அடுத்த தேர்தலில் நஜிப் வீழ்வார்: மகாதிர் ஆருடம்

60  ஆண்டுக்கால   பிஎன்   கூட்டணி  ஆட்சி   முடிவுக்கு   வந்து  கொண்டிருக்கிறது.   முன்னாள்  பிரதமர்   டாக்டர்   மகாதிர்  முகம்மட்   இவ்வாறு   ஆருடம்   கூறியிருப்பதாக   அமெரிக்காவைத்   தளமாகக்  கொண்டுள்ள  புளூம்பெர்க்   அறிவிக்கிறது.. “இன்று   யாருடன்  நீங்கள்   பேசினாலும்,  எவரும்  அரசாங்கம்  குறித்து,  அதிலும்  குறிப்பாக  (பிரதமர்)   நஜிப்  (அப்துல்  ரசாக்)  குறித்து   …

டிஎபி முஸ்லிம் உறுப்பினர்கள்: “பிஎபி மலத்தின் குழந்தை டிஎபி” என்று…

  டிஎபியை சிங்கப்பூர் பிஎபி (மக்கள் செயல் கட்சி) மலத்தின் குழந்தை ("anak butir taik PAP"என்று வர்ணித்தற்காக பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் மன வருத்தப்பட வேண்டும் என்று டிஎபி இளைஞர் பிரிவைச் சேர்ந்த முஸ்லிம் உறுப்பினர்கள் ஹாடியைக் கேட்டுக்கொண்டுள்ளனர். அவர் வருத்தப்பட வேண்டும்,…

உள்துறை அமைச்சு நன்யாங் சியாங் பாவுக்கு காரணம் கோரும் கடிதத்தை…

  பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் மற்றும் மக்களைவத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா ஆகிய இருவரையும் குரங்குகளாக காட்டும் கேலிச்சித்திரம் ஒன்றை வெளியிட்ட சீன நாளிதழான நன்யாங் சியாங் பாவுக்கு காரணம் கோரும் கடிதத்தை உள்துறை அமைச்சு அனுப்பியுள்ளது. இந்தக் கேலிச்சித்திரம் பொது ஒழுங்கை சிதறடிக்கும்,…

2016-இல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நாடுகள் வரிசையில் மலேசியாவுக்கு 10வது…

 2016-இல்  மரண  தண்டனை   நிறைவேற்றப்பட்ட   நாடுகளின்  பட்டியலில்   மலேசியா  பத்தாவது   இடத்தில்   இருப்பதாக   எம்னெஸ்டி   இண்டர்நேசனல்    அறிக்கை   கூறுகிறது. கடந்த    ஆண்டு    மலேசியாவில்   ஒன்பது   பேர்  தூக்கிலிடப்பட்டனர்.  குறைந்தது   36  பேருக்கு  மரண   தண்டனை  விதிக்கப்பெற்றது. அதிகமான   மரண   தண்டனை   நிறைவேற்றப்பட்ட   நாடுகளின்   பட்டியலில்   567  மரண   தண்டனைகளை  …

‘குரங்கு சேட்டை’ கார்டூன் வெளியிட்ட நாளேட்டை மூடு: பாஸ் தலைவர்…

நன்யாங்  சியாங்  பாவ்    சமயப்  பதற்ற  நிலையைத்   தூண்டி   விடுவதாகக்   கூறி   நூறாண்டுப்  பழைமையான   அந்நாளேட்டை  உள்துறை   அமைச்சு   இழுத்து  மூட  வேண்டும்    என்று   பாஸ்     கட்சியினர்      சுமார்    100  பேர்     கோரிக்கை  விடுத்தனர். அவர்கள்,  அந்நாளேடு    பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் ,  மக்களவைத் தலைவர்…

எஸ்ஆர்சி மீதான விசாரணையை நிறுத்தச் சொன்னதில்லை: ஏஜி விளக்கம்

16  மாதங்களுக்குமுன்    எஸ்ஆர்சி   விவகாரத்தில்   பிரதமர்   நஜிப்   அப்துல்  ரசாக்   குற்றமேதும்   புரியவில்லை    என்று    அறிவித்த     சட்டத்துறைத்   தலைவர்    முகம்மட்  அபாண்டி  அலி,    “NFA (என்எப்ஏ)”  அல்லது  “நோ பர்தர்   எக்சன்”   என்றால்   வழக்கு  முடிந்து  விட்டதாகப்   பொருள்படாது    என்று   விளக்கமளித்துள்ளார். எஸ்ஆர்சி  இண்டர்நேசனல்  நிறுவனத்திலிருந்து   ரிம42 மில்லியன்  …

