மாற்று உரிமைகோரல்கள் இருந்தபோதிலும், அமைச்சரவை உறுப்பினர்களுக்கிடையிலான ஒத்துழைப்பு வலுவாகவே நீடிக்கிறது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று உறுதிப்படுத்தியுள்ளார். அமைச்சரவைக்குள் நிலவும் ஒத்துழைப்புதான் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு பங்களித்த காரணிகளில் ஒன்றாகும் என்றும், இது அரசாங்கம் நாட்டின் திசையைத் தீர்மானிக்க உதவியது என்றும் அன்வார் கூறியதாக வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.…
நஜிப் நாட்டை விட்டு வெளியேறாமல் நான்தான் தடுத்தேன், மகாதிர் கூறுகிறார்
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் நாட்டை விட்டு வெளியேறாமல் தாம் தடுத்தது உண்மைதான் என்று மகாதிர் கூறினார். நஜிப் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு இமிகிரேசன் இலாகா தடைவிதித்ததற்கு நிலுவையில் இருக்கும் விசாரணைகள் காரணமா என்று கேட்டதற்கு, அவருக்கு எதிராகப் பல புகார்கள் இருக்கின்றன. அவை அனைத்தும் விசாரிக்கப்பட…
மகாதிர் அமைச்சரவையின் முதல் மூன்று அமைச்சர்கள்
பிரதமர் மகாதிரியின் புதிய அமைச்சரவையின் மூன்று உறுப்பினர்களை அவர் இன்று பெர்சத்துவின் தலைமையகத்தில் அறிவித்தார். டிஎபியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் - நிதி அமைச்சர். அமனாவின் தலைவர் முகமட் சபு - தற்காப்பு அமைச்சர். பெர்சத்துவின் தலைவர் முகைதின் யாசின் - உள்துறை அமைச்சர்.…
பேராக்கில் ஹரப்பான் மாநில அரசை அமைக்கும் :பிஎன் பிரதிநிதிகள் இருவர்…
பேராக்கில் பாரிசான் நேசனல் சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர் கட்சித்தாவி வந்ததை அடுத்து அங்கு பக்கத்தான் ஹரப்பான் ஆட்சி அமைக்க சுல்தான் நஸ்ரின் ஷா ஒப்புதல் அளித்துள்ளார். “இப்போது எங்களிடம் பெரும்பான்மை இடங்கள் உள்ளன, விரைவில் அரசாங்கம் அமைப்போம். “இரண்டு பிஎன் சட்டமன்ற உறுப்பினர்கள் எங்கள் பக்கம் வந்துள்ளனர். இப்போது …
பேராக் மந்திரி புசார் இன்று மாலை 5மணிக்குப் பதவி ஏற்பார்,…
பேராக் மந்திரி புசாராக பதவி ஏற்கப்போகின்றவர் யார் என்ற குழப்பம் இன்னும் நீடிக்கிறது. இதற்கிடையில், இன்று மாலை மணி 5க்கு மந்திரி புசார் பதவி உறுதிமொழி எடுப்பார் என்றும் கூறப்பட்டிருப்பதால் பரபரப்பு மேலும் கூடியுள்ளது. பேராக்கின் மூன்று பாஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் இன்று காலை 9.30 வாக்கில் இஸ்தானா …
ஜோகூரில் கட்சித் தாவுதல்: மூன்று அம்னோவினர் பெர்சத்துக்கு தாவினர்
இன்று ஜோகூர் பக்கத்தான் ஹரப்பான் மந்திரி பெசார் பதவி ஏற்கவிருக்கும் வேளையில், மூன்று அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள் பெர்சத்துவுக்குத் தாவியுள்ளனர். இதன் வழி ஆளும் கூட்டணிக்கு மூன்றில் இரண்டு பெரும்பானை கிட்டியுள்ளது. ராஸ்மான் இத்நாயின் (செடிலி), ரோஸ்லி ஜஹாரி (ஜோகூர் லாமா) மற்றும் அல்வியா தாலிப் (என்டாவ்) ஆகிய…
