கட்சியில் ஆழமாக வேரூன்றியுள்ள படிநிலைகள், செல்வாக்கு மிக்கவர்களின் ஆதரவு வலைப்பின்னல்கள் மற்றும் தலைமை மாற்றத்தால் ஏற்படக்கூடிய உறுதியற்ற நிலை குறித்த கவலைகள் காரணமாகவே, இளம் தலைமைத்துவத்திற்கான மாற்றம் மிகவும் மெதுவாக நடைபெறுகிறது. இளைஞர் தலைமையிலான மாற்றத்தை நோக்கி தெளிவான நகர்வு இருந்தபோதிலும், பல மாநிலங்கள் இன்னும் '60-களில் இருக்கும்…
’நன்கொடை’ பொய்தான் பிஎன் தோல்விக்குக் காரணம்: நஜிப்பைச் சாடுகிறது அம்னோ…
தம் கணக்கிலிருந்த பணம் சவூதி அரசாங்கத்திடமிருந்து வந்த நன்கொடை என்று நெடுகிலும் கூறி வந்த நஜிப், இப்போது அது எங்கிருந்து வந்தது என்பது தமக்குத் தெரியாது என்றுரைத்திருப்பதன்வழி மலேசியர்களை, அதிலும் குறிப்பாக அம்னோ உறுப்பினர்களை ஏமாளிகளாக்கி விட்டார்”, என்று மிங்குவான் மலேசியா ஏடு சாடியுள்ளது. நஜிப், அல் ஜசீராவு…
மசீச-வின் புதியத் தலைவர், வீ கா சியோங்
மசீச தேர்தல் | ஆயேர் ஈத்தாம் நாடாளுமன்ற உறுப்பினர், வீ கா சியோங், மசீச-வின் புதியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மசீச-வைப் பிரதிநிதித்து, நாடாளுமன்றத்தில் வீற்றிருக்கும் ஒரே தலைவர் வீ கா சியோங் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு தவணையாக, மசீச-வின் துணைத் தலைவராக இருந்த அவர், மும்முணைப் போட்டியில் வென்று,…
‘முந்தைய அரசாங்கத்தின் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்’ பேராக் சுல்தான் ஹராப்பானுக்கு நினைவூட்டல்
“முந்தைய அரசாங்க நிர்வாகத்தின் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள், அதிகாரத் துஸ்பிரயோகம் செய்யும் தலைவர்களைத் தூக்கியெறிய மக்கள் தயங்கமாட்டார்கள்,” என பேராக் சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷா ஹராப்பான் அரசாங்கத்திற்கு இன்று நினைவுறுத்தினார். தனிப்பட்ட இலாபத்திற்காகப் பதவியைப் பயன்படுத்தும் தலைவர்களை அம்பலப்படுத்த, குடும்ப உறுப்பினர்களுக்குச் செல்வம் குவிக்கும் அல்லது வர்த்தகர்களுக்கு ஒரு…
பிடிபிடிஎன் : கடனைத் திருப்பிச் செலுத்த சிறந்த வழிகாண, கடனாளிகளுடன்…
பிடிபிடிஎன் கடனைத் திருப்பிச் செலுத்துவது குறித்து அறிவிக்கப்பட்ட நடவடிக்கையால் ஏமாற்றமடைந்த, டேவான் நெகாரா செனட்டர் யூஸ்மடி யூசுஃப், இந்தச் சிக்களுக்குச் சிறந்த தீர்வைக் கண்டுபிடிக்க, அரசாங்கம் கடனாளிகளுடன் கலந்துபேச வேண்டும் என்றார். கடன் வாங்கியவர்களின் கருத்துக்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், அரசாங்கம் செயல்படுகிறது என்று அவர் விவரித்தார். “அரசாங்கம்…
2019 வரவு செலவு திட்ட விமர்சனங்களைப் புத்ரா ஜெயா தற்காக்கும்
பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் முதல் வரவு செலவு திட்டமான, 2019-ஆம் ஆண்டின் பட்ஜெட்டை அனைத்து விமர்சனங்களில் இருந்தும் அரசாங்கம் தற்காக்கும் எனப் பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட் கூறியுள்ளார். குறிப்பிட்ட சில தரப்பினரின் ஆரம்ப எதிர்பார்ப்புகள் வேறுமாதிரியாக இருந்தபோதும், அடிப்படையில் ஒதுக்கப்பட்ட வரவு செலவு திட்டம் மிக…