ஹாடியும் துவான் இப்ராகிமும் போட்டியின்றித் தேர்வு

பாஸ்  கட்சித்  தேர்தலில்   அப்துல்   ஹாடி   ஆவாங்கும்    துவான்  இப்ராகிம்  துவான்   மான்   ஆகிய   இருவரும்  தலைவர்,  துணைத்    தலைவர்   பதவிகளைப்   போட்டியின்றியே   தக்க   வைத்துக்   கொண்டனர். மூன்று   உதவித்   தலைவர்   பதவிகளுக்கும்   போட்டி    இருக்கிறது.  தலைமைச்   செயலாளர்   தாகியுடின்   ஹசானும்    தகவல்   தலைவர்   நஸ்ருடின்   ஹசானும்   அப்பதவிகளுக்குப்  …

தவ்பிக்: சட்டம் 355மீது அரசாங்கத்தின் முரண்பாடான நிலைப்பாடு ஒரு அரசியல்…

ஷியாரியா  நீதிமன்ற(குற்றவியல்  நீதி)ச்   சட்ட(சட்டம்355)த்  திருத்தங்களை   மக்களவையில்   தாக்கல்   செய்யும்   விசயத்தில்    அரசாங்கத்தின்   முரண்பாடான   நிலைப்பாடு,   பொதுத்   தேர்தல்   நெருங்கிக்  கொண்டிருக்கும்   வேளையில்   அம்னோவும்   பாஸும்  “சேர்ந்து  அரங்கேற்றும்   ஒரு   அரசியல்   நாடகம்”. முன்னாள்   துணைப்  பிரதமர்   டாக்டர்   இஸ்மாயில்  அப்துல்   ரஹ்மானின்  புதல்வர்     முகம்மட்  தவ்பிக்   இஸ்மாயில்  …

உள்ளூராட்சி மன்றம் – நியமனமா? தேர்தலா?

உள்ளூராட்சி மன்றம் மற்றும் மாநகராட்சி மன்றம் ஆகியவற்றின் உறுப்பிணர்களை தேர்தல் வழி தேர்வு செய்வதா அல்லது நியமனம் செய்வதா? எது சனநாயக முறை?, எது ஏற்புடையது? 1950 மற்றும் 1952 இல் உருவாக்கப்பட்ட சட்டங்களின் அடிப்படையில், தேர்தல் முறையில்தான் உள்ளூராட்சி மன்றம் செயல்பட்டது. ஆனால், இந்தோனேசியாவுடன் 1963 இல்…

இஸ்லாம் அல்லாத சமய வழிபாட்டுத்தலங்கள் நிர்மாணிப்பு மீதான கொள்கையில் எந்த…

    சிலாங்கூர் மாநிலத்தில் இஸ்லாம் அல்லாத பிற சமய வழிபாட்டுத்தலங்களின் நிர்மாணிப்பு  மீதான வழிக்காட்டிக் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. அது போன்ற ஒரு வழிகாட்டியை மாநிலக் கொள்கையாக ஏற்றுக்கொள்ள அது மாநில ஆட்சிக்குழுவின்  அங்கீகாரத்தைப் பெறவேண்டும். அதேபோல் கொள்கைகள் மாற்றமும் மாநில ஆட்சிக்குழுவின்  அங்கீகாரத்தைப் பெற…

நன்யாங் சியாங் பாவ்வின் ஹாடி-பண்டிகார் ‘குரங்கு’ கார்டூன்

பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் மற்றும் மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா ஆகிய இருவரையும் குரங்குகளாகக் காட்டும் கார்டூன் (சித்திரக்கலை) ஒன்றை வெளியிட்டதற்காக, பாஸ் கட்சியினர் எழுப்பிய ஆட்சேபத்தைத் தொடர்ந்து, சீன நாளிதழான நன்யாங் சியாங் பாவ் மன்னிப்பு கோரியுள்ளது. "ஏப்ரல் 8 இல் எங்களுடைய…

ரஃபிஸி: 1எம்டிபியிடமிருந்து நிதி பெற்றவர் ஒரு முன்னாள் பாஸ் தலைவர்

1எம்டிபியிடமிருந்து பணம் பெற்ற பாஸ் கட்சி தலைமைத்துவதற்கு நெருக்கமானவரின் பெயரை வெளியிடப் போவதாக கூறிக்கொண்டிருக்கும் பிகேஆரின் உதவித் தலைவர் ரஃபிஸி ரமலி, அது பற்றி கூடுதலாக ஒரு சிறிய தகவலை வெளியிட்டார். பணம் பெற்ற அந்த நபர் பாஸ் கட்சியின் முன்னாள் உயர்மட்ட தலைவர் என்றும் அவர் அம்னோவுக்கும்…