நஜிப்பையும் ரோஸ்மாவையும் இப்போது தடை செய்திருக்கிறோம், இமிகிரேசன் இலாகா கூறுதிறது
இப்போது ஒரு புதிய திருப்பம். முன்னாள் பிரதமர் நஜிப்பையும், அவரது துணைவியார் ரோஸ்மாவையும் "இப்போதுதான்" கருப்புப் பட்டியலில் சேர்த்திருக்கிறோம் என்று இமிகிரேசன் இலாகா அறிவிப்பு செய்துள்ளது. "Immigration Department wishes to confirm that Dato Sri Najib Tun Abdul Razak and Datin Sri…
நஜிப்பை தடுத்து நிறுத்த விமான நிலையத்தில் மக்கள் கூடினர்
முன்னாள் பிரதமர் நஜிப் மற்றும் அவரது துணைவியார் ரோஸ்மா சுபாங் விமான நிலையத்திலிருந்து ஜாக்கர்த்தாவுக்கு புறப்படுவதைத் தடுத்த நிறுத்த மக்கள் அங்கு கூடினர். அவர்கள் இருவரும் இன்று காலை மணி 10க்கு அந்த விமான நிலையத்திலிருந்து கிளம்புவார்கள் என்ற செய்தியைத் தொடர்ந்து இக்கூட்டத்தினர் அங்கு கூடினர். ஆனால்,…
இப்போது நஜிப்பும் ரோஸ்மாவும் பிரயாணம் செய்யத் தடை இல்லை
முன்னாள் பிரதமர் நஜிப் மற்றும் அவது துணவியார் ரோஸ்மா ஆகியோரின் பெயர்கள் இமிகிரேசன் இலாகாவின் வெளிநாடு செல்லத் தடைவிதிக்கப்பட்டிருப்பவர்களின் கருப்புப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது என்று மலேசியாகினி செய்தி வெளியிட்டிருந்த சில மணி நேரங்களுக்குள் அவர்களின் பெயர்கள் அக்கருப்புப் பட்டியலிருந்து நீக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இன்று காலை மணி…
பிரதமர் மகாதிர் செயல்பட தொடங்கி விட்டார்
பிரதமராக செயல்பட தொடங்கி விட்ட மகாதிர் அவரது அமைச்சரவையை அமைப்பதில் கவனம் செலுத்துகிறார். இன்று பின்னேரத்தில் அவர் அமைச்சர்களின் பெயரை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறையிலிருக்கும் அன்வார் இப்ராகிம் விடுவிக்கப்படுவார் என்று பேரரசர் தெரிவித்ததாக் மகாதிர் கூறியுள்ளார். தேர்தல் ஆணையம், மலேசியா ஊழல் எதிர்ப்பு ஆணையம் மற்றும்…
நஜிப் – ரோஸ்மா இமிகிரேசன் இலாகா கருப்புப் பட்டியலில்
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மற்றும் அவரது துணைவியார் ரோஸ்மா மன்சோர் ஆகியோரை இமிகிரேசன் இலாகா கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது. இத்தகவல் மலேசியாகினி மேற்கொண்ட ஒரு மாற்று வழியின் மூலமாக இமிகிரரேசன் இலாகாவின் பிரயாண தகுதி விசாரணை அமைவுமுறையிலிருந்து (எஸ்எஸ்பிஐ) பெறப்பட்டது. ஆனால், இமிகிரேசன் இலாகா தலைமை…
கர்ப்பால் அங்கிருந்து புன்னகைக்கிறார், குர்மிட் கவுர் கூறுகிறார்
இந்த ஆண்டு, மே மாதம் 10-ஆம் தேதி, முன்னாள் டிஏபி தலைவர் கர்பால் சிங்கின் மனைவி குர்மித் கவுர்க்கு ஒரு சிறப்பான நாள். "இந்த நாளில், நாம் அரசாங்கத்தை மாற்றியுள்ளோம். இது வரலாற்று நிகழ்ச்சியாக பதிவாகிவிட்டது, ஒரு புதிய மலேசியா, என் பிறந்த நாளில் பிறந்துள்ளது," என்று அவர்…
