நன்கொடை முறைகேடுகள் மற்றும் நிதி கையாடல்களைத் தடுக்க, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் (NGOs) மற்றும் அறக்கட்டளைகள் தங்களின் நிதியைச் செலவிடும் முறையில் கடுமையான ஒழுங்குமுறைகளைக் கொண்டுவர வேண்டும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார். மனிதநேய அமைப்புகள், நலச் சங்கங்கள், மரண உதவி நிதிகள், அறக்கட்டளைகள் அல்லது…
நஜிப் மீது விரைவில் வழக்கு தொடரப்படும், மகாதிர் கூறுகிறார்
நஜிப் அப்துல் ரசாக் மீது விரைவில் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என்று பிரதம்ர் மகாதிர் இன்று கூறினார். தற்போது அதிகாரிகள் 1எம்டிபி விவகாரம் மீதான ஆதரங்களைத் திரட்டி வருகின்றனர். அதோடு மங்கோலியப் பெண் அல்தான்துயாவின் கொலை சம்பந்தப்பட்ட ஆதாரங்களும் திரட்டப்படுகின்றன என்று அவர் மேலும் கூறினார். "அவர்…
அம்னோவின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன, ஸாகிட் கூறுகிறார்
மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்எசிசி) அம்னோ மற்றும் அம்னோ சிலாங்கூர் ஆகியவற்றின் வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளது என்று அம்னோவின் இடைக்காலத் தலைவர் அஹமட் ஸாகிட் ஹமிடி கூறினார். இதனைத் தொடர்ந்து ஜோகூர் அம்னோவின் வங்கிக் கணக்கும் முடக்கப்படும் என்பது கிட்டத்தட்ட உறுதியானதாகி விட்டது என்று அவர்…
அமர் சிங்: முழுப் பட்டியலும் நஜிப்பிடம் கொடுக்கப்பட்டுள்ளது; அவருக்கு வேறு…
முன்னாள் பிரதமர் நஜிப்புக்குத் தொடர்புடைய வீடுகளிலிருந்து கைப்பற்றப்பட்ட பொருள்கள் அடங்கிய பட்டியல் அவருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது என்று பெடரல் வாணிகக் குற்றங்கள் இயக்குனர் அமர் சிங் வலியுறுத்திக் கூறினார். ஜாலான் டூத்தாவிலுள்ள அவரது வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட பொருள்கள் அனைத்துக்குமான பட்டியல் நஜிப்பிடம் கொடுக்கப்பட்டது. சோதணை நடத்தப்பட்ட போது அவரும்…
முதலீட்டாளர்களின் நம்பிக்கை நிலைநிறுத்தப்படும்- அஸ்மி
முதலீட்டாளர் மனத்தில் நம்பிக்கையை நிலைநிறுத்துவதன்வழி வெளிநாட்டார் தம் கைவசமுள்ள பங்குகளைப் பங்குச் சந்தையில் தொடர்ந்து விற்கும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என அரசாங்கம் உறுதியாக நம்புகிறது. அது பக்கத்தான் ஹரப்பானுக்கு ஒரு சவாலாகும் என்பதை ஒப்புக்கொண்ட பொருளாதார விவகார அமைச்சர், சந்தை நிலைப்பெற்றதும் புதிய அரசாங்கம் முன்னெடுக்கும் …
தெங்கு ரசாலிதான் அம்னோ தலைவராக வேண்டும்- கீர் தோயோ
ஜூன் 30இல் நடைபெறும் அம்னோ தலைவர் தேர்தலில் குவா மூசாங் எம்பி தெங்கு ரசாலி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதையே சிலாங்கூர் முன்னாள் மந்திரி புசார் முகம்மட் கீர் தோயோ விரும்புகிறார். அஹமட் ஜாஹிட் ஹமிடியும் கைரி ஜமாலுடினும் முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் நிர்வாகத்தில் அமைச்சர்களாக இருந்தவர்கள். அவர்கள்மீது …
