பற்றியே கேள்வி கேட்கிறரார்களே, எனக்கு வேறு வேலை…
இதுவரை அமைச்சர் ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படும் பாலியல் காணொளி பற்றியே பேசி வந்தவர்கள் இப்போது காணொளியை வைரலாக்கியது யார் என்று கேட்கத் தொடங்கி விட்டார்கள். அது தொடர்பில் உயர்நிலை அரசியல்வாதி ஒருவர் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்ற பேச்சும் அடிபடுகிறது. அது பற்றி இன்று காலை செய்தியாளர்கள் இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப்…
தகவல் இருந்தால் போலீசிடம் கொடுங்கள்: அஸ்மின், மற்றும் அமிருடினுக்கு வான்…
பொருளாதார அமைச்சர் முகம்மட் அஸ்மின் அலியிடமும் சிலாங்கூர் மந்திரி புசார் அமிருடின் ஷாரியிடமும் பாலியல் காணொளி பற்றிய தகவல்கள் இருக்குமானால் அவற்றைப் போலீசுக்குத் தெரிவிக்க வேண்டும். இருவரும் அக்காணொளிக்குப் பின்னணியில் இருப்பது யார் என்பது தங்களுக்குத் தெரியும் என்று கூறியிருப்பதை அடுத்து துணைப் பிரதமர் டாக்டர் வான் அசிசா…
அன்வாரின் வாராந்திர பிரார்த்தனைக் கூட்டத்தை அரசியலாக்காதீர்கள்- பத்திரிகைச் செயலாளர்
அன்வார் இப்ராகிம் அவரது புக்கிட் செகாம்புட் இல்லத்தில் நடத்தும் வாராந்திர பிரார்த்தனைக் கூட்டத்தை அரசியலுடன் தொடர்புப் படுத்த முயல்வது ஒரு பொறுப்பற்ற செயல் என பிகேஆர் தலைவரின் பத்திரிகைச் செயலாளர் துங்கு நஷ்ருல் துங்கு அபைடா கூறினார். அதை அரசியலாக்குவதை நிறுத்தும்படி எல்லாத் தரப்பினரையும் துங்கு நஷ்ருல் ஓர்…
நீரில் டீசல் கொட்டப்பட்டது கீழறுப்பு வேலையா? போலீஸ் கண்டறிய வேண்டும்-…
சுங்கை சிலாங்கூர் ஆற்றில் டீசல் எங்கிருந்து வந்தது என்பதை போலீஸ் கண்டறிய வேண்டும் . இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ள நீர், நிலம், இயற்கை வள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் அது ஒரு சதிநாச வேலையாக இருக்கலாம் என்று கருதுகிறார். “இது குறித்து சிலாங்கூர் மந்திரி புசார் அமிருடின் ஷாரியுடனும்…
நீரில் டீசல் கசிந்திருப்பதை செமஸ்டா உறுதிப்படுத்தியது: கீழறுப்பு வேலையா?
சிலாங்கூரில் மணல் எடுப்பதற்குச் சலுகை பெற்றுள்ள கும்புலான் செமஸ்டா சென்.பெர்ஹாட், நேற்று சுங்கை சிலாங்கூர் ஆறு மாசடைந்ததற்கு நீரில் டீசல் கலந்ததுதான் காரணம் என்பதை உறுதிப்படுத்தியது. அதன் விளைவாக சுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு ஆலைகள் 1.2,3 -உம் ரந்தாவ் பாஞ்சாங் ஆலையும் நேற்று மாலை ஆறு மணிலிருந்து…
அம்பிகா: அரசாங்கம் பெர்சே-க்கு நிதியுதவி செய்ய வேண்டும், நிபந்தனை கூடாது
தேர்தல் சீரமைப்புக்குப் போராடும் அரசுசார்பற்ற அமைப்பான பெர்சே-க்கு அரசாங்கம் மான்யம் வழங்கி உதவிட வேண்டும் என்று முன்னாள் பெர்சே தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன் வலியுறுத்தினார். “தேர்தல் கண்காணிப்பு என்ற வகையில் அவர்கள் நிறைய வேலை செய்கிறார்கள். “என்னைக் கேட்டால் அரசாங்கம் பெர்சே-க்கு நிதியுதவி அளிக்க வேண்டிய தருணம் வந்து…
ஷபாஸ்: கிள்ளான் பள்ளத்தாக்கில் 86 விழுக்காட்டினருக்கு நீரளிப்பு நிலைநிறுத்தப்பட்டது
ஷரிகாட் பிக்காலான் ஆயர் சிலாங்கூர்(ஷபாஸ்) கிள்ளான் பள்ளத்தாக்கில் 86 விழுக்காட்டினருக்கு இன்று காலை மணி ஆறிலிருந்து குடிநீர் மீண்டும் கிடைப்பதாகக் கூறிற்று. கோலா சிலாங்கூர் மற்றும் ஹுலு சிலாங்கூர் பகுதிகளில் நீர் விநியோகம் முழு வழக்க நிலைக்குத் திரும்பி விட்டதாகக் கூறிய அந்நிறுவனம் மற்ற பகுதிகளிலும் நிலைமை விரைவில்…
அறிக்கைகள் வேண்டாம் அன்வாருக்குப் பக்கபலமாக நில்லுங்கள்: சாபா பிகேஆர்
சாபா பிகேஆர் தலைவர் கிறிஸ்டினா லியு, பிகேஆர் நெருக்கடி குறித்து வெறுமனே அறிக்கைகள் விடுத்தது போதும், நெருக்கடியைத் தீர்ப்பதற்குக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்குத் தோள் கொடுக்க வாரீர் எனக் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். “கட்சியில் ஒற்றுமையை ஏற்படுத்தும் அன்வாரின் முயற்சிகளை சாபா பிகேஆர் முழுமையாக ஆதரிக்கிறது”,…
