கட்சியில் ஆழமாக வேரூன்றியுள்ள படிநிலைகள், செல்வாக்கு மிக்கவர்களின் ஆதரவு வலைப்பின்னல்கள் மற்றும் தலைமை மாற்றத்தால் ஏற்படக்கூடிய உறுதியற்ற நிலை குறித்த கவலைகள் காரணமாகவே, இளம் தலைமைத்துவத்திற்கான மாற்றம் மிகவும் மெதுவாக நடைபெறுகிறது. இளைஞர் தலைமையிலான மாற்றத்தை நோக்கி தெளிவான நகர்வு இருந்தபோதிலும், பல மாநிலங்கள் இன்னும் '60-களில் இருக்கும்…
ஜோ லோவிடம் ஆசி, நியு சிலாந்து கடப்பிதழ்கள்?
பிடிபடாமல் தப்பி ஓடிக் கொண்டிருக்கும் தொழில் அதிபர் ஜோ லோவிடம் மலேசிய கடப்பிதழ் இல்லையென்றால் என்ன, அவர் தாய்லாந்து, ஆஸ்திரேலியா அல்லது நியு சிலாந்து கடப்பிதழ்களைப் பயன்படுத்திப் பயணம் செய்யக்கூடும் என்று கருதி அது குறித்து விசாரணை செய்யப்படுவதாக த ஸ்டார் ஆன்லைன் தெரிவித்துள்ளது. மலேசியாவும் செயிண்ட் கிட்ஸ்…
பிஎன் எம்பி அரசாங்கத் திட்டப் பணிகளில் கமிஷன் வாங்கியே ‘மில்லியன்…
முந்தைய நிர்வாகத்தில் ரிம3 பில்லியன் மதிப்புள்ள அரசாங்கத் திட்டப் பணிகளில் கமிஷன் பெற்றதன் மூலமாகவே மில்லியன் கணக்கில் சம்பாதித்ததாகக் கூறப்படும் எம்பி ஒருவரை எம்ஏசிசி விசாரணை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸில் வெளிவந்துள்ள ஒரு செய்தி, டத்தோஸ்ரீ பட்டத்தைக் கொண்டிருந்த அம்மனிதர் பல அரசாங்கத் திட்டங்களில்…
ஷஹிடானைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு
கங்கார் செஷன்ஸ் நீதிமன்றம், வயதுகுறைந்த பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை எதிர்நோக்க நீதிமன்றம் வர தவறிய முன்னாள் அமைச்சர் ஷாஹிடான் காசிமைக் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தது. அரசுத் தரப்பு விண்ணப்பித்துக் கொண்டதை அடுத்து செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஜொகார்ரி அபு ஹ்சான் கைது ஆணை…
மிட்லெண்ட் மாணவர்கள் தங்கும் விடுதி திட்டம் சமுதாயத்தின் கனவை நிறைவேற்றும்,…
நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகள் பெரும்பாலான இந்தியர்கள் கடுமையான ஏழ்மையில் இருப்பதைக் காட்டுகின்றன. இருப்போர் - இல்லாதோர் இடையிலான இடைவெளிகள்அதிகரித்து வருகின்றன.. இதற்குப் பல காரணங்கள் கூறப்பட்டாலும், இன்றைய இளைஞர்களின் ஆற்றல் சரியாகப் பயன்படுத்தப்படாமல் வீணடித்தது ஒரு முக்கியக் காரணமாகும். ஆனால், அக்கறையற்ற அரசால், சமூகப் பார்வையற்ற…
‘ஏழை மாணவர்களுக்கான இலவசப் பால் திட்டம் என்னவானது?’ – என்.யூ.தி.பி.…
2018-ஆம் ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தின்போது, பாரிசான் அரசாங்கம் 1மலேசியா பால் திட்டத்தை (பி.எஸ்.1எம்) துணை உணவு திட்டத்தின் (ஆர்.எம்.டி.) கீழ் செயல்படுத்த RM299 மில்லியன் ஒதுக்கீடு செய்தது. இருப்பினும், கடந்த ஜனவரி முதல், நடைமுறைப்படுத்தி இருக்க வேண்டிய அத்திட்டம் என்னவானது என்று ஓர் ஆண்டு கடந்தும், இன்று வரை…
ஆய்வாளர் : பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்கான வாய்ப்பு ரஃபிசிக்குப்…
அரசியல் ஆய்வாளர், பேராசிரியர் டாக்டர் ஜெனிரி அமீர், பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்கு வெற்றிபெறும் வாய்ப்பு, ரஃபிசி ரம்லிக்குப் பிரகாசமாக இருப்பதாகக் கூறியுள்ளார். சபாவில், 1,642 வாக்குகள் பெறும்பான்மையில் பின்னுக்கு இருந்தாலும், ஜூலாவ் எம்பி, லேர்ரி சிங் வேய் ஷியேன்-இன் ஆதரவு, ரஃபிசிக்கு அவ்வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் என…