ஐஜிபி: கைப்பற்றப்பட்ட பொருள்களின் மதிப்பு ரிம686 மில்லியன் என்பது சரியே
முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குடன் தொடர்புள்ள வீடுகளில் கைப்பற்றப்பட்ட பொருள்கள் சரியான முறையில்தான் மதிப்பிடப்பட்டுள்ளன என இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப் போலீஸ் (ஐஜிபி) முகம்மட் பூஸி ஹருன் கூறினார். கைப்பற்றப்பட்ட பொருள்கள் மற்றும் நகைகளின் மதிப்பு ரிம900 மில்லியனுக்கும் ரிம1.1 பில்லியனுக்கும் இடைப்பட்டிருக்கலாம் என்பது வல்லுனர்களின் உதவியுடன் …
பொய்ச் செய்தி எதிர்ப்புச் சட்டம் அகற்றப்படும்: புத்ரா ஜெயா மீண்டும்…
ஜூலை 16இல் தொடங்கும் முதலாவது நாடாளுமன்ற அமர்வில் 2018 பொய்ச் செய்தி எதிர்ப்புச் சட்டம் அகற்றப்படும் என்பதை புத்ரா ஜெயா மறுபடியும் அழுத்தமாகக் கூறியுள்ளது. ஐநாவுக்கான மலேசியாவின் தூதரும் ஜினிவாவில் உள்ள மற்ற அனைத்துலக அமைப்புகளுக்குமான நிரந்தரப் பேராளருமான அம்ரான் முகம்மட் ஸின் ஜூன் 17-இல் எழுதிய கடிதமொன்றில் …
மிகப் பெரிய அளவிலான ரிம1பில்லியன் சுருட்டலுக்கு நஜிப் பதில் கூறியாக…
முன்னாள் பிரதமர் நஜிப்பின் இல்லங்களிலிருந்து கைப்பற்றப்பட்ட மிகப் பெரிய அளவிலான பொருள்களுக்கு, அவற்ருக்கான சில்லறை வியாபார மதிப்பீடு சுமார் ரிம1.1பில்லியன், நஜிப் பதில் கூறியாக வேண்டும் என்று அம்னோ தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர் கைரி ஜமாலுடின் இன்று கூறினார். ஆனால், போலீஸ் புலன்விசாரணை முடிவதற்கு முன்னால் எந்தத்…
1மலேசியா கிளினிக்ஸ்கள் ‘சமூக கிளினிக்ஸ்’களாக மாற்றப்படும்
நாடு தழுவிய அளவில் அனைத்து 1மலேசியா கிளினிக்ஸ்களும் 'சமூக கிளினிக்ஸ்'களாக மாற்றப்பட்டு அவற்றுக்கு மருத்துவர்கள் மற்றும் மருந்து தயாரித்துக் கொடுப்பவர்களும் அனுப்பப்படுவர். தேசிய அளவில் அவ்வாறான அனைத்து கிளினிக்ஸ்களையும் சுகாதார அமைச்சு மறுஆய்வு செய்து அவற்றில் மிகுந்த பயன் தரும் அளவை எட்டாதவற்றை மூடிவிடுதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்…
ரிம300 மில்லியன் திட்டம்: எம்எசிசி ஒரு ஜிஎல்சி டத்தோவை கைது…
ஓர் அரசாங்கத் தொடர்புடைய நிறுவனத்தின் (ஜிஎல்சி) தலைமை அதிகாரியை விசாரணைக்கு உதவுவதற்காக மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்எசிசி) கைது செய்துள்ளது. புத்ரா ஜெயாவில் ரிம300 மில்லியன் மதிப்பிலான ஒரு மேம்பாட்டுத் திட்டத்தை டென்டர் வழி அளித்ததில் அந்த 59 வயதான 'டத்தோ' இன்று மதியம் அவரது…
அம்னோவிலிருந்து இன்னொரு எம்பி வெளியேறினார்
அம்னோ இன்னொரு நாடாளுமன்ற உறுப்பினரை இழந்து விட்டது. புக்கிட் காந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் அபு ஹுசின் ஹபிஸ் சசைட் அப்துல் பசால் அம்னோவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த வாரம் நடைபெற்ற அம்னோ பிரிவுகளின் தேர்தல் முடிவுகளால் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் அதனால் அம்னோவிலிருந்து விலகுவதாகவும் அவர் அறிவித்தார். இந்த…