உங்கள் சர்ச்சைக்குள் மற்றவர்களை இழுக்காதீர்கள்- ஐஜிபி
பொருளாதார அமைச்சர் முகம்மட் அஸ்மின் அலியைச் சம்பந்தப்படுத்தும் பாலியல் காணொளிச் சர்ச்சை விரிவடைந்து அதில் போலீசின் நேரம் வீணடிக்கப்படுவதாக வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார் இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் அப்துல் ஹமிட் படோர். பாலியல் காணொளிச் சர்ச்சையால் அஸ்மினுக்கும் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கும் விரிசல் விரிவடைந்து, காணொளியில் காண்பது…
பொதுமன்னிப்பு வழங்குவது சட்டவிரோத குடியேறிகளுக்கு ஊக்கமளித்து விடுகிறது- சென்பெட்
அரசாங்கம் ஆவணங்கள் வைத்திராத குடியேறிகளுக்கு அடிக்கடி பொது மன்னிப்பு வழங்கும் போக்கு அந்நியர்கள் நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைவதற்கு ஊக்கமளித்து விடுகிறது என சிறப்பான நாளைய தினத்துக்கான மையம் (சென்பெட்) கூறியது. “அரசாங்கம் திரும்பத் திரும்ப பொது மன்னிப்பு வழங்குவது முறையான ஆவணங்கள் வைத்திராதவரிடையே எப்படியும் தங்கள் பிரச்னைக்கு இறுதியில்…
மசீச தலைமைச் செயலாளர் பதவி விலகல்
சியு மெ பன் மசீச தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து விலகினார். சியு ஜூலை 13-இல் பணிவிலகல் கடிதம் கொடுத்ததாகவும் இன்றிலிருந்து அது நடப்புக்கு வருவதாகவும் மசீச தலைவர் வீ கா சியோங் கூறினார். சீனாவின் பீக்கிங் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப் படிப்புப் பயில சியு செல்வதாக வீ தெரிவித்தார்.…
டாக்டர் மகாதிருக்கு மலாய்க்காரர், சீனர் ஆதரவு கூடுகிறது இந்தியர் ஆதரவு…
முன்எப்போதுமில்லாத வகையில் இவ்வாண்டு மார்ச் மாதம் 46 விழுக்காடாக சரிவு கண்டிருந்த டாக்டர் மகாதிர் முகம்மட்டின் அங்கீகார மதிப்பீட்டளவு இப்போது படிப்படியாக உயர்ந்து வருகிறது. அவரது அங்கீகார மதிப்பீட்டளவு மே மாதம் 55 விழுக்காடாகவும் கடந்த மாதம் 62 விழுக்காடாகவும் உயர்ந்ததாக சுயேச்சை கணிப்பு நிறுவனமான மெர்டேகா மையம்…
பிகேஆர் தலைவர்கள் எம்பிகள் அஸ்மினுக்கு ஆதரவு; அன்வார் கட்சியைப் பிளவுபடுத்துவதை…
14 எம்பிகள் உள்பட பிகேஆர் தலைவர்கள் 26 பேர் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் கட்சியைப் பிளவுபடுத்தும் வகையில் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இன்று காலை கூட்டறிக்கை ஒன்றை விடுத்துள்ள அவர்கள், கட்சித் தலைவரான அன்வார் பிகேஆருக்காகவும் பக்கத்தான் ஹரப்பானுக்காகவும் நாட்டுக்காகவும் எல்லா உறுப்பினர்களையும்…
பிரதமராவதற்குப் போதுமான ஆதரவு உண்டு -அன்வார்
பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தாம் பிரதமராவதற்கு துணைத் தலைவர் அஸ்மின் அலி போட்டியாக இருப்பார் என்று கூறப்படுவதை நிராகரித்தார். பிகேஆர் எம்பிகள், பக்கத்தான் ஹரப்பான், பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் ஆகியோரின் ஆதரவு தமக்கு இருப்பதாக அன்வார் சொன்னார். “அப்படி இருக்க பிரச்னை என்ன?”. இன்று காலை…
ஆபாச காணொளி உண்மையானதே ஆனால் அதில் உள்ளவர்களின் அடையாளம்தான் தெரியவில்லை-ஐஜிபி
பொருளாதார அமைச்சர் முகம்மட் அஸ்மின் சம்பட்டதாகக் கூறப்படும் பாலியல் காணொளி இருக்கிறதே அது உண்மையானதுதான் என்று சைபர்சிக்கியூரிட்டி மலேசியா உறுதிப்படுத்தியுள்ளது என இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் அப்துல் ஹமிட் படோர் கூறினார். ஆனால், அதில் பாலியல் செயல்களில் ஈடுபடும் ஆடவர்களைத்தான் அந்நிறுவனத்தால் அடையாளம் காண முடியவில்லை. ஆர்டிஎம்…
மரண தண்டனை: நீதிபதிகள் விருப்பப்படி தீர்மானிக்கலாம்
மரண தண்டனையை ஒழிக்கப்பதற்காக 11வகை குற்றங்களுக்குக் கட்டாய மரண தண்டனை என்றுள்ள சட்டம் திருத்தப்பட்டாலும் நீதிபதிகள் விரும்பினால் ஒரு குற்றத்துக்கு மரண தண்டனை விதிக்க முடியும் என்கிறார் பிரதமர்துறை அமைச்சர் லியு வுய் கியோங். பரிந்துரைக்கப்பட்டிருக்கும் சட்டத் திருத்தம், வழக்கின் நிலவரங்களுக்கு ஏற்ப மரண தண்டனை கொடுப்பதா, ஆயுள்…
