இஒடி கொடுக்கப்பட்ட வீடமைப்பாளர் பட்டியல் எப்போது வெளியிடப்படும்? கூற மறுத்தார்…

வீடுகள்  கட்டிக்கொடுப்பதற்கான   காலத்தை    நீட்டிக்கும்  கால  நீட்டிப்பு (இஓடி)  கொடுக்கப்பட்ட   வீடமைப்பாளர்களின்     பட்டியல்   எப்போது   வெளியிடப்படும் என்று   வினவியதற்கு    நகர்ப்புற   நல்வாழ்வு,  வீடமைப்பு,  ஊராட்சி  அமைச்சர்   நோ  ஒமார்    அதைக்   கூற  மறுத்தார். அதை   வெளியிடுவதற்கு   ஒரு  காலக்கெடு  உண்டா   என்றதற்கு  “இல்லை”  என்றார். “அந்த  அளவுக்கு  விவரங்கள் …

பொகா சட்டத்தில் கணவர் தடுத்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனைவி வழக்கு

ஒரு   விற்பனையாளரைக்   குற்றத்   தடுப்புச்  சட்டம்(பொகா)  1959-இன்கீழ்   21-நாள்   தடுத்து  வைத்ததை   எதிர்த்து   கோலாலும்பூர்  உயர்   நீதிமன்றத்தில்   வழக்கு   தொடுக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.   விஷ்ணு  மூர்த்தி   வீனஸ்  எப்எக்ஸ்   நிறுவனத்தின் பணியாளர்.   அந்நிறுவனத்தின்  அன்னிய  செலாவணித்  திட்டத்தில்    23,000  பேர்  ரிம80 மில்லியனை  முதலீடு  செய்து    ஏமாந்து  போனதாகக்  கூறப்படும்  …

சட்டம் 355 சர்ச்சை நீடிப்பதையே பிஎன் விரும்புகிறது; பண்டிகாரின் செயல்கள்…

பாஸ்  தலைவர்   அப்துல்  ஹாடி   ஆவாங்   கொண்டுவந்த     ஷியாரியா  நீதிமன்றத்   திருத்த    சட்டவரைவுமீது   விவாதம்   நடக்காதபடி   பார்த்துக்கொண்ட   மக்களவைத்   தலைவர்  மக்களவைத்    பண்டிகார்  அமின்   மூலியாவின்    செயலானது    அவ்விவகாரம்  நீடிப்பதையே  பிஎன்  விரும்புகிறது   என்பதைக்   காண்பிப்பதாக  பிகேஆர்  தலைவர்   ஒருவர்  கூறினார். “1965, ஷியாரியா  நீதிமன்ற(குற்றவியல்  நீதி)ச்  சட்டம்  …

செமாந்தான் – காஜாங் எம்ஆர்டி சேவை ஜூலையில் செயல்படத் தொடங்கும்

எம்ஆர்டி-இன்  இரண்டாம்  கட்டம்-  செமாந்தானிலிருந்து   காஜாங்  வரைக்குமான  சேவை-  ஜூலையில்  முழுமையாக   செயல்படத்   தொடங்கும்   என   எதிர்பார்க்கப்படுகிறது. அது  கடந்த  டிசம்பரில்,  சுங்கை  பூலோ-விலிருந்து  செமாந்தான்  வரைக்கும்    செயல்படத்  தொடங்கிய   முதல்  கட்ட  எம்ஆர்டி    சேவையின்  தொடர்ச்சியாக   விளங்கும்   என   ரெபிட்   ரெயில்   சென். பெர்ஹாட்  தலைமை   செயல்  …

எதிர்க்கட்சியின் புட்சால் ஆளுங்கட்சியால் உதைப்பட்டது!

இன்று காலை, சுங்கை சிப்புட் ஹேப்பி கார்டனில் நடைபெறவிருந்த புட்சால் விளையாட்டுப் போட்டி, கடைசி நேரத்தில் சுங்கை சிப்புட் இளைஞர் விளையாட்டுத் துறை இலாகாவால் அனுமதி மறுக்கப்பட்டதால், இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனால், 300-க்கும் மேற்பட்ட சுங்கை சிப்புட், தைப்பிங் , ஈப்போ வட்டாரங்களைச் சார்ந்த இளைஞர்கள் சோர்வடைந்தனர்.…