எம்.ஏ.சி.சி.யில் நஜிப் 4 மணி நேரம் வாக்குமூலம் அளித்தார்
முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் (எம்ஏசிசி) தலைமையகத்தில் இன்று சுமார் 4 மணி நேரம் சாட்சியம் அளித்தார். அவரது மனைவி ரோஸ்மா மான்சோரின் வழக்கை, கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் செவிமடுத்தப் பின்னர், காலை மணி 9.40 அளவில் எம்ஏசிசி தலைமையகம் வந்த…
யூ.கே.எம். ஏற்பாட்டிலான ‘இந்தியர்கள் இடம்பெயர்வு கருத்தரங்’கிற்குக் கண்டனம்
இந்திய சமூகம் மலாயாவிற்கு இடம்பெயர்ந்தது தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்தரங்கை ஏற்பாடு செய்த, மலேசியத் தேசியப் பல்கலைக்கழகத்தைச் (யூ.கே.எம்.) சிறுபான்மையினர் உரிமைகள் நடவடிக்கைக் கட்சி (மீரா) விமர்சித்துள்ளது. எதிர்வரும் நவம்பர் 14-ம் தேதி, புதன்கிழமை, ‘தீபகற்ப மலேசியாவில் இந்திய சமூகம்: புலம்பெயர்வா அல்லது குடியேற்றமா? என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஏற்பாடு…
வழக்கை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு கூடுதல் நேரம் கோருகிறார் ரோஸ்மாவின் வழக்குரைஞர்
ரோஸ்மா சம்பந்தப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற மனு செய்வதற்கு ஒரு மாத கால அவகாசம் தருமாறு கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றதிடம் ரோஸ்மாவின் வழக்குரைஞர் கோரியுள்ளார். அரசுத் தரப்பு வழக்குரைஞரிடமிருந்து தாங்கள் 600 பக்க ஆவணங்களைப் பெற்றுள்ளதாகவும், ஆனால் தற்காப்புக் குழு வங்கி அறிக்கைக்காக இன்னும் காத்திருப்பதாக ரோஸ்மாவின்…
சாபாவின் முதலமைச்சராக ஷாபி தொடரந்து நீடிக்கிறார், நீதிமன்றம் தீர்ப்பு
இன்று கோட்டா கின்னாபாலு உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி வாரிசான் கட்சித் தலைவர் ஷாபி அப்டால் சாபாவின் முதமைச்சராக தொடர்ந்து இருப்பார். ஷாபி முதலமைச்சராக மே 12 இல் நியமிக்கப்பட்டத்தை எதிர்த்து முன்னாள் முதலைமச்சர் மூசா அமான் சாபா யாங் டி-பெர்த்துவா நெகிரி ஜூஹார் மகிருடின் மற்றும் ஷாபிக்கு…
மஸ்லீ: பி40 பிரிவு பிள்ளைகளுக்கு இலவச காலை உணவு கொடுக்க…
கல்வி அமைச்சு பி40 பிரிவு பிள்ளைகளுக்கு ஊட்டச் சத்து மிக்க காலை உணவை இலவசமாகக் கொடுக்கலாமா என்று ஆராய்வதாக அதன் அமைச்சர் மஸ்லீ மாலிக் கூறினார். பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுடன் ஜப்பானுக்கு மூன்று நாள் வருகை மேற்கொண்டுள்ள அமைச்சர், தோக்கியோவில் இடாபாஷி டயிச்சி தொடக்கநிலைப் பள்ளிக்குச் சென்றபோது…
யார் சிஎம், மூசாவா, ஷாபி அப்டாலா? இன்று பிற்பகல் தீர்ப்பு
சாபாவின் சட்டப்பூர்வ முதலமைச்சர் முகம்மட் ஷாபி அப்டாலா, மூசா அமானா என்பதை கோட்டா கினாபாலு உயர் நீதிமன்றம் இன்று பிற்பகல் மணி மூன்றுக்குத் தீர்மானிக்கும். ஷாபி அப்டால் சாபா முதலமைச்சராக நியமிக்கப்பட்டது செல்லாது என்றும் தாமே சட்டப்பூர்வ முதலமைச்சர் என்றும் அறிவிக்கக் கோரி மூசா நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.…
அசிசா சரவாக் பிகேஆர் தேர்தல்களுக்கு முன்னதாக சர்ச்சைக்குரிய ஜூலாவுக்குச் சென்றது…
