மத்திய கிழக்கு மோதல் ஏற்படுத்தியுள்ள தாக்கம் காரணமாக, அரசாங்க அமைச்சகங்கள் மற்றும் முகமைகள் தங்களின் செயல்பாட்டுச் செலவுகளைக் குறைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. இன்று வெளியிடப்பட்ட ஒரு வழிகாட்டுதலில், நிதியமைச்சகத்தின் பொதுச் செயலாளர் ஜோஹன் மஹ்மூத் மெரிக்கன் கூறுகையில், 2026-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் கீழ் மீதமுள்ள மதிப்பிடப்பட்ட செலவினங்களை…
மலேசிய இளைஞர் மன்றம்: இளைஞர்களின் வயது வரம்பு 30 என்றில்லாமல்…
மலேசிய இளைஞர் மன்றம்(எம்பிஎம்), 30 வயதுக்கு உள்பட்டவர்களே இளைஞர்கள் என்று வரையறுக்கும் அரசாங்கத்தின் முயற்சியை ஏற்கவில்லை. 35 என்பது ஏற்கத்தக்க வயது என்று அது கூறியது. எம்பிஎம் தலைவர் ஜுபிட்ரி ஜொஹா, இளைஞர்களின் உச்சபட்ச வயதை 35 என்று வரையறுக்கலாம் என எம்பிஎம் கூறி வந்ததை முன்பு இளைஞர்,…
காற்றில் நச்சுத்தன்மை இல்லை, அப்படியானால் மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கும் மர்மம் என்ன?
பாசிர் கூடாங்கில் பல சோதனைகள் செய்தாயிற்று காற்றில் நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயனம் கலந்திருப்பதாக தெரியவில்லை. இருந்தும் மாணவர்களுக்கு வாந்தி, தலைசுற்றல் போன்றவை ஏற்படுகின்றன. இது எதனால் என்று புரியாமல் ஜோகூர் அதிகாரிகள் குழம்பிப் போயுள்ளனர். திங்கள்கிழமை 85 பள்ளிகளில் மேற்கொண்ட சோதனைகளில் காற்றில் நச்சுத்தன்மை இருப்பது கண்டுபிடிக்கப்படவில்லை என…
கோ-அம்ரி பணிக்குழுவிலிருந்து முன்னாள் போலீஸ் அதிகாரி விலகல்
புக்கிட் அமான் சட்டப் பிரிவின் முன்னாள் தலைவர் மொக்தார் முகம்மட் நூர் காணாமல்போன பாதிரியார் ரேய்மண்ட் கோ மற்றும் பெர்லிஸ் சமூக ஆரவலர் அம்ரி சே மாட் இருவரையும் கண்டுபிடிக்க அமைக்கப்பட்ட சிறப்புப் பணிக் குழுவிலிருந்து விலகிக் கொண்டார். அவர் விலகியதை உறுதிப்படுத்திய உள்துறை அமைச்சு அவருக்குப் பதில்…
மகாதிரைச் சந்தித்தார் லிம் கிட் சியாங்
டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங், இன்று காலை பிரதமர் டாக்டர் மகாதிரை புத்ரா ஜெயாவில் அவரது அலுவலகத்தில் சந்தித்தார். எதைப் பற்றிப் பேசப்பட்டது என்று வினவியதற்கு லிம் சரியாக பதில் அளிக்கவில்லை. பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தாங்கள் இருவரும் சந்திப்பது இது இரண்டாவது முறையாகும் என…
சொத்து அறிவிப்பில் அரசாங்கம் முன்மாதிரியாக நடந்து கொள்ளவில்லை: ஹிஷாம் சாடல்
எம்பிகள் சொத்து விவரத்தை அறிவிக்க வேண்டும் என்ற சட்டம் எதிரணி எம்பிகளை அவர்களின் சொத்துகளை அறிவிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் ஒரு நடவடிக்கையாகத்தான் தெரிகிறது என்கிறார் முன்னாள் தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் உசேன். இவ்விவகாரத்தில் அரசாங்கம் முன்மாதிரியாக நடந்து கொள்ளவில்லை என்றவர் சாடினார். பக்கத்தான் ஹரப்பான் எம்பிகளே இன்னும்…
இடைத் தேர்தலுக்காக மேம்பாட்டாளரிடம் ரிம6 மில்லியன் கேட்டாராம்: தெங்கு அட்னான்மீது…
