இல்லாத பாலியல் சேவைகளை வழங்குவதாகக் கூறி ஏமாற்றுதல், காதல் மோசடிகள் மற்றும் போலி முதலீட்டுத் திட்டங்களில் அவர்கள் ஈடுபட்டதாகக் காவல்துறை தெரிவிக்கிறது. மலாக்கா காவல்துறைத் தலைவர் ஜுல்கைரி முக்தார் கூறுகையில், இவ்விரு கும்பல்களும் கடந்த ஜனவரி மாதம் முதல் இயங்கி வருவதாகத் தெரிவித்தார். மலாக்கா, தாமான் கோத்தா பெண்டஹாரியில்…
மகாதிர்: செமிஞ்சேயில் பிஎன் வெற்றிக்குக் காரணம் அம்னோ-பாஸ் ஒத்துழைப்பு
பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், நேற்றைய செமிஞ்யே இடைத்தேர்தலில் அம்னோ-பாஸ் ஒத்துழைப்புத்தான் பிஎன் வெற்றிக்கு வழிவகுத்தது என்பதை ஒப்புக்கொள்கிறார். “14வது பொதுத் தேர்தலில் (அச்சட்டமன்றத் தொகுதியில்) நாங்கள் வெற்றி பெற்றோம், அப்போது பாஸும் அம்னோவும் பிரிந்து கிடந்தன அதனால் அவற்றால் கூடுதல் வாக்குகள் பெற முடியவில்லை”, என மகாதிர்…
தோல்வி என்றாலும் செமிஞ்யேயில் மேம்பாட்டுப் பணிகள் தொடரும்: எம்பி உத்தரவாதம்
நேற்றைய இடைத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் செமிஞ்யேயில் வெற்றிபெறத் தவறிவிட்டாலும் அத்தொகுதிக்கான மேம்பாட்டுப் பணிகள் தொடரும். செமிஞ்யேக்கான மேம்பாட்டுப் பணிகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டு மாநில பட்ஜெட்டிலும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மந்திரி புசார் அமிருடின் ஷாரி கூறினார். “அவை எல்லாம் இடைத் தேர்தலுக்காக அறிவிக்கப்பட்டவை அல்ல, மாநில பட்ஜெட்டில் ஏற்கனவே…
பிஎன் வசமானது செமினி சட்டமன்றம்
செமினி இடைத்தேர்தல் | இன்று நடந்து முடிந்த வாக்கெடுப்பில், செமினி சட்டமன்றத் தொகுதி நாற்காலி மீண்டும் பிஎன் கைவசமானது. பொதுத் தேர்தல் நிர்வாக அதிகாரி, முகமட் சாயுத்தி பாக்கார், பிஎன் வேட்பாளர் ஜக்காரியா ஹானாஃபியின் வெற்றியை, காஜாங் நகராண்மைக் கழக ஶ்ரீ செம்பாக்கா மண்டபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். பிஎன்–இன்…
தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிகளை ஒரே மாதிரியாக பாருங்கள்- வீ
தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிகள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைப் பாராமல் அவர்கள் அனைவரையும் ஒரே மாதிரியாகவே பார்க்க வேண்டும் என மசீச தலைவர் வீ கா சியோங் கூறினார். மக்களவையில் மலாய்க்காரர்- அல்லாத எம்பிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக அம்னோ இடைக்காலத் தலைவர் முகம்மட் ஹசன் கூறியது குறித்துக் கருத்துரைத்தபோது…
செமிஞ்யே தேர்தல்: ஒரு மணிவரை 50விழுக்காட்டு வாக்காளர்கள் வாக்களித்தனர்
தேர்தல் ஆணையம் செமிஞ்யே இடைத் தேர்தலில் பிற்பகல் மணி ஒன்றுவரை வாக்களித்த வந்தவர் எண்ணிக்கை 50 விழுக்காடு என்று அறிவித்துள்ளது. அத்தொகுதியில் மொத்தம் 54,503 வாக்காளர்கள் உள்ளனர் இதனிடையே தேர்தல் ஆணையத் தலைவர் அஸ்கார் அசிசான் ஹாரு, முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சூரின்…