நஜிப் : ‘ஹராப்பான் சம்பளத்தை மட்டும் அறிவித்துள்ளது, பிள்ளைகளின் சொத்துக்களையும்…
அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருமானத்தை மட்டுமே அறிவித்த, பக்காத்தான் ஹராபானின் நிர்வாக சொத்து பிரகடனத்தை, முன்னாள் பிரதமர் நஜிப் இரசாக் இன்று விமர்சித்தார் ஹராப்பான் சொத்துக்களை அறிவிப்பது உண்மை என்றால், அமைச்சர்கள் மற்றும் எம்பி-க்களின் பிள்ளைகளின் வருமானம் மற்றும் சொத்துக்களையும் பட்டியலில் சேர்த்திருக்க வேண்டும் என்றார் அவர்.…
கெனிங்காவ் வாக்களிப்பு மையத்தில் ரஃபிஸி தாக்கப்பட்டார்
பிகேஆர் தேர்தல் | பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் ரஃபிஸி ரம்லி, சபா, கெனிங்காவில் இன்று மதியம் தாக்கப்பட்டார். இன்று மாலை 4 மணியளவில், வாக்களிப்பு மையத்தை விட்டு வெளியேறியபோது, ஓர் ஆடவர் தன்னைத் தலையில் தாக்கியதாக ரஃபிஸி மலேசியாகினியிடம் தெரிவித்தார். "ஒரு குழுவினர் என்னை சுற்றி…
ஜாஹிட் : 2019 வரவு செலவுத் திட்டத்தில், ஏழைகள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர்
நேற்று, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2019 பட்ஜெட்டில், கிராமப்புறப் பகுதி மக்கள், குறிப்பாக விவசாயிகள், மீனவர்கள் போன்றோர் நேரடியாக பயனடையவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறியுள்ளார். "அவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள ஏழைகள், பொருட்களின் விலை உயர்ந்துவரும் இக்காலக்கட்டத்தில், அவர்கள் மீது…
அரசாங்க ஊழியர்களுக்கு RM500 சிறப்பு நிதி
2019 வரவு செலவு திட்டம் | அரசாங்க ஊழியர்களுக்கு RM500 சிறப்பு நிதி வழங்கவுள்ளதாக, 2019 வரவு செலவு திட்டத் தாக்கலின் போது, நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார். அரசு ஊழியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடமைகளை நிறைவேற்றுவதில் அவர்கள் காட்டும் பொறுப்புணர்வுக்கு நன்றி கூறும் வகையில், கிரேட்…
RM500-லிருந்து RM1,000 வரை வாழ்வாதார உதவிநிதி
2019 வரவு செலவு திட்டம் | 40 விழுக்காடு குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளை (பி.எஸ்.எச்.) வழங்கும் அரசாங்கத்தின் திட்டம் தொடரும் என நிதி அமைச்சர் லிம் குவான் எங் அறிவித்துள்ளார். RM2,000 அல்லது அதற்கும் குறைந்த மாத வருமானம் பெறும் குடும்பங்களுக்கு, RM1,000 உதவிதொகை…
தேர்ந்தெடுக்கப்பட்ட கார்கள், மோட்டார் சைக்கிள்களுக்கு எரிபொருள் மானியம்
2019 வரவு செலவு திட்டம் | நான்கு மில்லியன் கார் மற்றும் 2.6 மில்லியன் மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களுக்கு, நிர்ணயிக்கப்பட்ட மானிய திட்டங்களை அரசாங்கம் விரைவில் நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரோன் 95 பெட்ரோலுக்கு, மாதம் 30 சென் மானியம், 1.5cc கார் உரிமையாளர்களுக்கு 100 லிட்டருக்கும், 125cc…