இன்று கோலாலும்பூர் உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் தெங்கு அட்னான்மீதான ரிம2 மில்லியன் ஊழல் வழக்கு தொடங்கியது. தெங்கு அட்னான் ஒரு மேம்பாட்டாளரிடமிருந்து இடைத் தேர்தல் செலவுக்காக பணம் வாங்கினார் என்று குற்றஞ்சாட்டுள்ளது. அட்னான்மீது குற்றப் பத்திரிகை வாசித்த அரசுத் தரப்பு வழக்குரைஞர் ஜூலியா இப்ராகிம், முன்னாள் அமைச்சர்,…
சொத்துகளை அறிவிக்கப்போவதில்லை என எதிர்க்கட்சி எம்பிகள் சூளுரை
எம்பிகள் அவர்களின் சொத்து விவரங்கள் அவர்களின் குடும்பத்தாரின் சொத்து விவரங்களை அறிவிக்க வேண்டும் என்று அரசாங்கம் கட்டாயப்படுத்த முடியாது என எதிர்க் கட்சி எம்பிகள் கூறினர். இன்று நாடாளுமன்றத்தில் சொத்து அறிவிப்புத் தீர்மானம்மீதான விவாதத்தின்போது அத்தீர்மானத்தைத் தாங்கள் பின்பற்றப் போவதில்லை என்றவர்கள் வெளிப்படையாகவே கூறினர். நாடாளுமன்றம் அதை ஏற்றுக்கொண்டு…
சொத்து அறிவிப்பில் தவறான தகவல்கள் கொடுக்கும் எம்பிகளுக்குத் தண்டனை
இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு தீர்மானத்தின்படி சொத்து விவரங்களை அறிவிக்கும் எம்பிகள் அதில் தவறான தகவல்களைக் கொடுத்தால் மூன்றாண்டுவரை சிறைத்தண்டனை பெறலாம். இதைத் தெரிவித்த அந்தத் தீர்மானத்தைத் தாக்கல் செய்த பிரதமர்துறை அமைச்சர் லியு வுய் கியோங், அத் தீர்மானத்தின்படி எம்பிகள் அனைவரும் அவர்களின் சொத்து விவரங்களை…
மலேசியர்கள் வேலை செய்ய விரும்புவதில்லை என்று மகாதிர் கூறியதற்கு எம்டியுசி…
பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் மலேசியர்களுக்கு வேலை செய்வதில் விருப்பம் இல்லை என்று கூறியிருப்பதால் ஆத்திரமுற்ற மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (எம்டியுசி) அது வெறுக்கத்தக்க ஒரு கருத்து என்று கூறியது. மகாதிரின் பேச்சு ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டு என எம்டியுசி பினாங்கு செயலாளர் கே.வீரையா கூறினார். “மலேசிய தொழிலாளர்கள்…
அம்னோவில் நஜிப்பின் பிடி தளர்ந்துவருவதைச் சரிக்கட்டத்தான் ஜாஹிட் திரும்பி வருகிறாரா?
அஹமட் ஜாஹிட் ஹமிடி விடுப்பிலிருந்து திரும்பி வந்து அம்னோ தலைமைப் பொறுப்பை ஏற்பது முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் பதிலாளாக (proxy) செயல்படுவதற்காகத்தானா என்று வினவுகிறார் இஸ்கண்டர் புத்ரி எம்பி லிம் கிட் சியாங். “அம்னோவுக்குத் தலைமை ஏற்கும் ஜாஹிட் செய்த தவறுகளுக்கு உண்மையிலேயே வருந்துவாரா, மன்னிப்பு…
பாசிர் கூடாங்கில் பள்ளிகள் திறந்த சில மணி நேரத்திலேயே மாணவர்கள்…
பாசிர் கூடாங்கில் சில நாள்களாக மூடப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிக்குத் திரும்பிய சில மணி நேரத்திலேயே டசன் கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டார்கள். காலை மணி 10.30 வாக்கில் பல பள்ளிகளில் மாணவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது, பலர் வாந்தி எடுத்தார்கள் என பெரித்தா…
நஜிப்: கம்முனிஸ்டுகளை எதிர்த்ததுபோல் ‘கொடூர’ ஹரப்பானை எதிர்க்கவும் அம்னோவால் முடியும்
முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், பல ஆண்டுகள் நீடித்த கம்முனிச ஊடுருவலை எதிர்த்துப் போராடி அம்னோவால் வெற்றிபெற முடிந்தது என்றால் இப்போதைய “கொடூர” பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கத்தையும் எதிர்த்துப் போராடவும் அந்த மலாய் கட்சியால் முடியும் என்று கூறினார். இன்று கோம்பாக் அம்னோ தொகுதிக் கூட்டத்தைத் தொடக்கிவைத்து…
புக்கிட் காயு ஹித்தாம் அருகில் மியான்மார் நாட்டவர் 20பேர் கைது
நேற்று புக்கிட் காயு ஹித்தாம் அருகில் ஒரு பெட்ரோல் நிலையத்துக்குப் பின்புறம் உள்ள ஒரு ‘கொங்சி’ வீட்டில் மலேசிய ஆயுதப் படையினர் சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்த மியான்மார் நாட்டவர் 20பேரைக் கைது செய்தனர். இரவு 11 மணி அளவில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக ஆறாவது பட்டாளத்தின் தளபதி பிரிகேடியர்-ஜெனரல்…
மலேசியாவில் தயாரிக்கப்பட்ட போத்தல்களில் அடைக்கப்பட்ட நீருக்கு சிங்கப்பூரில் தடை: சுகாதார…
மலேசிய நிறுவனம் ஒன்று தயாரித்த போத்தல்களில் அடைக்கப்பட்ட நீருக்கு சிங்கப்பூர் தடை விதித்திருப்பது குறித்து சுகாதார அமைச்சு மேல் விசாரணை நடத்தும். போத்தலில் அடைக்கப்பட்ட நீரில் பெக்டீரியா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதுதான் தடைவிதிப்புக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. விசாரணை நடத்துவதற்கு மேலும் தகவல்கள் தேவைப்படுவதாக சுகாதார துணை அமைச்சர் டாக்டர்…
அஸ்மின்: எம்ஏஎஸ் விசயத்தில் பல சாத்தியக் கூறுகள் ஆராயப்படுகின்றன
தொடர்ந்து இழப்பைக் கண்டுவரும் மலேசிய விமான நிறுவனத்தை என்ன செய்யலாம் என அரசாங்கம் இன்னும் முடிவு செய்யவில்லை. இதைத் தெரிவித்த பொருளாதார அமைச்சர் முகம்மட் அஸ்மின் அலி, எம்ஏஎஸ் உரிமையாளரான கஜானா நேசனல் பெர்ஹாட், பல சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வருகிறது என்றார். “இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை.…
பெர்சத்து: முதலில் அமைப்பு விதிகளில் திருத்தங்கள், பின்னரே தேர்தல்கள்
பெர்சத்து சில திருத்தங்கள் செய்து அமைப்பு விதிகளை வலுப்படுத்திய பின்னரே கட்சித் தேர்தல்களை நடத்தும் என்கிறார் அதன் தலைமைச் செயலாளர் மர்சுகி யஹ்யா. பெர்சத்துவின் பொதுக் கூட்டத்தில் அத்திருத்தங்கள் செய்யப்படும் என்றாரவர். “கிளை, தொகுதித் தேர்தல் தேதிகளை அறிவிக்குமுன்னர் கட்சியின் அமைப்பு விதிகளில் திருத்தம் செய்வது முக்கியமாகும். “ஊடகங்கள்…
மலாக்கா மருத்துவமனையில் இனப் பாகுபாடா? மறுக்கிறார் பிகேஆர் எம்பி
மலாக்காவில் மாநில அரசாங்கத் தொடர்பு நிறுவனத்துக்கு(ஜிஎசி)ச் சொந்தமான ஒரு மருத்துவமனையில் சிலர் பதவி விலகியதை வைத்து அங்கு “இன ஒழிப்பு வேலை” நடப்பதாக அம்னோ குற்றஞ்சாட்டியிருப்பதை புக்கிட் கட்டில் எம்பி ஷம்சுல் முகம்மட் அகின் மறுத்தார். கோத்தா மலாக்கா அம்னோ அதன் முகநூல் பக்கத்தில், மலாக்கா புத்ரா நிபுணத்துவ…