ஹுசாம் இப்போது அமனா உதவித் தலைவர்: கிளந்தானில் தேர்தல் பணிகளுக்கு…

முன்னாள்  கிளந்தான்  ஆட்சிக்குழு   உறூபினரான   ஹுசாம்   மூசா,  பார்டி   அமனா  நெகரா (அமனா)  உதவித்   தலைவராக்கப்பட்டு   கிளந்தானில்  கட்சியின்  தேர்தல்   பணிகளைக்  கவனிக்கும்   பொறுப்பும்   அவரிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளது. கிளந்தான்  அரசில்  நீண்டகாலம்   பணியாற்றிய  அனுபவம்   ஹுசாமுக்கு  உண்டு   என  அமனா   தலைமைச்   செயலாளர்   முகம்மட்  அனுவார்   தாஹிர்  கூறினார்.…

ஜோகூர் பாஸ் இளைஞர்கள் பிகேஆருடன் உறவுகளைத் துண்டிக்க முடிவு

ஜோகூர்  பாஸ்  இளைஞர்   பிரிவு   பிகேஅருடன்  உறவுகளை  முற்றாக  துண்டித்துக்கொள்ள   ஏகமனதாக   முடிவு   செய்துள்ளது. நேற்று  அதன்  45வது   ஆண்டுக்கூட்டத்தில்   இம்முடிவு   எடுக்கப்பட்டது. இதை  உறுதிப்படுத்திய     ஜோகூர்  பாள்  இளைஞர்   துணைத்   தலைவர்   அஹமட்   நப்வால்   மாபோட்ஸ்  உறவுகளைத்  துண்டிக்க   வேண்டும்   என்ற  அவசரத்   தீர்மானத்தைக்   கொண்டு  வந்தவர்     …

பாஸ் ஹராபானில் சேராது: துவான் இப்ராகிம் திட்டவட்டம்

“பாஸ்    பக்கத்தானில்   சேராது.  இது  உறுதி”   என்று  கூறிய   பாஸ்   துணைத்   தலைவர்   துவான்  இப்ராகிம்  துவான்   மான்,  தமது   கட்சி   பாஸுடனோ  பாஸிலிருந்து  பிரிந்து   சென்ற   பார்டி  அமனா  நெகரா(அமனா)வுடனோ    ஒத்துழைக்காது   என்றார். இம்முடிவு,  பாஸ்      ஷியாரியா   நீதிமன்றச்  சட்டத்தைத்  திருத்துவற்கு  மேற்கொண்ட   முயற்சிகளை  அவ்விரு  கட்சிகளும்   …

பூலாவ் ஜெரெஜாக் மேம்பாட்டுப் பணிகளை நிறுத்த பினாங்கு மக்கள் கோரிக்கை

 #SavingJerejak   என்ற  தலைப்பில்   நேற்று  நடைபெற்ற  ஒரு  கருத்தரங்கில்  கலந்து  கொண்டவர்கள்   பினாங்கு   அரசாங்கத்திடம்   எட்டு  பரிந்துரைகளை   முன்வைத்துள்ளனர். அவர்கள்  மலேசியாவின்  அல்கட்ராஸ்  என்று  அழைக்கப்படும்   பூலாவ்  ஜெரெஜாக்   இப்போது  எப்படி  உள்ளதோ  அப்படியே   பாதுகாக்க   வேண்டும்   என்று   விரும்புகிறார்கள். அத்தீவில்  1,200  வீடுகள்,   தங்கு  விடுதிகள்,  சிறு …

குலா: இந்தியர்களுக்கான பெருந்திட்டம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும்

  இந்தியர்களுக்கான புதியதொரு பெருந்திட்டம் ஒன்றை பிரதமர் நஜிப் ரசாக் இந்த மாத இறுதிக்குள்  வெளியிடவிருக்கிறார் என்று தெரிகிறது. ஆக்கபூர்மான இந்தத் திட்டத்திற்கு  தாம் வரவேற்பு நல்கும் அதே வேளையில் இது போன்ற பல திட்டங்கள் அன்றைய  பத்மநாபன்  காலத்திலிருந்து இன்றைய சுப்ரமணியம் காலம் வரை  அரங்கேறி வந்துள்ளதை…

இஓடி இல்லாமல் வீடு வாங்காதீர்: வீடு வாங்குவோருக்கு அறிவுறுத்து

வாங்கும்    வீடுகள்  எப்போது   கட்டி  முடிக்கப்படும்   என்பது      உறுதியாக   தெரியாத  நிலையில்   வீடு   வாங்க   நினைப்போர்,     வாங்குவதைச்  சற்றே   நிறுத்தி   வைக்க   வேண்டும்   என்கிறது   தேசிய   வீடு   வாங்குவோர்    சங்கம்  (எச்பிஏ). நகர்ப்புற   நல்வாழ்வு,  வீடமைப்பு,   ஊராட்சி    அமைச்சர்,     கட்டி  முடிக்கும்  காலம்(இஒடி)   மேலும்   நீட்டிக்கப்படாது    என்ற   உத்தரவாதத்தை …