பிஎம்ஓ கொடுத்த பணத்தில் ரிம 5மில்லியனைக் காணோம்; ரிம6.4மி. ஜிஇ14க்குக்குச்…
மலேசிய மலாய் வர்த்தகச் சங்க(டிபிஎம்எம்)த்தில் பிரச்னை. அதன் தலைவர் ரிசால் ஃபாரிஸ் மொகிதின் அப்துல் காடிரின் நடவடிக்கைகளில் சந்தேகம் எழுவதால் துணைத் தலைவர் சைட் உசேன் அல்ஹாப்ஷியும் 17 நிர்வாக மன்ற உறுப்பினர்களும் அவசரக் கூட்டமொன்றை நடத்த விரும்புகிறார்கள். சந்தேகத்தை ஏற்படுத்தும் விசயங்களில் ஒன்று நஜிப் அப்துல் ரசாக்…
2019 வரவு செலவுத் திட்டம் : அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு
இன்று பிற்பகல் 3.30 மணியளவில், 2019-ம் ஆண்டின் வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படவுள்ளது. பக்காத்தான் ஹராப்பான் புதிய அரசாங்கத்தின், முதல் வரவு செலவுத் திட்டம் பலரின் எதிர்பார்ப்புகளுக்கு இடமளித்துள்ளது. பலர் இந்த வரவு செலவுத் திட்டத்தைப் பரபரப்பானதாகவும், சாத்தியமான ஒன்றாகவும் அமையும் என்றும் கருதுகின்றனர். அரசு ஊழியர்கள்…
தகவல் பெறுவதற்காக நஜிப்பின் கதவைத் தட்டியது எம்ஏசிசி
இன்று காலை எம்ஏசிசி அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று கோலாலும்பூர், லங்காக் டூடாவில் உள்ள முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் இல்லம் சென்றது. அதிகாரிகள் அங்கு சென்றது திடீர்ச் சோதனைக்காக அல்ல என்று எம்ஏசிசி துணைத் தலைவர் (நடவடிக்கைகள்) அஸாம் பாக்கி கூறினார். ஆணையத்தின் விசாரணைக்குத் தேவையான…
பதின்ம வயதினருக்கு இரவுநேர ஊரடங்கு: கிளந்தான் அமனா, அம்னோ வரவேற்பு
கிளந்தான் அமனாவும் புத்ரி அம்னோவும் மாநில அரசு பதின்ம வயதினருக்கு இரவு நேர ஊரடங்கு விதிக்க உத்தேசித்திருப்பதை வரவேற்கின்றன. பதின்ம வயதினர் தீயவர்களின் செல்வாக்குக்கு எளிதில் ஆட்பட்டு அதன்வழி நாட்டில் குற்றச்செயல் பெருகுவதற்கும் காரணமாகிறார்கள் என மாநில அமனா இளைஞர் தலைவர் ஹஸ்மி ஹசான் கூறினார். “போதைப் பொருள்…
நான் இறந்திருக்க வேண்டிய ஆள், டாக்டர் மகாதீர்
பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், இந்த வயதில், முந்தைய அரசாங்கம் விட்டுச்சென்ற பல பிரச்சனைகளைக் கையாள்வதில் தான் சோர்வடைந்துள்ளதை ஒப்புக் கொண்டார். புத்ராஜெயாவிலுள்ள, பெர்டானா லீடர்ஷிப் ஃபவுண்டேஷனில், ஏஃப்பி உடனான ஒரு நேர்காணலில், 93 வயதான அவர், "இது நான் இறந்திருக்க வேண்டிய நேரம்," என்றார். சீனாவுடனான…
நஜிப் விசாரணையின் நேரடி ஒளிபரப்பு கோரிக்கையை அமைச்சர் நிராகரித்தார்
முன்னாள் பிரதமர் நஜிப் இரசாக்கிற்கு எதிரான வழக்கு விசாரணைகளை, அரசாங்கத் தொலைக்காட்சி நிலையங்கள் நேரடி ஒளிபரப்பு செய்யாது என்று தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார். ஆர்.டி.எம். மற்றும் பெர்னாமாவில் வரையறுக்கப்பட்ட ஒளிபரப்புகளே உள்ளன என்றும் அவர் சொன்னார். “இது போன்ற கேள்விகள்…
தியோ: ஏராளமான எம்பிக்கள் சொத்துக்களை அறிவித்துள்ளனர், ஆனால் எம்எசிசி வலைதளத்தில்…
