நாட்டைத் தாக்கும் எல் நினோ நிகழ்வு அடுத்த இரண்டு மாதங்களுக்குத் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மட் கூறினார். வானிலை மாற்றத்தைத் தனது அமைச்சகம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (Nadma) கண்காணிக்கும் என்றார்.…
கேஎல்ஐஏ-இல் கதிரியக்கப் பொருளா? கவனமாக ஆராயப்படும்
கிம் ஜோங்-நாம் கொலையில் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் விஎக்ஸ் என்னும் விஷத்தன்மை மிக்க வேதிப்பொருள் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளதை அடுத்து கோலாலும்பூர் அனைத்துலக விமான நிலையத்திலும் மற்ற இடங்களிலும் கதிர்வீச்சுப் பொருள்களைத் தேடும் நடவடிக்கை முடுக்கி விடப்படும் எனப் போலீஸ் தெரிவித்துள்ளது. “சந்தேகப் பேர்வழிகள் எங்கெல்லாம் சென்றார்கள் என்று …
ஊழல் குற்றத்துக்காக பேராக் குடிநுழைவு இயக்குனரும் மேலும் மூவரும் கைது
மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம்(எம்ஏசிசி), ஊழல் குற்றத்துக்காக பேராக் குடிநுழைவுத் துறை இயக்குனரையும் மேலும் மூவரையும் இன்று கைது செய்தது. நள்ளிரவுக்கும் காலை மணி 5.30க்குமிடையில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக எம்ஏசிசி ஓர் அறிக்கையில் கூறியது. குடிநுழைவு இயக்குனர் தவிர்த்து கைதான மற்ற மூவரில் இருவர் வணிகர்கள், ஒருவர் மெக்கானிக்.…
கிம்மைக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் வியட்நாமிய பெண் ஒரு பாடகராம்
வட கொரிய அதிபரின் ஒன்றுவிட்ட சகோதரரரைக் கொன்றதாக ஐயுறப்படும் வியட்நாமிய பெண் பாடுவதில் மிகுந்த ஆர்வம் உள்ளவராம். அவர் விருந்து நிகழ்வுகளில் கலந்து கொள்வதைக் காண்பிக்கும் படங்கள் அவரது முக நூல் பக்கங்களில் வெளியாகியுள்ளன. மலேசிய விமான நிலையத்தில் கிம்-ஜொங் கொல்லப்படுவதற்கு நான்கு நாள் முன்னதாக அவர் ‘LOL’…
அன்னிய செலாவணி இழப்புமீதான விசாரணைக்கு ஒத்துழைக்க ஸெட்டி முன்வந்தார்
பேங்க் நெகரா முன்னாள் கவர்னர் ஸெட்டி அக்தார் அசிஸ், 1990-களில் பேங்க் நெகாராவுக்கு அன்னிய நாணயச் செலாவணி பரிவர்த்தனையில் ஏற்பட்டதாகக் கூறப்படும் ரிம10 பில்லியன் இழப்புமீதான விசாரணையில் ஒத்துழைக்க தயார் என்று அறிவித்துள்ளார். இன்று கோலாலும்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய ஸெட்டி, தாம் மத்திய வங்கியின் ஆளுனராக இருந்த 16-ஆண்டுக் …
ஃபோரெக்ஸ் புலனாய்வு: புத்ரா ஜெயா உண்மையில் அக்கறை கொண்டிருந்தால் நோர்…
புத்ரா ஜெயாவுக்கு 1990களில் பேங்க் நெகராவுக்கு ஏற்பட்ட அன்னிய நாணயச் செலவாணி இழப்பு குறித்து புலனாய்வு செய்வதில் உண்மையிலேயே அக்கறை இருந்தால், அது தேசிய கஜானா துணைத் தலைவர் நோர் முகம்மட் யாக்கூப்பைப் பணிநீக்கம் செய்ய வேண்டும் அல்லது இடைநீக்கமாவது செய்ய வேண்டும் என்கிறார் லிம் கிட் சியாங்.…
ஆர்ப்பாட்டத்துக்குப் பிணப் பெட்டிகள் பயன்படுத்தப்படுவதை சுல்தான் ஏற்கவில்லை
சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் ஷரிபுடின் இட்ரிஸ் ஷா, பள்ளிவாசல் குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ள பிணப் பெட்டிகளைத் தவறாகப் பயன்படுத்துவது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார். பெயர்களோ நிகழ்வுகளோ குறிப்பிடப்படாவிட்டாலும் பிப்ரவரி 14-இல், ஷா ஆலமில் சிலாங்கூர் செயலகக் கட்டிடத்தின் முன்புறம் சுங்கை புசார் அம்னோ தொகுதித் தலைவர் ஜமால் முகம்மட் …
வட கொரிய விமான நிறுவனத்தின் உள்ளூர் அலுவலகம் மறைந்த மாயம்
வட கொரியத் தலைவர் கிம் ஜொங்- உன்னின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜொங்-நாமின் கொலையை அடுத்து வட கொரியா விமான நிறுவனமான ஏர் கொர்யோ-வின் உள்ளூர் அலுவலகம் எங்கே உள்ளது என்பது மர்மமாக உள்ளது. கிம் ஜொங்-நாமின் கொலை தொடர்பில் ஏர் கொர்யோ பணியாளர் ஒருவரை போலீஸ் தேடுவதை …
இபிஎப் 1எம்டிபியில் செய்துள்ள 1.72 பில்லியன் ரிங்கிட் முதலீட்டை திரும்பப்…
தொழிலாளர் சேமநிதி (இபிஎப்) 1எம்டிபியில் செய்திருக்கும் ரிம1.72 பில்லியன் முதலீட்டை உடனடியாகத் தள்ளிவிட்டு வெளியேற வேண்டும் என்று பாக்கத்தான் ஹரப்பான் தலைவர்கள் இபிஎப்பை வலியுறுத்தியுள்ளனர். 2016 ஆம் ஆண்டுக்கான இபிஎப்பின் இலாபப் பங்கு விகிதம் குறைந்ததற்கான காரணம் 1எம்டிபியில் இபிஎப் செய்துள்ள ரிம1.72 பில்லியன் முதலீடாகும் என்று…
ஐஜிபி: பாலமுருகன் மரணம் குறித்து போலீஸ் அதிகாரி விசாரிக்கப்படுகிறார்
போலீஸ் லாக்கப்பில் இறந்த பாலமுருகனை விடுவிக்கும்படி மஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி விடுத்த உத்தரவைப் புறக்கணித்து விட்ட போலீஸ் அதிகாரி விசாரிக்கப்படுகிறார். சம்பந்தப்பட்ட அந்த அதிகாரி தண்டனைச் சட்டத் தொகுப்பு பகுதி 345 இன் கீழ் விசாரிக்கப்படுவதாக போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பாக்கார் இன்று புக்கிட்…
மலேசிய இந்தியரைச் சித்திரிக்க வெளிநாட்டவர் படம்: மன்னிப்பு கேட்டது அருங்காட்சியகம்
மலேசிய இந்தியர்களைச் சித்திரிப்பதற்கு வெளிநாட்டவரின் படத்தைப் பயன்படுத்தி கட்-அவுட் தயாரித்ததற்கு மியூசியம் நெகரா (தேசிய அருங்காட்சியகம்) மன்னிப்பு கேட்டுக் கொண்டது. மலேசியாவின் வெவ்வேறு காலக்கட்டங்களைக் காண்பிக்கும் பகுதியில் “இன்றைய மலேசியா”வின் இந்தியர்களைச் சித்திரிக்கும் ஒரு ஆடவரின் படமும் இருந்தது. ஆனால் அதற்கு வெளிநாட்டு ஆடவர் ஒருவரின் படம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. …
பிரதமர் ‘மரியாதைக்குறைவாக’ நடந்து கொண்டிருக்கும் வட கொரிய தூதரைச் சாடினார்
கிம் ஜோங்- நாம் கொலை தொடர்பில் அரசதந்திர பதற்றம் மிகுந்துவரும் வேளையில், வட கொரிய தூதர் காங் சோல் தெரிவித்த கருத்து மரியாதைக்குறைவானது எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சாடியுள்ளார். “தூதர் தேவையில்லாமல் பேசி இருக்கிறார். அரசதந்திர ரீதியில் அது மரியாதைக்குறைவான கருத்து. ஆனால், மலேசியா அதன் …
