பிரபுவின் இறுதி செய்தி : ‘போதைப் பொருளில் ஈடுபடாதீர்’

இன்று காலை சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்ட 31 வயதான, பிரபு பத்மநாதன் எனும் மலேசியர், சிறையில் முடங்கிக் கிடந்த கடைசி நிமிடங்களில், தனது கடைசி செய்தியைப் பகிர்ந்துகொள்ள விரும்பினார். போதைப் பொருள் விநியோகித்தார் எனும் குற்றத்திற்காக, மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட சில மணிநேரத்திற்குப் பிறகு, பிரபுவின் சில புகைப்படங்கள், "இரண்டாவது…

23 ஆண்டுகால வீட்டுப் பிரச்சனைக்கு, எம்பிஃப் ஹோல்டிங்ஸ் தீர்வு கொடுக்க…

23 ஆண்டுகளாக நீடித்துவரும் வீட்டு இழப்பீட்டுப் பிரச்சனைக்கு, எம்பிஃப் ஹோல்டிங்ஸ் ஒரு தீர்வு கொடுக்க வேண்டுமெனக் கோரி, நேற்று காலை பாடாங் மேஹா முன்னாள் தோட்டத் தொழிலாளர்கள், கோலாலம்பூர் எம்பிஃப் ஹோல்டிங்ஸ் கோபுரத்தின் முன்புறத்தில் மறியலில் ஈடுபட்டனர். கெடாவில் இருந்து, நேற்று காலை கோலாலம்பூர் வந்த அந்த முன்னாள்…

புதிய மலேசியாவில் போலீஸ் மருட்டல் தாங்க முடியவில்லை: சமூக ஆர்வலர்கள்…

மனித உரிமைகளுக்காக போராடும் அமைப்புகளையும் சமூக ஆர்வலர்களையும் போலீசார் மிரட்டுவதைத் தடுத்து நிறுத்துமாறு அரசுசார்பற்ற அமைப்புகள் (என்ஜஓ) பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளன. “என்ஜிஓ உறுப்பினர்களும் அரசியல்வாதிகளும், நடப்பு அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட, மக்களின் உரிமைகளுக்காகவும் பிரச்னைகளுக்காகவும் போராடும்போது போலீசால் மிரட்டப்படுகிறார்கள், கைது செய்யப்படுகிறார்கள். இது ஜனநாயகத்தைக் கீழறுக்கும்…

நெகிரியில் நஜிப், ரோஸ்மாவின் டத்தோஸ்ரீ விருதுகள் பறிமுதல்

நெகிரி செம்பிலான் அரண்மனை முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கும் அவரின் மனைவி ரோஸ்மா மன்சூருக்கும் கொடுத்திருந்த டத்தோஸ்ரீ விருதுகளை பறிமுதல் செய்துள்ளது. நஜிப்புக்குக் கொடுக்கப்பட்ட டார்ஜா ஸ்ரீ உத்தமா நெகிரி செம்பிலான் விருதும் ரோஸ்மாவுக்குக் கொடுக்கப்பட்டிருந்த டார்ஜா ஸ்ரீ பாடுகா துவாங்கு ஜா’பார் யாங் அமாட் தெர்பூஜி…

ஏலம் போகிறது இக்குவானிமிடி

யுஎஸ்$250-மில்லியன்(ரிம1 பில்லியன்) பெறுமதியுள்ள சொகுசு கப்பலான இக்குவானிமிடி ஏலம் விடப்படுகிறது. அக்டோபர் 29, திங்கள்கிழமை தொடங்கி நவம்பர் 28வரை ஏல விற்பனை நீடிக்கும். கப்பலை ஏலத்தில் எடுக்க விரும்புவோர் யுஎஸ்$1மில்லியனை வைப்புத் தொகையாக செலுத்தியாக வேண்டும் என 1எம்டிபியைப் பிரதிநிதிக்கும் வழக்குரைஞர்கள் கூறினர். “கப்பலையும் அதனை வாங்குவதற்கான நிபந்தனைகளையும்…