செமிஞ்யே இடைத் தேர்தல்: பிஎன் மற்றும் ஹரப்பான் ஆதரவாளர்களுக்கிடையில் சிறு…
செமிஞ்யே இடைத் தேர்தலில் வாக்களிப்பு சுறுசுறுப்பாக நடந்து வரும் வேளையில், செசாப்பான் பத்து ரெம்பாவ் வாக்களிப்பு மையத்தில் பிஎன் மற்றும் பக்கத்தான் ஹரப்பான் ஆதரவாளர்களுக்கிடையில் வாக்குவாதம் முற்றி ஒரு பதற்ற நிலை நிலவியது. பதற்றத்துக்குக் காரணம் அங்கிருந்த ஒரு பதாதை. முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் துணைவியார்…
செமிஞ்யே இடைத் தேர்தல் வாக்களிப்பு சுறுசுறுப்பாக நடக்கிறது
செமிஞ்யே சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. வாக்களிப்பதற்காக 24 மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மாலை மணி 5.30வரை அவை திறந்திருக்கும். பெர்சத்துக் கட்சியைச் சேர்ந்த பக்கத்தான் ஹரப்பான் சட்டமன்ற உறுப்பினர் பக்தியார் முகம்மட் நோர் காலமானதால் நடைபெறும் இந்த இடைத் தேர்தல் நான்குமுனைப்…
சிறந்த மக்கள் பிரதிநிதி யார்? தேர்வு மக்கள் கைகளில்…..
செமினி இடைத்தேர்தல் | “சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத்தில், செமினி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த, ஒரு சிறப்பான தேர்வாக, தரமான ஒரு வேட்பாளரை நாங்கள் (பி.எஸ்.எம்.) காண்பித்திருக்கிறோம். இனி, செமினி சட்டமன்ற உறுப்பினர் யார் என்பதைத் தீர்மானிப்பது, செமினி வாக்காளர்களின் கைகளில் உள்ளது.” மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) மத்தியச் செயலவை…
பிஎஸ்எம் : பழைய பிஎன் அரசியலைப் பயன்படுத்தி, டாக்டர் எம்…
செமினி இடைத்தேர்தல் | எதிர்க்கட்சிக்கு வாக்களிக்களிப்பது பயனற்றது என்ற பிரதமர் டாக்டர் மகாதிரின் கூற்று – பிஎன் காலத்தைப் போன்று - வாக்காளர்களை அச்சுறுத்துவது போல அமைந்துள்ளது என்று மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) கூறியுள்ளது. டாக்டர் மகாதிரின் மலிவான அரசியல் நடவடிக்கை இதுவென்று, பி.எஸ்.எம். மத்திய செயலவை…
இடைத்தேர்தல் பிரச்சாரம் : கேமரனைவிட செமினியில் சிறப்பாக நடக்கிறது
செமினி இடைத்தேர்தல் | தேர்தல் தினத்திற்கு இன்னும் 24 மணி நேரத்திற்கும் குறைந்த காலமே எஞ்சியிருக்கும் வேளையில், கேமரன் மலை இடைத்தேர்தல் பிரச்சாரத்தை விட செமினியில் பிரச்சாரம் சிறப்பாக அமைந்ததாக தேர்தல் ஆணையம் (இசி) அறிவித்துள்ளது. இதுவரை செனினியில், அதிகமான புகார்கள் – சமூக ஊடகம் அல்லது செய்திதாள்கள்…
டாக்டர் எம் : செமினியில், பிஎன்-னுக்கு வாக்களிப்பது வீண்
செமினி இடைத்தேர்தல் | நாளை நடைபெறவிருக்கும் செமினி சட்டமன்ற இடைத்தேர்தலில், வாக்காளர்கள் பிஎன் அல்லது மற்ற வேட்பாளர்களுக்கு வாக்களிப்பது வீண் என்று டாக்டர் மகாதிர் முகமட் கூறியுள்ளார். மத்தியம் மற்றும் மாநிலத்தில் ஆட்சி அதிகாரம் இல்லாத எதிர்க்கட்சி வேட்பாளர்களால், எந்தவொரு மேம்பாட்டையும் கொண்டுவர முடியாது, மக்களின் நலனைப் பாதுகாக்க…
தோட்டத் தொழிலாளர்கள் நலனைப் பாதுகாப்பதில், சிலாங்கூர் அரசாங்கம் தோல்வி, பி.எஸ்.எம்.…
தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டது போல், தோட்டத் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்க, சிலாங்கூர் மாநில அரசாங்கம் தவறிவிட்டது, அவர்களிடம் ‘பேச்சு மட்டும்தான், செயல் இல்லை’, நேர்மையற்ற ஒரு மாநில அரசாங்கம் அது என்று மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) கூறியுள்ளது. இவ்வாண்டு பிப்ரவரி 26-ம் தேதி, சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு…
குறைந்தபட்ச சம்பளத்தில் திருத்தம் தேவையில்லை- பிஎஸ்எம்
குறைந்தபட்ச சம்பளமான ரிம1,100 எல்லாராலும் கொடுக்க முடியாத ஒன்று என்பதால் வெவ்வேறு துறைகளுக்கு வெவ்வேறு அளவில் குறைந்தபட்ச சம்பளம் வரையறுக்கப்பட வேண்டும் என்று மனிதவள அமைச்சர் எம். குலசேகரன் முன்மொழிந்திருப்பது ஒரு பொருத்தமற்ற வாதம் என்று பிஎஸ்எம் கூறியது. அமைச்சரின் அண்மைய பேச்சுகளைப் பார்க்கும்போது அவர் முதலாளிமார்களுக்குச் சலுகை…
சமூக ஆர்வளர்களும் வழக்கறிஞர்களும் பி.எஸ்.எம். வேட்பாளரை ஆதரிக்கின்றனர்
செமினி இடைத்தேர்தல் | 52 சமூக ஆர்வளர்களும் வழக்கறிஞர்களும், செமினி சட்டமன்ற இடைத்தேர்தலில், மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) வேட்பாளர், நிக் அஸிஸ் அஃபிஃ அப்துல்லுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்து உள்ளனர். செமினி இடைத்தேர்தலில் போட்டியிடும் பெர்சத்து மற்றும் அம்னோ இரண்டும், இன அரசியல் அடிப்படையிலான கட்சிகள் என்பதால்,…
செமிஞ்யே மக்கள் பக்கத்தான் ஹரப்பானை ஆதரிக்க வேண்டும். அப்போதுதான் ஹரப்பானால் நாட்டில் சீரமைப்புப் பணிகளைத் தொடர முடியும் என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் வலியுறுத்தினார். முந்தைய அரசாங்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து நாட்டை மீட்டெடுக்க பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கடுமையாக பாடுபடுகிறார். “மலாய்க்காரர், சீனர், இந்தியர், அல்லது…
அடுத்த கட்ட நடவடிக்கைக்கு அம்னோவும் பாஸும் ஆயத்தம்
அம்னோவும் பாஸும் வளர்ந்து வரும் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்திக்கொள்ள அடுத்த செவ்வாய்க்கிழமை கூடிப் பேசும். பேச்சுகளில் கலந்துகொள்ளும் அம்னோ குழுவுக்கு அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் முகம்மட் ஹசான் தலைமை தாங்குவார். பாஸ் குழுவுக்கு அதன் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் தலைமை தாங்குவார். “மார்ச் 5…
செமினி இடைத்தேர்தலில் பிஎச்-க்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது –…
எதிர்வரும் சனிக்கிழமை, செமினி சட்டமன்ற இடைத்தேர்தலில், நம்பிக்கை கூட்டணி (பிஎச்) வெற்றிபெறும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. தற்போது, அரசாங்கமாக வீற்றிருக்கும் பிஎச் கூட்டணியின் பலம் மற்றும் மேல்நிலைக் கூறுகளைக் கருத்தில் கொண்டு, இதனைக் கூறுவதாக, வட மலேசியப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர், டாக்டர் முகமட் அஸிஸுட்டின் முகமட் சானி தெரிவித்துள்ளார்.…