சிசிடிவி பதிவு கசிந்தது எப்படி? அமனா தலைவர் கேள்வி
ஜோங்-நாம் கொலையைக் காண்பிக்கும் சிசிடிவி கேமிரா பதிவுகளை அனைத்துலக ஊடகங்கள் பெற்றது எப்படி என்பதை பார்டி அமனா துணைத் தலைவர் சலாஹுடின் ஆயுப் தெரிந்து கொள்ள விரும்புகிறார். “ஜோங்-நாம் கொலையைக் காண்பிக்கும் சிசிடிவி பதிவுகள் வெளிநாட்டு ஊடகங்களுக்குக் கிடைத்து அவை ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் காண்பிக்கப்பட்டது எப்படி …
முன்னாள் சிலாங்கூர் எக்ஸ்கோ மொக்தார் அஹமட் டஹ்லான் காலமானார்
சிலாங்கூர் முன்னாள் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மொகமட் மொக்தார் அஹமட் டஹ்லான் , 73, இன்று அதிகாலை 3.34 மணியளவில் ஷா ஆலம் அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். மொக்தார், 1999-இலிருந்து 2008வரை இரண்டு தவணைகளுக்கு கோத்தா டாமன்சாரா சட்டமன்ற உறுப்பினராகவும் வீடமைப்பு, கட்டிட நிர்வாகம் மற்றும் குடிசை …
முன்னாள் தலைமைச் செயலாளர் மற்றும் மகன்மீது ஊழல் குற்றச்சாட்டு
புறநகர், புறநகர் மேம்பாட்டு அமைச்சின் முன்னாள் தலைமைச் செயலாளர் முகம்மட் அரிப் அப் ரஹ்மான் மீதும் அவரின் அஹமட் சுஹாய்ரி முகம்மட் அரிப்மீதும் இன்று கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அண்மையில்தான் பணி ஓய்வு பெற்ற அரிப், தம் மகன் சூரிய ஆற்றல் மின் நிறுவனம் …
நாடு முழுவதும் வாக்காளர் பதிவு இயக்கம்: பெர்சே தொடங்குகிறது
தேர்தல் சீரமைப்புக்காகப் போராடிவரும் பெர்சே தகுதிபெற்ற மேலும் பலர் வாக்காளர்களாக பதிவு செய்துகொள்வதை ஊக்குவிக்க வாக்காளர் பதிவு இயக்கத்தை மேற்கொள்ளவுள்ளது. அவ்வியக்கம் மார்ச் மாதம் முழுவதும் தொடரும். “இப்போதைக்கு வாக்காளர்களாக பதிவு செய்வோரின் எண்ணிக்கை குறைவுதான். மொத்தம் 4.4 மில்லியன் குடிமக்கள் இன்னும் தங்களை வாக்காளர்களாக பதிந்து கொள்ளவில்லை.…
இஸ்லாத்தை மதிக்காத கிட் சியாங்க்கு அம்னோ மேடையில் இடமில்லை, அனுவார்…
1990களில் நடைபெற்ற வெளிநாட்டு நாணயமாற்று ஊழல் (ஃபோரெக்ஸ்) விவகாரம் குறித்து விவாதிக்க அம்னோ ஏற்பாடு செய்துள்ள ஒரு விளக்கக் கூட்டத்தில் தாம் கலந்து கொண்டு பேசத் தயார் என்று டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் அறிவித்திருந்தார். அதை ஏற்றுக்கொள்ள மறுத்த அம்னோ தகவல் பிரிவுத்…
பிள்ளைகள்மீது ஒரு கண் வையுங்கள்: பெற்றோருக்கு ரோஸ்மா அறிவுறுத்து
பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளிடம் கண்டிப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்கிறார் ரோஸ்மா மன்சூர். ஜோகூரில் அதிகாலை வேளை பதின்ம வயது சைக்கிளோட்டிகள் எண்மர் பலியான சம்பவதை அடுத்து அவர் பெற்றோருக்கு இந்த அறிவுரையை வழங்கினார். பிள்ளைகள் எங்கே போகிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதையும் பெற்றோர் அறிந்து வைத்திருக்க வேண்டும் …
