தோட்டாக்கள் மற்றும் துப்பாக்கிகளை வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு இஸ்ரேலிய நபர் தொடர்பான வழக்கில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் பத்து நபர்கள் பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012 (சோஸ்மா) கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டனர். கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் ருஸ்டி முகமட் இசா கூறுகையில், மூன்று வெளிநாட்டவர்கள்…
‘வருத்தப்படும்’ பிகேஆர் ஆதரவாளர்களைக் குறி வைக்கிறது பிஎன்
பிஎன், 13வது பொதுத் தேர்தலில் பிகேஆருக்கு வாக்களித்ததை எண்ணி வருத்தப்படும் காஜாங் வாக்காளர்களை அடையாளம் காண்பதில் முழு மூச்சாக ஈடுபடும் என்கிறார் அம்னோ உதவித் தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி. பிகேஆரின் லீ சின் சே-யைத் தேர்ந்தெடுத்த அவ்வாக்காளர்கள், அவர் அன்வார் இப்ராகிம் போட்டியிடுவதற்கு வழிவிட்டு சட்டமன்ற உறுப்பினர் …
மருத்துவக் கட்டணங்கள் கமுக்கமாக உயர்த்தப்பட்டுள்ளன
கடந்த ஆண்டைக் காட்டிலும் இவ்வாண்டு மருத்துவக் கட்டணங்கள் கூடி இருப்பதாக நீங்கள் நினைத்தால் அது சரிதான். அறுவைச் சிகிச்சைக் கட்டணங்கள் உள்பட எல்லாவகை மருத்துவக் கட்டணங்களும் வெளியில் தெரியாமல் கமுக்கமான முறையில் உயர்த்தப்பட்டுள்ளன. மருத்துவர்களான எம்பிகளைக் கேட்டால் அவர்களுக்கும் இது பற்றித் தெரியவில்லை. “இதைப் பற்றி கடந்த நாடாளுமன்றக் …
பிஎன் எதிர்தாக்குதல் நடத்தும் ஆனால் தனிநபர் தாக்குதலில் ஈடுபடாது
காஜாங் இடைத் தேர்தலில் பிஎன் எதிரணியைத் தாக்கிப் பரப்புரை செய்யும் ஆனால், “தனிப்பட்ட முறையில் தாக்கிப்பேசாது” என்று துணைப் பிரதமர் முகைதின் யாசின் இன்று கூறினார். பிஎன் தலைவர்களுடன் இரகசிய கூட்டம் நடத்திய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முகைதின், பரப்புரை செய்கையில் பிஎன் கூட்டணி “கண்ணியமாக நடந்து கொள்ளும்”…
குவான் எங்: ‘பாலத்தின் பெயரால் எரிச்சல் அடைகிறோமா? சுத்த பொய்’
இரண்டாவது பினாங்கு பாலத்துக்கு சுல்தான் அப்துல் ஹாலிம் முவா’ட்ஸாம் ஷா பாலம் எனப் பெயர் இடப்பட்டதால் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் எரிச்சல் அடைந்திருப்பதாக உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டிருக்கிறது. அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலாயுவால்தான் இப்படி எல்லாம் செய்தி வெளியிட முடியும் என்று லிம் இன்று …
கே.ஜெ.: பிரிம் உதவித் தொகையால் நிதிச்சுமை அதிகரிக்கவில்லை
பந்துவான் ரக்யாட் 1மலேசியா(பிரிம்) உதவித் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் ரொக்க உதவியால் அரசாங்கத்தின் நிதிச்சுமை கூடும் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் அவரது வலைப்பதிவில் கூறி இருப்பதை இளைஞர், விளையாட்டு அமைச்சர் கைரி ஜ்மாலுடின் மறுக்கிறார். உதவித் தொகைகளை நிறுத்தியதால் மிச்சமான பணத்தைக் கொண்டுதான் அரசாங்கம் பிரிம் …