விசாரணைக்காக மெனாரா கேபிஜேயிக்கு ரோஸ்மாவும் அவரது இரு மகன்களும் வந்துள்ளனர்

  ரோஸ்மா மன்சோரும் அவரது இரு மகன்களும், நோரஸ்மான் மற்றும் ரிஸா அஸிஸ், போலீசாரால் விசாரிக்கப்படுவதற்காக மெனாரா கேபிஜேயிக்கு இன்று காலை வந்தனர். அவர்கள் மூவரும் மெனாரா கேபிஜே கட்டடத்திற்கு காலை மணி 9.40-க்கு வந்தனர். அவர்களை வரவேற்பதற்கு போலீசார் எவரும் அங்கு இல்லை. அவர்களுடைய வழக்குரைஞர்கள் உடனிருந்தனர்.…

மகாதிர்: அதிகமான பிஎன் தலைவர்கள் ஒவ்வொருவராக நீதிமன்றத்திற்கு இழுத்துச் செல்லப்படுவர்

ஒரு செய்தி அறிக்கையின்படி, அதிகமான பிஎன் தலைவர்கள் நீதிமன்றத்திற்கு இழுத்துச் செல்லப்படுவர் என்று பிரதமர் மகாதிர் குறிப்பிட்டுள்ளார். முந்தைய அரசாங்கத்தின் ஊழல், அதிகார அத்துமீறல் மற்றும் இதர குற்றச் செயல்கள் ஆகியவற்றுக்கு எதிராக பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று தாய்லாந்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய…

நஜிப் பெற்றது ‘நன்கொடை’ என்று உறுதிப்படுத்திய சவூதி அமைச்சர், மகாதிரை…

  சவூதி அரேபியாவிலிருந்து பல பில்லியன் ரிங்கிட்களை அப்போதைய பிரதமர் நஜிப் ரசாக் பெற்றது "உண்மையான நன்கொடை" என்று 2016 ஆம் ஆண்டில் கூறிய சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சர் அடெல் அஹமட் அல்-ஜுபெர் மூன்று-நாள் வருகையை மேற்கொண்டு இப்போது மலேசியாவில் இருக்கிறார். பெர்னாமா செய்திப்படி, அவர் நேற்று…

நஜிப், இர்வான் மீது ரிம6.6பில்லியன் நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டு

  அரசாங்க நிதியிலிருந்து ரிம6, 636, 065, 000 கிரிமினல் நம்பிக்கை மோசடி செய்ததாக முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மற்றும் முன்னாள் கருவூல தலைமைச் செயலாளர் இர்வான் செரிஹர் அப்துல்லா ஆகியோர் மீது ஆறு குற்றச்சாட்டுகள் இன்று கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டன. நீதிபதி அஸ்மான் அஹமட்…

ஷாபி: ‘மடத்தனமான’ குற்றச்சாட்டுகள், எதிர்கொள்வது எங்களுக்கு எளிது, நிரூபிப்பது அவர்களுக்குச்…

மூத்த வழக்குரைஞர் ஷாபி அப்துல்லா தம் கட்சிக்காரரான முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்மீது சுமத்தப்பட்டுள்ள புதிய குற்றச்சாட்டுகளை விளையாட்டுத்தனமாகவே ஊதித் தள்ளிவிடலாம் என்கிறார். ஆனால், குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசுத்தரப்பு மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும், ஏனென்றால் அவை இட்டுக்கட்டப்பட்ட குற்றச்சாட்டுகள் என்றாரவர். “இந்த வழக்கில் எதிர்த்தரப்புக்கு ஒரே கொண்டாட்டமாக…

பிகேஆர் பிரதிநிதியின் நோய்க்குச் செய்வினைக் கோளாறே காரணம்- உதவியாளர்

பிகேஆரின் நெகிரி செம்பிலான் சட்டமன்ற உறுப்பினர் முகம்மட் நசருடின் சப்து “மர்ம நோயால்” பாதிக்கப்பட்டிருக்கிறார். அவரின் உதவியாளர் செய்வினைக் கோளாறுதான் காரணம் என்கிறார். “மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். மருத்துவர்கள் அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறினர். “ஆனால், ஐந்து இடங்களில் பாரம்பரிய சிகிச்சைக்குச் சென்றதில் செய்வினைக் கோளாறாக இருக்கலாம்…

