தீபாவின் மகன் கடத்தல்: ஐஜிபி கடுமையாகச் சாடப்பட்டார்

  இந்து தாயார் தீபாவின் மகனை இஸ்லாமியராக மதம் மாறி விட்ட அவரது முன்னாள் கணவர் இஸ்வான் என்ற வீரன் கடத்திச் சென்று விட்ட சம்பவம் மீது போலீஸ் படையின் தலைவர் காலிட் அபு பக்காரின் நிலைப்பாடு கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. இரு நீதிமன்றங்கள், ஒன்று சிவில் நீதிமன்றம் மற்றொன்று…

குலா: இந்திய சமூக பிரச்சனைகளைக் கையாள்வதற்கு நாடாளுமன்ற சிறப்புக் குழு…

-மு. குலசேகரன், ஏப்ரல் 11, 2014. நேற்றைய  தமிழ் நாளிதழ் செய்தியில் ம.இ.கா தலைவர்களின் இந்திய சமூக சேவைகளைப் பற்றி பிரதமர் கேள்வி எழுப்பியிருந்தது ம.இ.கா தலைவர்களுக்கு  அதிர்ச்சியைக் கொடுத்திருந்தாலும், இது  எதிர்பார்த்த ஒன்றுதான் என்பதை அவர்கள்  இப்பொழுது உணர்ந்திருப்பார்கள்.   பிரதமர்  சுட்டிக்காட்டிய 20 தீர்க்கப்படாத  பிரச்சனைகளை  அவர் வாயாலேயே  கேட்ட போது…

தீபா விவகாரத்தில் போலீஸ் கைகட்டிக் கொண்டிருப்பதை மஇகாவும் மசீசவும் சாடின

மகனைக்  கடத்திச்  சென்ற, முஸ்லிமாக  மதம்  மாறிய  தம்  முன்னாள்  கணவருக்கு  எதிராக எஸ்.தீபா புகார்  செய்திருந்தாலும்  போலீஸ்  நடவடிக்கை  எடுக்காது  என்று கூறிய  இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ்  காலிட்  அபு  பக்காரை  மஇகா  தலைவர்  ஒருவர்  கடுமையாக  சாடியுள்ளார். அதைப்  “பொறுப்பற்ற நிலைப்பாடு”  என்றுரைத்த  கட்சி  வியூக …

ஏஜி வெளியாள்களைக் கொண்டு கர்பாலையும் டிஏபியையும் முடிக்கப் பார்க்கிறாரா?

டிஏபி  தொடுத்துள்ள  வழக்கில்  சங்கப்  பதிவதிகம்(ஆர்ஓஎஸ்)  சார்பில்   வாதாட  அம்னோ-தொடர்புள்ள   வழக்குரைஞர்   அமர்த்தப்பட்டிருப்பது  டிஏபி-யை  ஒரேயடியாக  தீர்த்துக்  கட்டும்  அரசியல்நோக்கம்  கொண்ட  செயல்  என  அக்கட்சித்  தலைமைச்  செயலாளர்  லிம்  குவான்  எங்  இன்று  கூறினார். “பிஎன்-னின்  அரசியல்  எதிரிகளை  எதிர்க்க  வெளியாள்களைக்  கொண்டுவர  வேண்டியிருக்கிறதே,  சட்டத்துறைத்  தலைவர் …

மூன்று தவறான பிரம்படிக்கு ரிம3 மில்லியன் கேட்டு வழக்கு

அந்த  28-வயது  வங்காளதேசி  தொழிலாளரிடம்   வேலைசெய்யும்  அனுமதி  இருந்தும்கூட  கைதுசெய்யப்பட்டு  சிறையில்  அடைக்கப்பட்டார். கூடவே,  மூன்று  பிரம்படிகளும்  கொடுக்கப்பட்டிருக்கின்றன. கடந்த  ஆண்டு  ஜூலை 19-இலிருந்து  நவம்பர்  18வரை  அவர்  சிறையில்  இருந்தார். அக்டோபர்  9-இல்  பிரம்படி  கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால்,  அக்டோபர்  25-இல்,  வழக்கை  மீள்பார்வை  செய்த  பினாங்கு  உயர் …

மசீசவுக்கு பாலர்பள்ளி பயிற்சி வழங்க முன்வந்தது டிஏபி

டிஏபி,  ஹுடுட்  சட்ட  அமலாக்கம்  குறித்து  அதன்  நிலைப்பாட்டை  அறிவிக்க  வேண்டும்  என்று  தொடர்ந்து  கோரிக்கை  எழுப்பும்  மசீச-வுக்கு “பாலர்பள்ளி  பயிற்சி” ஒன்றை  இலவசமாக நடத்த  முன்வந்துள்ளது. மசீச  தலைவர்  லியோ  தியோங்  லாய்,  துணைத்  தலைவர்  வீ  கா  சியோங்  உள்பட  அக்கட்சியின்  தலைவர்கள்  பலரும்  ஹுடுட்…