தியான் சுவாவும் பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்குக் குறி வைக்கிறார்
பிகேஆர் துணைத் தலைவருக்குப் போட்டியிடலாமா என்று பத்து எம்பி தியான் சுவாவும் ஆலோசித்து வருவதைப் பார்க்கையில் அப்பதவிக்குப் போட்டி வலுத்து வருவதுபோல் தெரிகிறது. தியான் சுவாவும் அப்பதவிக்குக் குறி வைத்திருப்பதாக சின் சியு டெய்லியும் குவோங் வா இட் போ-வும் தெரிவித்துள்ளன. தியான் சுவாவைத் தொடர்புகொண்டு விசாரித்தபோது அவரும் …
அன்வார் நீர் ஒப்பந்தத்தை ஆதரிக்கிறார், எம்பி-யுடன் தகராறு இல்லை என்றார்
பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம், சிலாங்கூரும் கூட்டரசு அரசாங்கமும் செய்துகொண்ட நீர் ஒப்பந்தத்துக்கு முழு ஆதரவு தெரிவித்துக்கொண்டார். புரிந்துணர்வுக் குறிப்பு (எம்ஓயு) கையொப்பமிடுவதற்குமுன் அதன் உள்ளடக்கம் பற்றித் தெரிவிக்காமல் அவர் அலட்சியப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுவதை அன்வார் மறுத்தார். “அதை முழுமையாக ஆதரிக்கிறேன். அதை உருவாக்குவதில் நானும் சம்பந்தப்பட்டிருந்தேன். எம்ஓயு …
அஸ்மின்: முதலில் காஜாங், பிறகுதான் கட்சித் தேர்தல்
பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி, கட்சித் தேர்தலில் தம் பதவியைத் தக்கவைத்துக்கொள்ள போட்டியிடுவாரா என்பதைத் தெரிவிக்க மறுத்தார். “இன்னும் முடிவு செய்யவில்லை. இப்போதைக்கு காஜாங்கில் கவனம் செலுத்த விரும்புகிறேன்”, என்றாரவர். அஸ்மின் பிகேஆர் தேர்தல் இயக்குனருமாவார். வெள்ளிக்கிழமை, சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் பிகேஆர் …
ஜெப்ரி: போர்னியோ நலம்காக்க தாயிப்பை ஆதரிப்பீர்
சாபா, சரவாக் தலைவர்கள், போர்னியோ மக்கள்நலன் காக்க அப்துல் தாயிப் மஹமுட்டுக்குப் பக்கபலமாக இருக்க வேண்டும் என்கிறார் மாநில சீரமைப்புக் கட்சி(சாபா ஸ்டார்)த் தலைவர் ஜெப்ரி கிட்டிங்கான். “மலேசிய ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதை உறுதிப்படுத்தவும் பல்வேறு அரசாமைப்புத் திருத்தங்களால் பறிபோன சிறப்புரிமைகளையும் சலுகைகளையும் நிலைநிறுத்தவும் நாம் ஒரே குரலில் பேச …
நாட்டின் மூத்த செய்தியாளரும் எழுத்தாளருமான ப. சந்திரகாந்தம் அவர்களின் மறைவிற்குச்…
நாட்டின் மூத்த செய்தியாளரும் எழுத்தாளருமான ப. சந்திரகாந்தம் நேற்று காலமானார். ஆளப்பிறந்த மருது மைந்தன், அமுதசுரபிகள், 200 ஆண்டுகளில் மலேசிய இந்தியர்கள், சாதனைப் படிகளில் சாமிவேலு போன்ற குறிப்பிடத்தக்க நூல்களை இவர் எழுதியுள்ளார். பத்திரிகையாளர், ஊடகவியலாளர், எழுத்தாளர் என குறைந்தது ஐம்பது ஆண்டுகாலம் ஊடகத்துறையில் இருந்து எண்ணற்ற சிறுகதைகள்,…
ஐயோ, காப்பாற்றுங்கள் சிலாங்கூரை!