நாடற்ற சிறார் இருவருக்குக் குடியுரிமை, இதர மூவரின் நிலை பரிசீலனையில்

கூட்டரசு நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட நாடற்ற சிறார்கள் ஐவரின் வழக்கில் இருவருக்கு குடியுரிமை வழங்கப்பட்டது. இருவரில் ஒருவர் 18 வயது சிறுவர் மற்றவர் 13 வயது சிறுமி. மற்ற மூவரின் குடியுமை விண்ணப்பங்களை உள்துறை அமைச்சும் தேசிய பதிவுத் துறையும் பரிசீலனை செய்யும். அவர்களில் ஒருவரிடம் கூடுதல் விவரங்கள்…

நிலச் சரிவுக்கான காரணத்தை ஆராய சிறப்புக் குழு: பினாங்கு அரசு…

பினாங்கில் பாயா தெரோபோங், ஜாலான் புக்கிட் குக்குசில் நிகழ்ந்த நிலச் சரிவுக்கான காரணத்தைக் கண்டறிய மாநில அரசு சிறப்புக் குழு ஒன்றை அமைத்துள்ளது. சிறப்புக் குழுவை அமைக்க இன்று காலை நடைபெற்ற மாநில ஆட்சிக் குழுக் கூட்டத்தில் ஒருமனதாக ஒப்புக்கொள்ளப்பட்டதாக முதலைமைச்சர் செள கொன் இயோ கூறினார். அச்சம்பவத்துக்கான…

நஜிப், இர்வான், ஹஸானா நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுகிறார்கள்

  இன்று முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீண்டும் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார். அவருடன் முன்னாள் கருவூலத்தின் தலைமைச் செயலாளர் இர்வான் செரிகர் அப்துல்லாவும் குற்றம் சாட்டப்படுகிறார். அவர்கள் இருவரும் அபு டாபி-ஐ தளமாகக் கொண்ட இன்டர் நேசனல் பெட்ரோலியம் இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனத்திற்கு 1எம்டிபியிலிருந்து நிதி அளித்தது சம்பந்தமாக குற்றம்…

சேவியர்: ‘எச்சரிக்கை கடிதம்’ தமது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சி

  பிகேஆர் உதவித் தலைவர் சேவியர் ஜெயக்குமார் கட்சியின் புகார்கள், மேல்முறையீடு மற்றும் ஒழுங்குமுறை குழுவிடமிருந்து எச்சரிக்கை கடிதம் எதையும் பெறவில்லை என்று கூறினார். அவருக்கு எதிராகப் புகார்கள் பெறப்பட்டதைத் தொடர்ந்து எச்சரிக்கை கடிதம் சேவியருக்கு அனுப்பப்பட்டதாக கட்சி-தொடர்புடைய ஒரு வலைத்தளத்தில் இன்று கூறப்பட்டது. இன்று இரவு மணி…

ஜேபி தீபாவளி சந்தை : விதிமுறைகளைப் பின்பற்றாதவர்களுக்கு அடுத்தாண்டு கடைகள்…

ஜொகூர் பாரு தீபாவளி சந்தையில், விதிமுறைகளை மீறிய வணிக அமைப்புகளுக்கு அடுத்தாண்டு கடைகள் ஒதுக்கப்படாது என்று ஜொகூர் மாநில மனிதவள, ஒற்றுமை மற்றும் பயனீட்டாளர் விவகாரத்துறை தலைவர் டாக்டர் எஸ் இராமகிருஷ்ணன் தெரிவித்தார். “இவ்வாண்டு கடைகளுக்கான தெண்டர் விடபட்டபோது, சில நிபந்தனைகளை நாங்கள் அவர்களுக்கு விதித்திருந்தோம். ஆனால், தற்போது…

ஓர் அமைச்சர், இரு எம்பிகளுக்கு பிகேஆரின் எச்சரிக்கை கடிதம்

  பிகேஆர் கட்சியில் தற்போது நடந்து கொண்டிருக்கும் கட்சி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் ஓர் அமைச்சர் மற்றும் இரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அக்கட்சியின் புகார்கள், மேல்முறையீடு மற்றும் ஒழுங்குமுறை குழு எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளது. அவர்களுக்கு எதிராக புகார்கள் பெறப்பட்ட பின்னர் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீர், நிலம் மற்றும்…