சுல்தான் இப்ராகிம்: சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழில்களை எடுத்து விடுங்கள் அல்லது…
ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராகிம், சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் தொழில்களை மாநில அரசாங்கம் “ஒரேயடியாக அகற்ற வேண்டும் அல்லது இடமாற்றம் செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். பாசிர் கூடாங்கில் மீண்டும் நச்சு வாயு பரவிய சம்பவத்தால் ஆத்திரமுற்ற சுல்தான், இப்படிப்பட்ட தொழில்கள் ஜோகூரிலும் அண்டை நாடான சிங்கப்பூரிலும் உள்ள…
ஜூலை 30 பேரரசர் அரியணை அமரும் விழாவை ஒட்டி பொது…
ஜூலை 30-இல் அல்-சுல்தான் அப்துல்லா ரி’யாதுடின் அல்- முஸ்டபா பில்லா ஷா 16வது பேரரசராக அரியணை அமரும் விழா நடைபெறுகிறது. அதை ஒட்டி அன்றைய தினம் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத் தலைமைச் செயலாளர் இஸ்மாயில் பக்கார் இன்று ஓர் அறிக்கையில் அதை அறிவித்தார். தீவகற்ப மலேசியா மற்றும்…
ஜாகிர் நாய்க்கைத் திருப்பி அனுப்பச் சொல்லிக் கோரிக்கை வந்திருப்பது உண்மையே:…
சமயப் போதகர் ஜாகிர் நாய்க்கைத் திருப்பி அனுப்புமாறு கேட்டுக்கொண்டு இந்தியா மலேசிய அரசாங்கத்துக்குக் கடிதம் எழுதியிருப்பதை வெளியுறவு அமைச்சர் சைபுடின் அப்துல்லா உறுதிப்படுத்தினார். இந்தியா கேட்டுக்கொண்டிருந்த போதிலும் இந்திய குடிமகனான ஜாகிரை இப்போதைக்குத் திருப்பி அனுப்புவதில்லை என்பதுதான் புத்ரா ஜெயாவின் முடிவு என்றவர் சொன்னதாக ஃப்ரி மலேசியா டுடே…
குவான் எங் அலுவலகத்தில் சீனமொழி எழுத்து இருப்பதில் என்ன தவறு?…
சமூக ஊடகங்களில் நிதி அமைச்சர் லிம் குவான் எங் அலுவலகத்தில் இரண்டு வரி சீனக் கவிதை தோரணமாக தொங்க விடப்பட்டிருப்பதைக் குறைகூறியிருப்பவருக்கு ஷாரெட்சான் பதிலடி கொடுத்திருக்கிறார். அந்தச் சமூக ஊடகப் பதிவாளர் அந்த அலுவலகம் பெய்ஜிங்கில் இருப்பது போன்ற தோற்றத்தைத் தருகிறது என்றும் அது தேசிய மொழியை அவமதிக்கிறது…
ஜாஹிட், அல்ட்ரா கிரானா நிறுவனத்திடமிருந்து ரிம42.7 மில்லியன் கையூட்டு பெற்றதாக…
முன்னாள் துணைப் பிரதமர் அஹமட் ஜாஹிட் ஹமிடிமீது நேற்று ஏழு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இன்று அவர் ஷா ஆலம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு அல்ட்ரா கிரானா சென். பெர்ஹாட்டிடமிருந்து ரிம42.7 மில்லியன் கையூட்டு பெற்றதன் தொடர்பில் மேலும் 33 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. நீதிபதி ரோசில்லா சாலே முன்னிலையில்…
ஜாஹிட் மீதான புதிய ஊழல் குற்றச்சாட்டுகள் அம்னோ-பாஸ் ஒத்துழைப்பைப் பாதிக்க…
அம்னோ தலைவர் அஹமட் ஜாஹிட் ஹமிடிமீதான புதிய ஊழல் குற்றச்சாட்டுகளால் அம்னோவோ அது பாஸுடன் கொண்டுள்ள அரசியல் ஒத்துழைப்போ பாதிக்கப்படாது. அவ்விரண்டு கட்சிகளும் வழக்கு தொடுக்கப்பட்டிருப்பது ஜாஹிட் என்னும் தனிப்பட்ட மனிதர்மீதுதானே தவிர அம்னோ மீதல்ல என்று கருதுவதுதான் இதற்குக் காரணமாகும். இரு கட்சிகளும் கூட்டுச் சாசனம் ஒன்றைத்…
