கருப்புப் பெட்டியைக் கண்டுபிடிக்க முடியும் என்பதில் ஆசி பிரதமருக்கு நம்பிக்கை

 மலேசிய  விமான  நிறுவனத்தின்  எம்எச்370-ஐத்  தேடும்பணியில்  ஈடுபட்டுள்ள  அதிகாரிகள்  விமானத்தின்  கருப்புப்  பெட்டி  இருக்கும்  இடத்தை  ஏறத்தாழ  அடையாளம்   கண்டுகொண்டதாக  நம்புகிறார்கள்  என  ஆஸ்திரேலிய  பிரதமர்  டோனி  அப்பட்  இன்று  கூறினார். சீனாவின்  வணிக  மையமான  ஷங்காய்  நகரில்  அவர்  இதனைத்  தெரிவித்தார். ஆனால், தேடும்பணியை  ஒருங்கிணைக்கும்  ஆஸ்திரேலிய …

மகனைத் கடத்திச் சென்ற மதமாறிய தந்தைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க…

மகனைக்  கடத்திச்  சென்ற, முஸ்லிமாக  மதம்  மாறிய  தம்  முன்னாள்  கணவருக்கு  எதிராக எஸ்.தீபா  போலீசில்  புகார் செய்திருந்தாலும்  போலீஸ்  நடவடிக்கை  எடுக்காது. இரண்டு  நீதிமன்றங்கள்  குழந்தைகளைப்  பராமரிக்கும்  பொறுப்பைத்  தாயிடமும்  தந்தையிடமும்  ஒப்படைத்திருப்பதுதான்  இதற்குக்  காரணம். “இங்கு  இரண்டு  நீதிமன்றங்கள். ஒன்று  சிவில், இன்னொன்று  ஷரியா  நீதிமன்றம்.…

நீதிபதி: ஏஜிக்கு சட்ட விலக்கு உரிமை கிடையாது

சட்டத்துறை  தலைவர் (ஏஜி) சட்ட நடவடிக்கைகளில் இருந்து விலக்கு உரிமை பெற்றவர்  அல்லர்  என்று  கோலாலும்பூர்  உயர்  நீதிமன்றம்  இன்று  தீர்ப்பளித்தது. குற்றப்  புலன்  விசாரணைத்  துறை  முன்னாள்  இயக்குனர் ரம்லி  யூசுப்பும்  அவரின்  வழக்குரைஞர்  ரோஸ்லி  டஹ்லானும்  தொடுத்துள்ள  வழக்குகளை  இரத்துச்  செய்ய  வேண்டும்  எனச்  சட்டத்துறைத் …

சிறையில் கொல்லப்பட்ட கைதியின் தந்தைக்கு ரிம4 இலட்சம் இழப்பீடு வழங்க…

  ஆறு ஆண்டுகளுக்கு முன்பு சுங்கை பூலோ சிறைச்சாலையில் சக கைதிகளால் கொல்லப்பட்ட 23 வயதான ஒரு கைதியின் தந்தை எம். கவுர் சந்தரத்திற்கு ரிம4 இலட்சத்திற்கு மேல் வழங்கும்படி உள்துறை அமைச்சு, சிறைசாலை இலாகா மற்றும் அரசாங்கம் ஆகியவற்றுக்கு கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இவ்வாண்டு பெப்ரவரி…

ஷாபியை மீண்டும் வழக்காட அமர்த்தியிருப்பது பொதுப் பணத்தை விரயமாகும் செயல்

சங்கப்  பதிவதிகாரிக்கு(ஆர்ஓஎஸ்)  எதிராக  டிஏபி  தொடுத்துள்ள  சிவில்  வழக்கில்  அரசுதரப்பில்  வாதாட  முகம்மட்  ஷாபி  அப்துல்லாவை  நியமித்திருப்பதன்  மூலமாக  சட்டத்துறைத்  தலைவர் (ஏஜி),  பொதுப்  பணத்தை  விரயமாக்குகிறார்.   தனித்  திறன்கள்  தேவை  என்ற  நிலை  இருக்குமானால்  இப்படிப்பட்ட  நியமனத்தைச்  செய்வது  நியாயமாக  இருக்கலாம்  என  மூத்த  வழக்குரைஞரும் …