கைப்பற்றப்பட்ட ரொக்கத்தில் ‘அம்னோ’ என்ற சொல் அச்சடிக்கப்படவில்லை, போலீஸ் கூறுகிறது
முன்னாள் பிரதமர் நஜிப்புடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ள சொத்துகளிலிருந்து கைப்பற்றப்பட்ட பணம், சில வட்டாரங்கள் கூறிக்கொள்வது போல், அம்னோவுக்குச் சொந்தமானதா என்பதை போலீஸ் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்று போலீஸ் கூறுகிறது. "எங்களுக்கு தெரியாது. 'அம்னோ' என்ற சொல் பணத்தில் அச்சடிக்கப்படவில்லை", என்று பெடரல் வாணிகக் குற்ற விசாரணை இலாகா (சிசிஐடி)…
நஜிப் தொடர்புடைய கொண்டோ வீடுகளில் கைப்பற்றப்பட்டவை: 2,200 மோதிரங்கள், 1,400…
கடந்த மாதம் முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குடன் தொடர்புள்ள வீடுகளில் நடத்தப்பட்ட அதிரடித் தாக்குதலில் கைப்பற்றப்பட்ட பொருள்கள் பற்றிய விவரங்களை போலீசார் இன்று வெளியிட்டனர். கைப்பற்றப்பட்ட அப்பொருள்களின் மொத்த மதிப்பு ரிம686.37 மில்லியன் என்று கூட்டரசு வணிகக் குற்றவியல் துறை இயக்குனர் போலீஸ் ஆணையர் அமர் சிங் …
தெங்கு ரசாலி: நான் அம்னோ தலைவர் பதவிக்குப் போட்டியிட காரணம்…
அம்னோ தலைவர் பதவிக்குப் போட்டியிடும் தெங்கு ரசாலி ஹம்சா, அரசியல் ஒய்விலிருந்து திரும்பி வந்து தலைவர் பதவிக்குப் போட்டியிட காரணமானவர் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்தான் என்கிறார்.. தெங்கு ரசாலி, சேனல் நியுஸ் ஆசியா ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் வயது எதற்கும் ஒரு தடையல்ல என்றார். “வயது …
நஜிப் கைது செய்யப்படலாம் என்ற வதந்தியைத் தொடர்ந்து செய்தியாளர்கள் நஜிப்பின்…
இன்றிரவு ஜாலான் லங்காக் டூத்தாவிலுள்ள முன்னாள் பிரதமர் நஜிப்பின் தனிப்பட்ட இல்லத்திற்கு வெளியில் செய்தியாளர்கள் கூடியுள்ளனர். நஜிப் கைது செய்யப்படுவார் என்ற வதந்தியைத் தொடர்ந்து அவர்கள் அங்கு சென்றுள்ளனர். சுமார் 30 செய்தியாளர்கள் அங்கு கூடியுள்ளனர். சாதாரண உடையில் காணப்பட்ட நான்கு போலீஸ் அதிகாரிகள் வீட்டின் நுழைவாயிலில்…
மகாதிர்: அன்வார் ஒரு மலேசிய குடிமகன், கருத்துச் சொல்லும் உரிமை…
அரசாங்கக் கொள்கைகள் குறித்து அன்வார் இப்ராகிம் அடிக்கடி கருத்துரைக்கிறார். அண்மையில் அவர், நிதி அமைச்சர் லிம் குவான் எங் முந்தைய அரசாங்கத்தில் நிகழ்ந்த முறைகேடுகளை அம்பலப்படுத்தும் வேலையைச் செய்யக்கூடாது என்று கூறியிருந்தார். இது சிலருக்குப் பிடிக்கவில்லை. ஆனால், பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டைப் பொறுத்தவரை அன்வாரும் நாட்டு மக்களில் …
வைரலாகும் அமைச்சரவைப் பட்டியல் சரியானதல்ல