9 மாதங்களுக்குப் பிறகும் அமைப்பு முறை மாறவில்லை, இளம் வாக்காளர்களின்…
செமினி இடைத்தேர்தல் | அமைப்பு முறையை மாற்றுவதாக அரசாங்கம் கொடுத்த உத்தரவாதம் இதுவரை நடைமுறைபடுத்தப்படவில்லை, இதனால் இளம் வாக்காளர்கள் அரசியல் கட்சியை மாற்ற அல்லது வேறு அரசியல் கட்சியை ஆதரிக்க முடிவெடுக்கலாம் என மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) வேட்பாளர் கூறியுள்ளார். நிக் அஸிஸ் அஃபிக், 25, செமினி…
இப்ராஹிம் அலி : பிஎச் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றினாலும், அதனை…
செமினி இடைத்தேர்தல் | ‘பெர்காசா’ அரசு சாரா அமைப்பின் தலைவர், இப்ராஹிம் அலி, மதம் மற்றும் இனத்தின் பாதுகாப்பிற்காக, தான் பக்காத்தான் ஹராப்பானை (பிஎச்) ஆதரிக்கப்போவதில்லை; மாறாக, தேர்தல் உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில் அவர்கள் தோல்வி கண்டதனால் அல்ல என்று கூறியுள்ளார். 14-வது பொதுத் தேர்தலில் (ஜிஇ14) கொடுக்கப்பட்ட அனைத்து…
புகைப்பதற்குத் தடைவிதிக்கும் உத்தரவை எதிர்க்கும் மனு மீது மே6-இல் விசாரணை
உணவகங்களில் புகைப்பதைத் தடை செய்யும் சுகாதார அமைச்சின் உத்தரவை இரத்துச் செய்யக் கோரி புகைப்போர் உரிமை மன்றத்தின் எழுவர் செய்துள்ள மனு மே ஆறாம் நாள் விசாரணைக்கு வரும். அவ்வெழுவரும் புகைப்பது ஒரு குற்றச் செயல் அல்ல என்பதால் அது சட்டப்பூர்வமான ஒன்று என்கிறார்கள். எனவே, புகைப்பதற்கு எதிரான…
ஓராங் அஸ்லி: எங்கள் நிலம் ‘பூர்விகக் குடிகளின் நிலம்’ என…
கம்போங் கச்சாவ் டாலாம் ஓராங் அஸ்லி குடியிருப்பு செமிஞ்யே நகரிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில்தான் உள்ளது.ஆனால், அதைச் சென்றடைவதற்கு நீண்ட நேரம் ஆகிறது. ஏனென்றால், இருப்பது ஒரே சாலை, அதுவமண்சாலை. நல்ல சாலை இல்லாதிருப்பதால் அதன் குடியிருப்பாளர்கள் சிரமப்படுகிறார்கள், குறிப்பாக, ஆபத்து அவசர வேளைகளில். ஓராங் அஸ்லி சமூகத்தின்…
பொருளாதாரத்தை உடனடியாக மீட்டெடுக்க ஹரப்பானிடம் ‘அதிசய விளக்கு’ கிடையாது- அமனா
நாடு எதொர்நோக்கும் பொருளாதாரப் பிரச்னைகளுக்குக் குறுகிய காலத்தில் தீர்வு காணும் அதிசய விளக்கு எதுவும் பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கத்திடம் இல்லை என்கிறார் அமனா தலைமைச் செயலாளர் முகம்மட் அனுவார் தாஹிர். தீர்க்கப்படாமல் உள்ள பிரச்னைகளைத் தீர்ப்பதற்குக் கூடுதல் அவகாசம் தேவை என்றாரவர். “பொருளாதாரத்தை மீட்டெடுப்பது சிரமமான நினைத்தவுடன் பிரச்னைகளுக்குத்…
காலியான ரந்தாவ் நாற்காலி 60 நாட்களில் நிரப்பப்படும் – தேர்தல்…
காலியான நெகிரி செம்பிலான், ரந்தாவ் சட்டமன்ற தொகுதி, அடுத்த 60 நாட்களில் நிரப்பப்படும் என்று தேர்தல் ஆணையம் (இசி) தெரிவித்துள்ளது. இசி தலைவர், அஸார் அஸிசான் ஹருண், பொதுத் தேர்தல் சட்டவிதி 1954, பிரிவு 36A (3) (a) கீழ், மத்திய நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் இருந்து, நீதிமன்ற…