அரசுப் பணியாளர் குறைப்பு: உயர்மட்டத்திலிருந்து தொடங்க வேண்டும்
புத்ரா ஜெயா அரசாங்கத் துறைகளையும் நிறுவனங்களையும் திருத்தி அமைப்பதன் மூலமும் ஒரே மாதிரியான பணிகளைச் செய்யும் அரசுத்துறைகளை ஒழித்துக் கட்டுவதன் மூலமும் அரசுப் பணியாளர் எண்ணிக்கையைக் குறைக்க முடியும் என பக்காத்தான் ஹராபான் கருதுகிறது. அரசாங்கப் பணியாளர் எண்ணிக்கையைச் சீராக்கும் பணியை பிரதமர் துறையிலிருந்து தொடங்கலாம் என்று ஒரு …
அம்னோ-பிஎன் ஃபோரெக்ஸ் விளக்கக் கூட்டத்தில் பேசுவதற்குத் தயார் : கிட்…
1990-களில் பேங்க் நெகாராவின் வெளிநாணயச் செலாவணி பரிவர்த்தனையில் ஏற்பட்ட இழப்புகளைப் புலனாய்வு செய்யும் சிறப்புப் பணிக் குழு குறித்து விளக்கமளிக்க அம்னோ- பிஎன் ஏற்பாடு செய்துள்ள விளக்கக் கூட்டத் தொடரில் பேசுவதற்கு லிம் கிட் சியாங் முன்வந்துள்ளார். “(அம்னோ தகவல் தலைவர்) அனுவார் மூசா அடுத்த 48-மணி நேரத்துக்குள் …
குற்றச்சாட்டுக்கு விளக்கம் கேட்க வட கொரிய தூதருக்கு விஸ்மா புத்ரா…
கிம் ஜோங்-நாம் கொலை விவகாரத்தில் புத்ரா ஜெயா எதையோ மூடிமறைப்பதாகக் குற்றஞ்சாட்டிய வட கொரியா தூதர் காங் சோலை விளக்கம் கேட்பதற்காக விஸ்மா புத்ரா அழைத்துள்ளது. அதே வேளை வட கொரியாவுக்கான மலேசியத் தூதரையும் ஆலோசனை கலப்பதற்காக கோலாலும்பூருக்குத் திரும்ப அழைத்துக் கொண்டிருப்பதாக விஸ்மா புத்ரா ஓர் அறிக்கையில் …
அரசியல் நோக்கம் கொண்ட சட்டம் 355 பேரணி சரியானதல்ல, மகாதிர்…
சட்டம் 355 பேரணியின் ஏற்பாட்டாளர்கள் மறுத்திருந்தும் பெர்சத்துவின் தலைவர் மகாதிர் நேற்று நடைபெற்ற சட்டம் 355 பேரணியை அரசியல் நோக்கம் கொண்டது என்று கூறினார். நேற்றைய பேரணியில் பங்கேற்றவர்கள் ஷரியா நீதிமன்றங்கள் சட்டம் 355க்கு முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காக பிரார்த்தனை செய்த போதிலும்,…
பாலமுருகனை அடித்த போலீஸ்காரர்களைக் கைது செய்யுங்கள், வழக்குரைஞர்கள்
போலீஸ் லாக்கப்பில் இருக்கும் போது மரணமடைந்த எஸ். பாலமுருகனின் உடல்மீது நடத்தப்பட்ட இரண்டாவது பிரேதச் சோதனை அவர் கடுமையாக அடிக்கப்பட்டதை உறுதிப்படுத்துகிறது. அச்சோதனையில் கிடைத்த தகவல் அடிப்படையில் அதில் சம்பந்தப்பட்டவர்களை "உடனடியாக கைது செய்ய வேண்டும்" என்று வழக்குரைஞர்கள் என். சுரேந்திரன் மற்றும் லதீபா கோயா வலியுறுத்தினர்.…
உயிரோடு போலீஸ் லாக்கப்புக்குள் சென்ற 243 பேர் பிணமாகினர், அமைச்சரவை…
மலேசியாவில் போலீஸ் லாக்கப் மரணம் ஒரு தொடர்கதையாக இருந்து வருகிறது. கடந்த ஜனவரி 15 இல், சோ கை சியோக் என்ற லாக்கப் கைதி மரணமடைந்தார். பெரா மாவட்ட போலீஸ் தலைவர் டிஎஸ்பி மான்சூர் சம்சுடீன் லாக்கப் கைதிக்கு அளிக்க வேண்டிய அனைத்து லாக்கப் நடைமுறைகளும் சோவுக்கு…