துணைப் பிரதமர் அலுவலகம்: அது அதிகாரப்பூர்வப் பயணம், ‘கோல்ப்’ பயணமல்ல

துணைப்  பிரதமர்  முகைதின்  யாசின்   ஐந்து-நாள்  ‘கோல்ப்  விடுமுறை” மேற்கொண்டு  டூபாய்  சென்றார்  என்று கூறப்படுவதை அவரது  அலுவலகம்  மறுத்துள்ளது.  அவரது  பயண நிரலில்  அதிகாரத்துவப்  பணிகள்  நிறையவே  உள்ளன  என்று  அது  கூறிற்று. துணைப்  பிரதமரின்  முகநூல்  பக்கத்தில்  நீண்ட  விளக்கம்  அளித்துள்ள  அது, டிஏபி  எம்பிகள் …

சாபா கடத்தல்காரர்கள் ரிம36.4 மில்லியன் பிணைப்பணம் கோரினர்

கடந்த  வாரம், சாபாவில்  இரண்டு  பெண்களைக்  கடத்தியவர்கள்  500 மில்லியன்  பெசோ (ரிம36.4 மில்லியன்) பிணைப்பணம்  கேட்டிருப்பதாக  உள்துறை  அமைச்சர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி  கூறினார். ஏப்ரல்  2-இல், சிங்காமாத்தா  ஓய்வுத்தளத்தில்   சீன  நாட்டுச்  சுற்றுலா  பயணியான காவ்  ஹுவா  யானுடன்  பிலிப்பினோ  பணிப்பெண்ணான மார்சி  தரவானும்  கடத்தப்பட்டார். …

பிகேஆர் துணைத் தலைவர் பதவி: தியன் சுவா விலகிக் கொண்டார்

  பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கான போட்டியிலிருந்து தாம் விலகிக் கொள்வதாகவும், ஆனால் தமது உதவித் தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்ளப் போவதாகவும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தியன் சுவா அறிவித்துள்ளார். ஆனால், அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் கட்சியின் தேர்தலில் தாம் எந்த ஒரு தரப்பினருடனும் சார்ந்து…

நீரின் அளவு குறைவதால் நெருங்கும் நெருக்கடி

சிலாங்கூர்  நீர்  மேலாண்மை நிறுவனம் (லுவாஸ்), அணைக்கட்டுகளில், 1998-இல்  இருந்ததைவிட  நீரின்  அளவு  குறைந்து  வருவதால் “நீர் நெருக்கடி  உருவாகும்  சாத்திய  நிலையை”  எதிர்கொள்ளத்  தயாராகி  வருவதாக  த  ஸ்டார்  அறிவித்துள்ளது. அதன்  தொடர்பில்  தேசிய  நீர்சேவை  ஆணைய(ஸ்பான்)த்துடன்  பேச்சு  நடத்தி  வருவதாகக்  கூறிய  லூவாஸ்  இயக்குனர்  முகம்மட் …

அஸ்மின் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்

பிகேஆர்  துணைத்  தலைவரும்  கோம்பாக்  எம்பியுமான  அஸ்மின்  அலி  இன்று  நாடாளுமன்றத்திலிருந்து  வெளியேற்றப்பட்டார். நீதிபதிகளைக்  கண்டிக்கக்  கோரி  தாம்  கொண்டுவந்த  தீர்மானம்  மீது  விவாதம்  நடத்துவதைத்  துரிதப்படுத்தாதது  ஏன்  என்பதற்கு  விளக்கம்  தேவை  என்று  விடாமல் கோரிக்கை  எழுப்பிய  அவரை  அவைத்  தலைவர்  பண்டிகார்  அமின் மூலியா  வெளியேற்றினார்.…

அமெரிக்கா: டியாகோ கார்சியா சதித் திட்டம் என்பதில் உண்மையில்லை

காணாமல்போன  மலேசிய  விமானம்  இந்தியப்  பெருங்கடல்  கடற்படைத்  தளமான  டியாகோ  கார்சியாவில்  உள்ளதாகக்  கூறப்படுவதை  அமெரிக்கா  மறுத்துள்ளது. “பிலிப்  வூட்ஸ்  என்னும்  பயணி டியாகோ  கார்சியாவிலிருந்து  ஒரு  குறுஞ்செய்தி  அனுப்பினார்  என்ற  வதந்தியில்  உண்மையில்லை.... “எம்எச்370  மாலைத்  தீவு  அல்லது  டியாகோ  கார்சியா-வுக்கு  அருகில்  பறந்ததற்கான  அறிகுறிகள்  எதுவும் …

ரபிஸிக்கும் மலேசியாகினிக்கும் எதிரான என்எப்சி வழக்கு விசாரணைக்குச் செல்கிறது

நேசனல்  ஃபீட்லோட்  கார்பரேஷன்  சென். பெர்ஹாட்(என்எப்சி), பாண்டான்  எம்பி  ரபிஸி  ரம்லிக்கு  எதிராகவும்  மலேசியாகினிக்கு  எதிராகவும்  கொண்டுவந்துள்ள  அவதூறு  வழக்கு  கோலாலலும்பூர்  உயர்  நீதிமன்றத்தில்  விசாரணைக்குச்  செல்லும். இன்று  சம்பந்தப்பட்ட  தரப்புகள்  ஒரு  சமரச  உடன்பாட்டுக்கு  வரத்  தவறியதை  அடுத்து  இந்நிலை  ஏற்பட்டுள்ளது. இனி, அவ்வழக்கு  விசாரணைக்கான  நாளை …