வரும் சனிக்கிழமை சரவாக்கில் பிகேஆர் தேர்தல்கள் நடைபெறவுள்ள வேளையில் கட்சித் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் அம்மாநிலத்தில் உள்ள ஜூலாவ் சென்றது ஏன் என்று கேட்கிறார் பிகேஆர் உச்சமன்ற உறுப்பினர் லத்தீபா கோயா. துணைப் பிரதமர் அத்துடன் மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் என்ற…
2019 பட்ஜெட் : பிடிபிடிஎன் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கிறது, பெமுடா…
2019 வரவு செலவு திட்டத்தில், கல்வித் துறைக்கான ஒதுக்கீட்டை 59.96 பில்லியனிலிருந்து 60.24 பில்லியனாக உயர்த்தியப் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்திற்கு மலேசிய சோசலிசக் கட்சியின் இளைஞர் பிரிவு (பெமுடா பிஎஸ்எம்) வாழ்த்துகள் தெரிவித்துள்ளது. இருப்பினும், பிடிபிடிஎன்-னுக்குப் பட்ஜெட்டில் வழங்கப்பட்ட தொகை மிகவும் பிற்போக்குத்தனமானது மட்டுமல்ல, நேரடியாக மக்களின் நிலைப்பாட்டைக்…
எம்பி: மூசாமீது முன்பே வழக்குத் தொடுக்காததேன்? கனி விளக்க வேண்டும்
அப்துல் கனி பட்டேல் தாம் சட்டத்துறைத் தலைவராக இருந்தபோது சாபா முன்னாள் முதல்வர் மூசா அமான்மீது ஏன் வழக்குத் தொடுக்க முன்வரவில்லை என்பதை விளக்கக் கடமைப்பட்டுள்ளார் என பக்கத்தான் ஹரப்பான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் கூறினார். கெப்போங் எம்பியான லிம், சாபாவில் பிறந்தவரான கனி மூசாவுக்கு…
மலேசிய வணிகக் கட்டுப்பாடுகளைப் புத்ராஜெயா அகற்றும்
மலேசியாவில் வர்த்தகம் செய்வதற்கான அனைத்து தடைகளையும் புத்ராஜெயா அகற்றும் எனப் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கூறியுள்ளார். குறிப்பாக, வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கவர்ந்திழுக்கும் நோக்கில், மலேசியா வர்த்தக-நட்பு அணுகுமுறையைக் கடைப்பிடிக்க உள்ளதாகவும் உறுதியளித்துள்ளார். தோக்கியோவில், சுமார் 600 தொழில்முனைவர்கள் முன்னிலையில் பேசிய அவர், தனியார் துறைகள் தடை இல்லாமல்…
பெந்தோங் ‘கட்டாயப்படுத்தப்பட்ட தொழிலாளர்களின் முதலாளி கைது செய்யப்பட்டார்
பகாங், பெந்தோங்கில் 48 இந்தியக் குடிமக்களை கட்டாயப்படுத்தி வேலைக்கு அமர்த்தியதாகக் குற்றம்சாட்டப்பட்ட முதலாளி கைது செய்யப்பட்டுள்ளார். தமது தொழிலாளர்கள் தப்பி ஓடி விட்டனர் என்று போலீஸ் புகார் செய்ய பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். இது குறித்த தகவலை போலீஸ் வழங்கியதாக தொழிலாளர் இலாகா ஓர் அறிக்கையில்…
செய்தியாளர் கசோகியைக் கொலை செய்தவர்கள் மீது குற்றம் சாட்டப்படும், சவூதி…
மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து கொடுத்த அழுத்ததைத் தொடர்ந்து செய்தியாளர் ஜமால் கசோகியின் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு தொடரப்படும் என்று சவூதி அரேபியா ஐக்கிய நாட்டு மன்றத்திடம் (ஐநா) திங்கட்கிழமை கூறியது. கடந்த ஐந்து ஆண்டுகளில் சவூதி அரேபியாவின் செயல்பாடுகள் பற்றிய ஐநாவின் முதல் ஆய்வுக் கூட்டத்தில்…
தீபாவளி வாழ்த்துகள்
தீபாவளி திருநாளைக் கொண்டாடும் அனைத்து வாசகர்களுக்கும் மலேசியாஇன்று குடும்பத்தினரின் இனியத் தீபத் திருநாள் நல்வாழ்த்துகள். அனைவரின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் அன்பின் ஒளி பரவட்டும்..... மகிழ்ச்சியும் இனிமையும் நிறையட்டும்!