கெடாவில் மூன்று மணிக்கு எம்பி பதவி ஏற்பு. ஆனால், எம்பி…
கெடா மந்திரி புசார் நியமிக்கப்பட்டு அவர் கெடா சுல்தான் சலேஹுடின் அல்மர்ஹும் சுல்தான் பாட்லி ஷா முன்னிலையில் பிற்பகல் மணி மூன்றுக்கு மந்திரி புசாராக பதவி ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை யார் மந்திரி புசார் என்பது தெரியவில்லை. அம்மாநிலத்தில் எந்தவொரு கட்சியும் சாதாரணப் பெரும்பான்மையைக்கூட பெறவில்லை. …
ஏஜிக்குக் குறி வைக்கிறார் பிரதமர்: தவறு நடந்ததற்கான சான்றுகளை மறைத்தாராம்
முகம்மட் அபாண்டி அலி நீண்டநாள் சட்டத்துறைத் தலைவராக இருக்க மாட்டார் என்பதை பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கோடி காட்டினார். இன்று கோலாலும்பூரில் செய்தியாளர் கூட்டமொன்றில் பேசிய மகாதிர், ஏஜி சான்றுகளை மறைத்து வைத்தார் எனக் குற்றஞ்சாட்டினார். “சட்டத்துறைத் தலைவரைக் கவனிக்க வேண்டியுள்ளது. அவர் தலையில் அவரே மண்ணை …
ஊழல் கூறுகள் இருந்தால், சபா பொதுத் தேர்தல் முடிவுகள் அங்கீகரிக்கப்படாது
மே 9-ம் தேதி, சபாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஊழல் கூறுகள் இருப்பின், அத்தேர்தல் முடிவுகளைப் புத்ராஜெயா அங்கீகரிக்காது எனப் பிரதமர் கூறினார். அண்மையில் நடந்த பொதுத் தேர்தலில், ஒருதரப்பினரின் கையாளுமை இருந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதை அரசாங்கம் கண்டறிந்துள்ளது என துன் டாக்டர் மகாதிர் தெரிவித்தார். “உதாரணத்திற்கு சபாவில்.…
உங்கள் கருத்து: திருட்டுக்குத் துணை போனவர்களிடம் கருணை காட்டக் கூடாது
‘ஏஜி புத்திசாலியாக இருந்தால் உடனடியாக பணிவிலகல் கடிதம் கொடுக்க வேண்டும்’ கோகிடோ எர்கோ சம்: பக்கத்தான் ஹரப்பான் தலைவர் டாக்டர் மகாதிர் முகம்மட் பலிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடப்போவதில்லை என்று கூறினாலும் மக்களுக்குத் துன்பம் விளைவித்த அரசாங்க உயர் அதிகாரிகள் சிலரை விட்டுவிடக்கூடாது. அவர்கள் தங்கள் அரசியல் எஜமானர்களுக்குச் சாதகமாக …
10 அமைச்சர்களுடன், புதிய அமைச்சரவை நாளை அறிவிக்கப்படும்
பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட், மலேசியாவின் புதிய அரசாங்கம் 10 பிரதான அமைச்சரவைகளுடன் உருவாகியுள்ளது என்று அறிவித்தார். இருப்பினும், அமைச்சர்களின் பெயர் பட்டியல் நாளைதான் அறிவிக்கப்படுமென அவர் தெரிவித்தார். “முக்கிய அமைச்சுகளைக் கொண்ட சிறிய அமைச்சரவை மட்டுமே தற்போது உருவாக்கப்படும் என நாங்கள் இப்போது முடிவு செய்திருக்கிறோம்.…
மலேசியாவில் புது சகாப்தம் துவக்கம்
- கி.சீலதாஸ், மே 11, 2018. கடந்த எந்தப் பொதுத் தேர்தலிலும் காணாத மாறுபாட்டை, வித்தியாசத்தை, புத்துணர்வை பதினான்காம் பொதுத் தேர்தலில் காணமுடிந்தது. இதுவரையில் பொதுக்கூட்டம் என்றால் தலைநகரில்தான் மக்களின் உற்சாகம் காணப்படும், சிறு நகரங்களில் அவ்வளவாக இருக்காது. இப்பொழுது அந்த நிலையில் அதிசயத்தக்க மாற்றம் காணப்படுகிறது. மக்களின் …