துணைப் பிரதமரின் 5-நாள் டூபாய் சுற்றுப்பயணம் தேவைதானா? எம்பிகள் கேட்கின்றனர்

டிஏபி  எம்பிகள்  இருவர்,  துணைப்  பிரதமர்  முகைதின்  யாசின்  பெரும்  பொருள்  செலவில்  5-நாள்  டூபாய்  சுற்றுலா  மேற்கொண்டிருப்பது  தேவைதானா  என்று  கேள்வி  எழுப்பியுள்ளனர். முகைதின், பயணத்தில்  வேலை  செய்வதைவிடவும்  பெரும்பகுதி  நேரத்தை  கோல்ப்  திடலில்  செலவிடுவதுபோலத்  தெரிகிறது  என்றவர்கள்  குறிப்பிட்டனர். புக்கிட்  மெர்தாஜாம்  எம்பி  ஸ்டீபன்  சிம்மும், …

மதமாறிய தந்தை முன்னாள் மனைவியிடமிருந்து மகனைப் பறித்துச் சென்றார்

தம்  இரு  பிள்ளைகளைப்  பராமரிக்கும்  உரிமையை  இழந்ததால்  ஆத்திரமுற்ற  இஸ்வான்  அப்துல்லா,  தம்  ஆறு-வயது-மகனை  முன்னாள்  மனைவி  தீபிகாவிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பறித்துச்  சென்றார். ஜெலுபுவில்  உள்ள  தீபாவின்  வீட்டிலிருந்து ஒரு  காரில்  தம்  மகனை  இஸ்வான்  கவர்ந்து  சென்றதாக  மகளிர்  உதவி  அமைப்பின்(WAO)  அதிகாரி  சேலி  வங்சாவிஜயா  கூறினார்.  …

நாடாளுமன்றத்தில் குழந்தைகள் கூட்டம்

அரசாங்க  அலுவலகங்களில்  குழந்தைகள்  பராமரிப்பு   மையங்கள்  இல்லாமலிருப்பதை  வலியுறுத்த  பக்காத்தான்  நாடாளுமன்ற  உறுப்பினர்கள்  ஐவர்,  தங்கள்  குழந்தைகளை  இன்று  நாடாளுமன்றத்துக்குக்  கொண்டு  வந்தார்கள். இப்போது  நாடாளுமன்றத்தில்கூட  குழந்தை  பராமரிப்பு  மையம்  இல்லை  என டிஏபி-இன்  கூலாய்  எம்பி  தியோ  நை  சிங்  கூறினார். அவர்  தம்  இரண்டுமாத  குழந்தையுடன் …

எம்எச்370: மேலும் மின் துடிப்பொலிகள் கிடைத்துள்ளன

வார  இறுதியில்  பதிவுசெய்து  பின்  காணாமல்போன  மின் துடிப்பொலிகள்  நேற்று  மீண்டும்  கிடைத்ததாக  ஆஸ்திரேலிய  ஒருங்கிணைப்பு  மையம்  கூறியுள்ளது. சனிக்கிழமை (ஏப்ரல் 5) கிடைத்த அந்தத்  துடிப்பொலிகள்  திங்கள்கிழமை  கிடைக்கவில்லை. ஆனால், நேற்று  அதே  பகுதியில்  மீண்டும்  இரண்டு  துடிப்பொலிகள்   கிடைக்கப்பெற்றன. இவை,  கடலுக்கடியில் கிடக்கும்   விமானத்தின்  கருப்புப் …

அரசாங்கத்தைக் குறைகூறுவதும் நாட்டைக் குறைகூறுவதும் ஒன்றல்ல

உங்கள்  கருத்து ‘மலேசியாவைப்  பற்றிக்  கவலைப்படுகிறோம்,  அதனால்தான்  அரசாங்கத்தைக்  குறை கூறுகிறோம்’ ஷஹிடான்: மலேசியாவைப்  பற்றி  வெளிநாடுகளில்  பொல்லாங்கு  பேசுதல்  ஒழுக்கக்கேடான  செயலாகும் டான் கிம்  கியோங்: நாடாளுமன்றத்தில்  கேட்கப்பட்ட  கேள்விக்கும்  பிரதமர்துறை  அமைச்சர்  ஷஹிடான்  காசிமின்  பதிலுக்கும்  என்ன  தொடர்பு? வெளிநாடுகளில்  தகவல்களைக்  கசியவிடுவது  உளவுசொல்லுதல்  ஆகுமா …