பிரதமர் ஆகும் முயற்சியில் தோல்வி கண்ட எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் இப்போது சிலாங்கூர் மந்திரி புசார் ஆவதற்கு எதுவும் செய்வார் என்று அம்னோவின் தலைமைச் செயலாளரும் அமைச்சருமான உத்தமபுத்திரன் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் கூறுகிறார். மந்திரி புசார் ஆக வேண்டும் என்ற தமது இலட்சியத்தை…
சஞ்சீவன்: கார் என்னை மோதித்தள்ளப் பார்த்தது
துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பிப் பிழைத்த குற்ற-எதிர்ப்பாளர் ஆர்.ஸ்ரீசஞ்சீவனை நேற்று நெகிரி செம்பிலானில் ஒரு கார் மோதித்தள்ள முயன்றது. பாஹாவில், சட்டவிரோத செயல்களுக்குப் பேர்பெற்ற ஒரு இடத்துக்கு மாணவர்கள் சென்றுவருவதாகக் கேள்விப்பட்டு அங்கு சென்றார் சஞ்சீவன். “மாலை 4மணிக்கு அந்த இடத்துக்குச் சென்றேன். அங்கு ஒரு புரோடூவா கஞ்சில் கார் …
கிறிஸ்துவர்கள் தாக்கப்படுவதை பாஸ் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்காது
பாஸ் தலைவர்கள் தொடர்ந்து கிறிஸ்துவர்களுக்கு அணுக்கமாகவே இருந்துவருவர் என அக்கட்சியின் அமைதித் தூதர் முஜாஹிட் யூசுப் ராவா கூறினார். சில தரப்பினர் சமுதாயத்தில் குழப்பத்தையும், வேற்றுமையையும் உண்டுபண்ணி வருவதை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றாரவர். முஹாஹிட், நேற்று சுங்கை பட்டாணியில் கிங் கத்தோலிக்க தேவாயலத்தில் நடைபெற்ற முஸ்லிம்-அல்லாதாருடனான …
காலிட் இப்ராகிம் பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்
இன்றிரவு பிகேஆர் அடிமட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்ட ஒரு விருந்தில் பேசிய சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம் பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்கு தாம் போட்டியிடப் போவதை உறுதிப்படுத்தினார். காஜாங் இடைத் தேர்தல் முடியும் வரையில் தமக்காக யாரும் பரப்புரையில் ஈடுபட வேண்டாம் என்று அவர்…
காஜாங், பிஎன்மீதான இந்தியர்களின் கருத்துக்கணிப்பாக அமையட்டும்
காஜாங் இடைத் தேர்தல், இந்திய சமூகத்துக்கு பிஎன்னின் பங்களிப்பு மீதான கருத்துக்கணிப்பாக அமைய வேண்டும் என இண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி வலியுறுத்தியுள்ளார். ஆளும் கட்சி இந்தியர்களுக்கு உதவத் தவறிவிட்டது என்று அவர் கூறியதை அவரின் முன்னாள் பிஎன் சகாக்கள் மறுத்து அவருக்குக் கடும் கண்டனம் தெரிவித்திருப்பதை அடுத்து வேதமூர்த்தி …
உயிர் வாழ்வதற்காக போராடும் பெரியக்கா சமூக பொதுநல இலாகாவிடம் கைகட்டி…
கடந்த 17 ஆண்டுகளாக பத்து ஆராங் சி. பெரியக்காவுக்கு சமூக பொதுநல இலாகாவிலிருந்து மாதாமாதம் கிடைத்து வந்த ரிம95 2013 ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நிறுத்தப்பட்டு விட்டது என்றும் அந்த உதவித் தொகை தமக்கு மீண்டும் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் நவம்பர்…
மலேசியா, மலாய்க்காரர்களுக்கே’ என்ற இஸ்மாவுக்கு கெராக்கானும் பிகேஆரும் கண்டனம்