முழு அமைச்சரவைப் பட்டியல் என்று சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கும் ஒன்று சரியானதல்ல என அரசாங்கத்துக்கு அணுக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன. “பெரும்பாலும் சரியாக இருந்தாலும் அது இறுதிப் பட்டியலாகத் தெரியவில்லை. “சில பெயர்களைக் காணோம். சிலரின் பெயர்கள் இருக்கின்றன. ஆனால், அவர்கள் ஏற்கப்போவதாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் பொறுப்புகள் சரியானவை …
முன்னாள் திரெங்கானு எம்பி 1எம்டிபிக்கு எதிராக எம்ஏசிசி-இல் புகார்
1எம்டிபிக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. அதற்கெதிராக முன்னாள் திரெங்கானு மந்திரி புசார் அஹமட் சைட் இன்று காலை புத்ரா ஜெயாவில் எம்ஏசிசி தலைமையகத்தில் புகார் செய்தார். இன்று பிற்பகல் கிஜால் சட்டமன்ற உறுப்பினர் செய்தியாளர் கூட்டமொன்றை நடத்துகிறார். மூன்றாண்டுகளுக்குமுன்பே அஹமட் சைட், 1எம்டிபிக்கு முன்னிருந்த திரெங்கானு முதலீட்டு நிறுவனம்…
இங் சிலாங்கூர் சட்டமன்றத் தலைவர், கமருடின் துணைத்தலைவர்
இங் சுவி லிம் சிலாங்கூர் சட்டமன்றத்தின் புதிய அவைத் தலைவராக நியமனம் செய்யப் பட்டுள்ளார். இங் நான்கு முறை செகிஞ்சான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. சட்டமன்றத் துணைத் தலைவர் பாயா ஜராஸ் சட்டமன்ற உறுப்பினர் முகம்மட் கைருடின் ஒத்மான். இவர் முன்பு பாஸ் கட்சியில் இருந்தார். …
ஹமிடி: ஹரப்பான் ஆட்டம் கண்டுவிட்டது; அம்னோ புத்ரா ஜெயாவை ஜிஇ…
15 ஆவது பொதுத் தேர்தலுக்கு முன் ஆட்டம் கண்டுள்ள பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்ப்பதாக அம்னோ இடைக்கால தலைவர் அஹமட் ஸாகிட் ஹமிடி கூறுகிறார். அம்னோவுக்கு மிகச் சிறந்தது எதுவோ அதை நான் செய்வேன். அதன்படி நாம் மீண்டும் அரசாங்கத்தை அமைப்போம் என்று கூட்டரசுப்…
மகாதிர்: அமைச்சரவை பட்டியல் தயார், பதவிப் பிரமாணம் விரைவில்
புத்ரா ஜெயாவைக் கைப்பற்றி 47 நாள்கள் ஆகிவிட்டன. பக்கத்தான் ஹரப்பான் அரசு இன்னும் முழு அமைச்சரவை இல்லாமல் இருக்கிறது. ஏன் என்று கேட்டதற்கு, அமைச்சரவை பட்டியல் தயாராகி விட்டது. பதவிப் பிரமாணம் நிகழ்ச்சி விரைவில் நடத்தப்படும் என்று பிரதமர் மகாதிர் கூறினார். ஆனால், எப்போது என்று அவர்…
குவான் எங் அதிகாரப்பூர்வமான அறிக்கையில் சீனமொழியைப் பயன்படுத்தியது ஒரு சாதாரண…
நிதி அமைச்சர் லிம் குவான் எங் அவரது அதிகாரப்பூர்வமான அறிக்கையில் சீனமொழியைப் பயன்படுத்தியது ஒரு பெரும் தவறல்ல என்றார் மகாதிர். அது ஒரு சிறிய தவறு. அதை நான் பெரிய பிரச்சனையாக்க விரும்பவில்லை. சில சமயங்களில் நாம் தவறு செய்கிறோம். சீனர்களிடம் பேசும் போது அவர் சீனமொழியைப்…
கேஜே: நிதி அமைச்சரின் மெண்டரின் மொழி அறிக்கையைத் தற்காத்துப் பேசுவதை…
நிதி அமைச்சர் லிம் குவான் எங் மெண்டரின் மொழியிலும் அறிக்கைகள் வெளியிடுவதைத் தற்காத்துப் பேசுவதை ஏற்றுக்கொள்ள இயலாது என அம்னோ தலைவர் வேட்பாளர் கைரி ஜமாலுடின் கூறினார். லிம் மொழி விசயத்தில் ஒரு புதிய நடைமுறையை உண்டாக்கப் பார்க்கிறார் என்று கூறிய கைரி, இது பகாசா மலேசியாவைத் தேசிய …
