இர்வான் ஏழு ஆண்டுகளில் சுமார் ஏழு மில்லியன் ரிங்கிட் சம்பாதித்தார்

  அரசு கருவூலத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் இர்வான் செரிகர் அப்துல்லா கடந்த ஜனவரி 2011 லிருந்து ஜூன் 2018 வரையில் அரசு சேவையின் மூலம் மொத்தம் ரிம2,944,095.61 சம்பாதித்தார் என்று நிதி அமைச்சர் லிம் குவான் எங் கூறினார். நாடாளுமன்றத்தில் கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப்…

மகாதிராக இருந்தால் அப்படிச் செய்திருக்க மாட்டார்:கெராக்கான் இளைஞர் தலைவர்

புத்ரா ஜெயாவிடம் நிதியுதவி கேட்டு கிளந்தான் அரசு எழுதிய கடிதத்தை வெளியிட்ட நிதி அமைச்சர் லிம் குவான் எங்கைக் கெராக்கான் இளைஞர் தலைவர் டான் கெங் லியான் கண்டித்தார். டிவிட்டரில் பதிவிட்டிருக்கும் டான், பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டாக இருந்தால் அப்படி நடந்து கொண்டிருக்க மாட்டார் என்றார். “அமைச்சரவை…

கிளந்தான் நிதியுதவி கேட்கும் கடிதத்தை குவான் எங் வெளியிட்டார்

நிதி அமைச்சர் லிம் குவான் எங் புத்ரா ஜெயாவிடம் நிதியுதவி கேட்டு கிளந்தான் அரசு எழுதிய கடிதமொன்றை வெளியிட்டார். பாஸ் கட்சியால் வழிநடத்தப்படும் மாநில அரசு அதன் ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியாமல் போவிடுமோ என்று அஞ்சி நிதி அமைச்சிடம் ரிம24.5 மில்லியன் கேட்டிருந்தது. அதில் ரிம22.5 மில்லியன்…

பாயா தெருபோங் கட்டுமானத் தள நிலச்சரிவு, பினாங்கு மாநிலத்திற்கு ஓர்…

பாயா தெருபோங் கட்டுமானத் தளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு, பினாங்கு மாநிலத்திற்கு மற்றுமொரு எச்சரிக்கை, அதனைச் சாதாரணமாக கருத வேண்டாம் என மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) கூறியுள்ளது. இவ்வாண்டு, பினாங்கு மாநிலத்தில் நிகழ்ந்த இரண்டாவது நிலச்சரிவு இதுவாகும். இதில் தொழிலாளர்களின் உயிர் பலியானது மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக, பினாங்கு,…

வன்முறையைத் தவிர்க்க இந்து குழந்தைகளுக்கு ஆன்மீக நன்னெறி போதனை, சமயத் தலைவர்கள்…

இந்து சமயத்தைச் சேர்ந்த பிள்ளைகள் அனைவருக்கும் ஏழு வயது முதல் பன்னிரண்டு வயதுக்குள் தீட்சை அளிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தலைமையில் புத்ராஜெயாவில் கூடிய இந்து சமய அமைப்புகளின் தலைவர்கள் ஒருமனதாக முடிவு எடுத்துள்ளனர். சமயத் தெளிவு, ஆன்மீக நன்னெறியுடன் பெற்றோரின் வழிகாட்டலும் போதிய அளவு இருந்தால்…

திருமண வயது 18, சபா மாநிலம் முடிவு

சபா மாநில அரசு, திருமண வயதைப் பதினெட்டாக நிர்ணயம் செய்துள்ளது. அதேசமயம், சில சந்தர்ப்பங்களில் அதற்கு விதிவிலக்கும் உண்டு. கடந்த மாநில அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று சபா முதலமைச்சர் முகமட் ஷாஃபி அப்டால் தெரிவித்தார். "இதுபற்றி, பிரதமர் துன் டாக்டர் மகாதீர் தலைமைதாங்கிய ஒரு…