டாக்டர் எம்: அன்வாருக்கு அரச மன்னிப்பு வழங்க, அகோங் தயாராக…
யாங் டி-பெர்த்துவான் அகோங், சிறையில் அடைக்கப்பட்டுள்ள, முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு அரச மன்னிப்பு வழங்க தயாராக இருப்பதாக பிரதமர் கூறியுள்ளார். நேற்று இரவு, கோலாலம்பூரில் உள்ள இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற பதவியேற்பு சடங்கு நிகழ்ச்சியில் அவருக்கு இந்த விஷயம் தெரியவந்ததாக துன் டாக்டர் மகாதீர் முகமட்…
மக்களின் அதிருப்தியை பிஎன் அற்பமாகப் பார்த்தது, மஇகா தலைவர் கூறுகிறார்
தேசிய முன்னணியின் மீது, மக்கள் கொண்ட அதிருப்தியை அலட்சியப்படுத்தியதே மே 9-ம் தேதி, 14-வது பொதுத் தேர்தலில் ஆளும் கட்சி தோல்வி அடையக் காரணம் என, மஇகா தேசியத் தலைவர் டாக்டர் சுப்ரமணியம் கூறினார். நேற்று, ஒரு செய்தி அறிக்கையில், 222 நாடாளுமன்றத் தொகுதிகளில் 79-ஐ மட்டுமே பிஎன்…
மலேசியாவின் அதிகாரப்பூர்வ ஏழாவது பிரதமர் மகாதீர்
சற்றுமுன்னர், துன் டாக்டர் மகாதிர் முகமட் மலேசியாவின் ஏழாவது பிரதமராக யாங் டி-பெர்த்துவான் அகோங் சுல்தான் முஹம்மத் V அவர்களின் முன்னால் சத்தியப் பிரமாணம் செய்தார். இந்த வரலாற்றுப் பூர்வமான நிகழ்ச்சி, கோலாலம்பூர், இஸ்தானா நெகாராவில் இரவு 9.50 மணியளவில் நடைபெற்றது. மகாதீருடன் அவரின் மனைவி துன் டாக்டர்…
மகாதீருக்கு வாழ்த்து தெரிவித்தார் வேள்பாரி, நாட்டை மீட்டெடுக்குமாறும் கேட்டுக்கொண்டார்
14-வது பொதுத் தேர்தலில் வெற்றி கண்ட பக்காத்தான் ஹராப்பானுக்கும் அதன் தலைவர் துன் டாக்டர் மகாதீருக்கும் மஇகா தேசியப் பொருளாளர் எஸ்.வேள்பாரி, வாழ்த்து தெரிவித்துக் கொண்டார். மலேசியாகினியிடம் பேசிய அவர், முடிவைக் கண்டு அதிர்ச்சியும் சோகமும் அடைந்தபோதிலும், மக்களுடைய விருப்பத்தை மஇகா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார். "மலேசியர்கள்…
மகாதிர் பேரரசரை மாலை மணி 5 க்கு காண அனுமதி…
பக்கத்தான் தலைவர் மகாதிர் இன்று மாலை மணி 5 க்கு இஸ்தானா நெகாராவில் பேரரசர் சுல்தான் முகமட் V ஐ காண அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று ராய்ட்டர் செய்தி கூறுகிறது. அரண்மனைக்கு மகாதிருடன் பக்கத்தான் கூட்டணியின் இதர நான்கு தலைவர்களும் செல்வர் என்று ஹரப்பானின் தலைமைச் செயலாளர் சைபுடின்…
சிலாங்கூர் சுல்தானைச் சந்தித்தார் அஸ்மின்
பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி இன்று காலை சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷாவை அவரது அரண்மனையில் சென்று கண்டார். இரண்டு மணி நேரம் சுல்தானைச் சந்தித்த அஸ்மின் பிற்பகல் 1.50 வாக்கில் அரண்மனையிலிருந்து புறப்பட்டார். புறப்படும்போது, “பின்னர் அறிக்கை விடுப்பேன்”, என்று சொல்லிச் சென்றார். காலை …






