‘மலேசியா, மலாய்க்காரர்களுக்கே சொந்தம் மற்ற இனத்தவர் அது குறித்து கேள்வி எழுப்பக்கூடாது என்று கூறிய இஸ்லாமிய என்ஜிஓ-வான ஈக்காத்தான் முஸ்லிமின் மலேசியா(இஸ்மா)-வை கெராக்கானும் பிகேஆரும் சாடியுள்ளன. அது இனவாதம் மிக்க ஓர் அறிக்கை என்று சாடிய கெராக்கான் துணைத் தலைவர் சியா சூன் ஹாய், அது இஸ்மாவின் உதவித் …
அன்வாருக்கு ரிம800,000 இழப்பீடு கொடுக்குமாறு பாபாகோமோ-வுக்கு நீதிமன்றம் உத்தரவு
கோலாலும்பூர் உயர் நீதிமன்றம், வான் முகம்மட் அஸ்ரி வான் டெரிஸ்தான் பாபாகோமோ என்பதும் அவர் தீய நோக்குடன் அன்வார் இப்ராகிம்மீது அவதூறு கூறி வந்தார் என்பதும் நிரூபிக்கப்பட்டிருப்பதாக தீர்ப்பளித்தது. . தீர்ப்பை வழங்கிய நீதித்துறை ஆணையர் ரோலிலா யோப், அவதூறு செய்த வான் முகம்மட் அஸ்ரி ரிம800,000 இழப்பீடு …
துணைப் பிரதமர்: அன்வார் பெயரளவுக்குத்தான் சிலாங்கூருக்கு ஆலோசகர்
சிலாங்கூர் மத்திய அரசாங்கத்துடன் நீர் ஒப்பந்தம் செய்து கொண்டதைக்கூட அறியாத அன்வார் இப்ராகிம் பெயரளவில்தான் சிலாங்கூர் பொருளாதார ஆலோசகர் என பிஎன் துணைத் தலைவர் முகைதின் யாசின் கூறினார். “மாநிலத்தின் பொருளாதார ஆலோசகர் என்று கூறிக்கொள்கிறார் ஆனால், சிலாங்கூரில் என்ன நடக்கிறது என்பதைக்கூட அறியாதிருக்கிறார். அப்படியானால் இவ்விசயத்தில் அவர் …
போலீஸ் அதிகாரிகள்மீது விசாரணை என்பது பொய்யான செய்தி
மலேசிய ஊழல்-தடுப்பு ஆணையம்(எம்ஏசிசி), ஊழல்களிலும் பணத்தைச் சலவைசெய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்ட 60 போலீஸ் அதிகாரிகள்மீது விசாரணை நடத்துவதாக இணைய செய்தித்தளம் ஒன்றில் வெளிவந்த செய்தியில் உண்மை இல்லை என இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் மறுத்துள்ளார். “எம்ஏசிச் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அபு காசிம் முகமட்டைச் …
மார்ச் 2-க்குப் பின்னர் 2.2 மில்லியன் பேர் நீர்ப் பங்கீட்டை…
அணைக்கட்டுகளில் நீரின் அளவு குறைந்து வருவதால் கிள்ளான் பள்ளத்தாக்கில் மேலும் 2.2 மில்லியன் பேர் நீர்ப் பங்கீட்டை எதிர்நோக்குவர். “இதனால், கோம்பாக், கோலாலும்பூர், பெட்டாலிங், கிள்ளான், ஷா ஆலம், கோலா சிலாங்கூர், ஹுலு சிலாங்கூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் 260 பகுதிகள் பாதிக்கப்படும்”, என ஷபாஸ் செயல்முறை இயக்குனர்…
அன்வார் நஜிப்புடன் சேர்கிறாரா?
அன்வார் இப்ராகிமையும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கையும் சேர்த்துவைக்க மிகப் பெரிய ஏற்பாடு ஒன்று கமுக்கமாக நடைபெற்று வருகிறதாம். அம்னோவுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருக்கும் மூத்த செய்தியாளர் ஏ.காடிர் ஜாசின் தம் வலைப்பதிவில் இவ்வாறு கூறியுள்ளார். அன்வாரை அமைச்சராக்கி அவருக்கு முக்கியமான பொறுப்பு கொடுக்கப்படும் சாத்தியம் இருப்பதாக அவர் …
எம்.ஐ.இடி, எய்ம்ஸ்ட் சாமிவேலுவின் சொத்தா? அப்படி இல்லையே!
-மு. குலசேகரன், பெப்ரவரி 27, 2014 2000 ஆம் ஆண்டுகளில் தொடங்கப்பட்ட எம்.ஐ.டி கல்வித்திட்டம் அப்போதைய ம.இ.காவின் தலைவரால் பெரும் ஆரவாரத்துடன் இந்திய மாணவர்களின் கல்வி நலன் கருதி ம.இ.காவின் பெரும் திட்டமாக அறிவிக்கப்பட்டது. அதன் பலனாக எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகமும் தோற்றுவிக்கப்பட்டது. அதற்கு நிதி திரட்ட ச. சாமிவேலு நாடு…