துணைக் கல்வி அமைச்சர் தியோ நீ சிங் தம்முடைய பெயர் எம்எசிசியின் அதிகாரப்பூர்வமான சொத்து பிரகடன வலைத்தளத்தில் விடுபட்டுள்ளது குறித்து திகைப்படைந்துள்ளதாக கூறினார். தம்முடைய சொத்து பிரகடனத்தை அக்டோபர் 16-இல் தாக்கல் செய்ததாக கூறிய தியோ, ஏன் தம்முடைய பெயர் விடுபட்டுள்ளது பற்றி கண்டறியும்படு தமது அலுவலகத்தைக்…
பெர்சே: மலேசியர்கள் ஏன் பிஎன்னைத் தோற்கடித்தார்கள் என்பதை மகாதிரும் ஹரப்பானும்…
கடந்த பொதுத் தேர்தலில் மலேசியர்கள் பிஎன்னை ஆட்சியிலிருந்து வெளியேற்றியது பரவலான கட்சித் தாவலைப் பார்ப்பதற்காக அல்ல என்று பெர்சே கூறுகிறது. கட்சித் தாவல் பதவிக்காகவும் சுயநலத்துக்காகவும்தான் என்பது தெளிவு. சட்ட நடவடிக்கையிலிருந்து தப்பிப்பதற்காகக்கூட கட்சித் தாவக் கூடும். இன்று பிற்பகல் விடுத்த அறிக்கையில் பெர்சே, அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள்…
ஸ்பான் புதிய தலைவர் சார்லஸ் சந்தியாகு
கிள்ளான் எம்பி சார்லஸ் சந்தியாகு தேசிய நீர் சேவை ஆணைய(ஸ்பான்)த்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை அறிவித்த நீர், நில, இயற்கை வள அமைச்சர் சேவியர் ஜெயகுமார், 2020 அக்டோபர் 31வரை ஈராண்டுக் காலத்துக்கு அவர் அப்பதவி வகிப்பார் என்றார். “முன்பிருந்த தலைவர் 14வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர்…
சொத்து விவர பட்டியல்: முதலிடத்தில் குவான் எங், இரண்டாமிடத்தில் மகாதிர்
எம்ஏசிசி- இடம் தங்களின் வருமான விவரத்தை அறிவித்த பக்கத்தான் ஹரப்பான் மற்றும் பார்டி வாரிசான் சாபா நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் அந்த ஆணையத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்போதைய நிலையில் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் நிதி அமைச்சர் லிம் குவான் எங். அவருடைய மாத வருமானம் ரிம86, 464. 92.…
அல்டான்துயா கொலை: அதில் நஜிப்புக்கும் ரோஸ்மாவுக்கும் உள்ள தொடர்பு குறித்து…
மங்கோலியரான அல்டான்துயா கொலையில் முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கும் அவரின் துணைவியார் ரோஸ்மா மான்சூருக்கும் தொடர்புள்ளதாகக் கூறப்படுவது குறித்து போலீசார் விசாரணை செய்து வருவதாக இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் பூஸி ஹருன் கூறினார். இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய பூஸி, அவர்களுக்குத் தொடர்புள்ளதாக அண்மையில் அல்-ஜசிரா தொலைக்காட்சி…
மரியா சின்னுக்கு ரிம300,000 இழப்பீடு அளிக்க ஜமாலுக்கு நீதிமன்றம் உத்தரவு
சுங்கை பெசார் அம்னோ தலைவர் ஜமால் யூனுஸ் பெர்சே முன்னாள் தலைவர் மரியா சின் அப்துல்லாவுக்கு எதிராக அவதூறு குற்றம் புரிந்தது நிருபிக்கப்பட்டுள்ளது என்று தீர்ப்பளித்த கோலாலம்பூர் உயர்நீதிமன்றம், மரியாவுக்கு இழப்பீடாக ரிம300,000 கொடுக்க வேண்டும் என்று ஜமாலுக்கு உத்தரவிட்டது. மேலும், ஜமால் செலவுத் தொகையாக ரிம40,000…
