RM263 மில்லியன் இலஞ்சம் தொடர்பான 35 ஊழல் குற்றச்சாட்டுகளை மூசா…
சபா முன்னாள் முதலமைச்சர் மூசா அமானுக்கு எதிராக, RM263 மில்லியன் பெறுமதியானக் கட்டுமரக் குத்தகை ஒப்பந்தம் தொடர்புடைய 35 ஊழல் குற்றச்சாட்டுக்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) பதிவு செய்துள்ளது. 2004 மற்றும் 2008-ஆம் ஆண்டுகளுக்கு இடையில், பினாமிகள் வழியாக ஹாங்காங்கிலும் சிங்கப்பூரிலும் மூசா அச்செயல்களில் ஈடுபட்டதாகக்…
இந்து அரசுப் பணியாளர்களுக்கு தீபாவளிக்கு ஒரு நாள் கூடுதல் விடுமுறை
அரசாங்கத்தில் பணிபுரியும் இந்துக்களுக்கு இவ்வாண்டு தொடங்கி தீபாவளிக்கான ஒரு நாள் பொது விடுமுறையுடன் ஒரு நாள் கூடுதல் விடுப்பும் வழங்கப்படுகிறது. இது பதிவு செய்யப்படாத விடுப்பாகும். இந்த நற்செய்தி பொதுச் சேவை தலைமைச் செயலாளர் பொர்ஹான் டோலா விடுத்துள்ள அதிகாரத்துவ சுற்றறிக்கையில் இடம்பெற்றுள்ளது. பதிவு செய்யப்படாத அந்த விடுப்பை…
கட்சியைக் கலைக்க வேண்டும், 16 அம்னோ உறுப்பினர்களின் கோரிக்கையை நீதிமன்றம்…
குறிப்பிட்ட காலவரைக்குள் கிளை மற்றும் தொகுதி தேர்தல்களை நடத்தத் தவறியதால், அம்னோவைக் கலைக்க வேண்டும் எனும் 16 அம்னோ உறுப்பினர்களின் முறையீட்டை, மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்தது. டாக்டர் படாரியா சாகமித் தலைமையிலான மூன்று பேர் கொண்ட நீதிபதிகள் குழு, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தக்க வைத்துக்கொண்டது. 14-வது…
பி.எஸ்.எம். : B40 காப்புறுதி திட்டம், ஏழைகளுக்கு முழுமையானப் பயனைக்…
2019 பட்ஜெட் | மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) தலைமைச் செயலாளர் சிவராஜன் ஆறுமுகம், 2019 வரவு செலவுத் திட்டத்தின் கீழ், B40 குழுவினர் பயனடையும் வகையில், கடுமையான வியாதிகளுக்கு RM8,000 வரையில் இலவச மருத்துவத்திற்கான காப்புறுதி திட்டத்தை வழங்கும், புதிய அரசாங்கத்தின் முடிவை வரவேற்பதாகக் கூறியுள்ளார். இருப்பினும்,…
























